புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
என்னடி உலகம் Poll_c10என்னடி உலகம் Poll_m10என்னடி உலகம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னடி உலகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 11:34 am

எதனால் பெண்களுக்கு மட்டும் ..இந்த நிலைமைவஞ்சிக்கப்பட்ட தன் கற்பிற்காக என்ன கொடுமை சார் இது

வழக்கு தொடர்ந்தாள் பேதைபெண்ணொருத்தி

வழக்கு தொடர்ந்தது வாழ்வு தொலைந்தது

குறுக்கு விசாரனையில் குன்றிபோனது மனம்

மீண்டும் கலங்கப்படுத்தபட்டது மானம் குமுறியழுதது மனம்



தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டு

வெளியில் வந்ததும் பளிச் பளிச்—என

பத்திரிக்கைக்காரர்களின் கேமராக்களும்

கேள்விகளும் காதையும் கண்ணையும் கூச

மேலும் காற்றில்விடப்பட்டது மானம் கலங்கியது மனம்



குமுறிய மனதோடும் கொட்டுகின்ற கண்ணீரோடும்

இருதலை கொல்லியாய் இரவு விடிய

இருட்டு முடியும்முன்னே வெட்டவெளிச்சமானது

இருட்டில்இவளுக்கு நடந்தகொடுமை முதன்மைச்செய்தியாய்

மீண்டும் கலங்கடிக்கப்பட்டது மானம் கதறியது மனம்



தவறாதபோதும் தனகிந்த நிலையா

பொன்மானும் துடித்தாள் கண்ணீரும் வடித்தாள்

தன்மானம்காக்க தன்னிலையை மறந்தாள்

தீர்ப்பெழுதும் முன்பே தன்தேகம் முழுதும்

தீ யிற்கு இரைத்தந்தாள் தனக்கே தீர்ப்பெழுதிக்கொண்டாள்



மதியிருந்தும் கெட்ட மாந்தரை நினைக்கையில்

மதியில்லா மிருகம் தேவலை

இவள் செய்துகொண்ட தற்கொலை

அதுவும் இவளுக்கு இழிநிலை



இது என்ன மனித இனம்

இது என்ன மனித குணம் என்று

எங்கிருந்தோ ஒரு ஓநாயின் ஊலைகேட்டது

அது மனித மனச்செவியை சுட்டது...



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 21, 2009 11:36 am

மிகவும் உணர்ச்சிபுர்வமான உண்மை கவிதை

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 21, 2009 11:37 am

மீனு உண்மையில் படிக்கும் போது அழுகையா வருது... என்னடி உலகம் 67637 என்னடி உலகம் 67637 என்னடி உலகம் 67637
உணர்வு பூர்வமான வரிகள்... என்னடி உலகம் 678642 என்னடி உலகம் 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 21, 2009 11:37 am

மீனு wrote:எதனால் பெண்களுக்கு மட்டும் ..இந்த நிலைமைவஞ்சிக்கப்பட்ட தன் கற்பிற்காக என்ன கொடுமை சார் இது

இது என்ன மனித இனம்

இது என்ன மனித குணம் என்று

எங்கிருந்தோ ஒரு ஓநாயின் ஊலைகேட்டது

அது மனித மனச்செவியை சுட்டது...

நல்ல பதிவு, நன்றி மீனு!



என்னடி உலகம் Skirupairajahblackjh18
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Oct 21, 2009 11:39 am


மதியிருந்தும் கெட்ட மாந்தரை நினைக்கையில்

மதியில்லா மிருகம் தேவலை

இவள் செய்துகொண்ட தற்கொலை

அதுவும் இவளுக்கு இழிநிலை


இதுதான் பெண்களின் நிலை...........



என்னடி உலகம் Eegaraitkmkhan
என்னடி உலகம் Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 11:42 am

அழுகை அழுகை



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 21, 2009 11:45 am

மீனு wrote:அழுகை அழுகை
என்ன ஆச்சு மீனு

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 21, 2009 11:47 am

மீனு, ஒரு நல்ல கவிதையை கொடுத்தீர்கள்!

இது என்ன மனித இனம்

இது என்ன மனித குணம் என்று

எங்கிருந்தோ ஒரு ஓநாயின் ஊலைகேட்டது

அது மனித மனச்செவியை சுட்டது...


இந்த வரிகள் மனித மிருககங்களை வழிநடத்தும்!

Kaa.Na.Kalyaanasundaram.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 12:09 pm

நன்றிகள் கல்யாணம்..
பெண்களை நினைத்தது அழுகிறேன் அபி..



அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 21, 2009 12:12 pm

மீனு wrote:நன்றிகள் கல்யாணம்..
பெண்களை நினைத்தது அழுகிறேன் அபி..
அழுகின்றகாலம் இல்லை மீனு சிந்திக்கும் நேரம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக