புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் I_vote_lcapஅழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் I_voting_barஅழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் I_vote_lcapஅழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் I_voting_barஅழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் I_vote_lcapஅழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் I_voting_barஅழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Apr 11, 2013 10:01 am

மும்பைக்கு போயிருக்கீங்களா ??? அங்கே செல்லும் பேருந்துகளில் எண்களை கவனித்து பார்த்தது உண்டா ?? அங்கே எல்லா பேருந்திலும் மராட்டியில் தான் எண்கள் இருக்கும் ..ஒரு மொழி வாழ்வது / அழிவது என்பது அதை பேசும் மக்களால்தான் நடைபெறுகிறது..மராட்டியர் தங்கள் எண்களை உயிரோடு வைத்து உள்ளார்கள் நாம் மறந்து விட்டோம்
நம்மிடம் உள்ள தமிழ் எண்கள்எல்லாம் இப்போது பயன்பெறதா நிலையில் உள்ளது , ஏதோ நூறு ஆண்டுகள் பழமையான புத்தகத்தில் தான் தமிழ் எண்களை பார்க்க முடிகிறது , இதில் நம் மொழி செம்மொழி என்று வேறு பெருமை பேசிக்கொள்கிறோம்
தமிழை காப்பது என்றால் அதன்அங்கமான எண் வடிவங்களையும் காப்பது பயன்பாட்டுக்கு கொண்டு வருவது நமது கடமை தானே ??
தமிழ் எண்கள் என்றால் என்ன??
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நாம் இப்போது எங்கு பார்த்தாலும் பயன்படுத்தி வருவது இந்திய அரேபிய எண்கள் ஆகும்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
தமிழ் எண்கள் எப்படி இருக்கும் ??
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcRmHKtl6kFGLCPzeXvPHkZ26Aq9s1ZgvaOaObx4lIM082dGC5Ws4w
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௨௱ = 200
௩௱ = 300
௱௫௰௬ = 156
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (லட்சம்)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 லட்சம்)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (கோடி)
௰௱௱௲ = 100,000,000 (10 கோடி)
௱௱௱௲ = 1,000,000,000 (100 கோடி)
௲௱௱௲ = 10,000,000,000 (1000 கோடி)
௰௲௱௱௲ = 100,000,000,000 (பத்தாயிரங்கோடி)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (லட்சம் கோடி)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (கோடானு கோடி)
இந்த எண்களை பயன்பாட்டுக்குகொண்டு வருவது எப்படி ??
# பதிவர்கள ஆகிய நாம் தமிழ் எண்களை முதலில் பயன்படுத்திபழக வேண்டும் / இணையத்தில் எங்கு பார்த்தாலும் தமிழ் எண்களை எழுதி பழக வேண்டும்$ இன்றில் இருந்து வரும் காலம் எல்லாம் என் பதிவுகளில் நீங்கள் தமிழ் எண்களையே பார்க்க முடியும்
# நமது பாடத்திட்டத்தில் தமிழ் எண்களை கட்டாயமாக்க வேண்டும்
# பேருந்துகள் , வாகனங்கள்,அறிவிப்பு பலகைகள் எங்கும் தமிழ் எண்கள் பயன்படுத்த வேண்டும்
சரி நண்பர்களே என்னோடு சேர்ந்து நீங்களும் தமிழ் எண்களை இன்றில் இருந்து பயன்படுத்துவீர்கள் தானே?????
டிஸ்கி : உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSCAdh8dFPMNoZojGE_8oLN18edGHlWPhFzyKrEgnf1cZ8sP3kDiQ




நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 11, 2013 10:31 am

Powenraj wrote:பதிவர்கள ஆகிய நாம் தமிழ் எண்களை முதலில் பயன்படுத்திபழக வேண்டும் / இணையத்தில் எங்கு பார்த்தாலும் தமிழ் எண்களை எழுதி பழக வேண்டும்$ இன்றில் இருந்து வரும் காலம் எல்லாம் என் பதிவுகளில் நீங்கள் தமிழ் எண்களையே பார்க்க முடியும்

மாற்றங்கள் முதலில் நம்மிடம் இருந்துதான் தொடங்கவேண்டும் என்பதை செயலில் காட்டியுள்ளீர்கள்!
வாழ்த்துக்கள்! பவன்ராஜ்!!


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Apr 11, 2013 5:51 pm

மிகவும் நன்று பவன்ராஜ் ...."தினமும் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்" என்ற எனது திரியைச் மரபுக் கவிதைகள் (சொந்தக்கவிதைகள்) பக்கம் சென்று பாருங்கள். 7 அல்லது 8 ம் பக்கம் தொடக்கம். வெகு நாட்களுக்கு முன்பே நான் தமிழ் எண்களை பயன்படுத்தி உள்ளதைக் காண்பீர்கள் புன்னகை

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Thu Apr 11, 2013 10:32 pm

அருமையிருக்கு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Apr 11, 2013 11:41 pm

உண்மை தான் தமிழ் மெல்ல மெல்ல வலிமை குறைந்து வருகிறது .. பல மொழிகள் வந்தாலும் அழியாமல் நிற்கிறது என்றால் நாம் இன்னும் தமிழ் பேசுவதால் தான் ...

சில எழுத்துக்கள் தமிழில் எழுதுவதே மறந்து போகிறது .. உதாரணமாக ௰ இந்த எண்ணெழுத்து எப்படி எழுதுவது ?



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அழியும் தருவாயில் தமிழ் எண்கள் : ஒரு எச்சரிக்கை அலசல் Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக