புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_m10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_m10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_m10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_m10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_m10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_m10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_m10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_m10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_m10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_m10என்னை விட்டு பிரியாதே - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை விட்டு பிரியாதே


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 21, 2009 10:32 am

First topic message reminder :

வானவில் தோன்றவில்லை
மின்னல்கள் ஒளிரவில்லை
மழைச்சாரலும் அடிக்கவில்லை
புகையினூடே நீ வெளிவரவில்லை
இயல்பானதொரு நன்னாளில்
என்னுள் நீ நுழைந்திருக்க வேண்டும்...

நீ வந்த சுவடு தெரியாது
புது பொம்மை கிடைத்த
குழந்தையைப் போல் குதூகலித்திருந்தேன்...

தனியாளாய் உணர்ந்தேன்
எனக்காக நீயிருக்கிறாய்
என உணரும்வரை...

என் வெற்றியும் என் தோல்வியும்
உந்தன் கையில்தானடி...

பாசத்திற்கு பதில்
பணமென பழகிய நான்
பாசத்திற்கு அர்த்தம் கண்டு
உன் அன்பால்
உனக்கு அடிமையானேன்...

உன் வருகை
என் வாழ்வில் தந்த
திருப்புமுனையை திருத்திக்கொள்ள
தைரியமில்லையடி எனக்கு...

என் வாழ்விலிருந்து
உனை நீக்கும்
உரிமையுமில்லையடி எனக்கு...


நன்றி நாணல்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 10:57 am

கடலை போட்டா என்னா..போடலை என்றா ஏன்னா.. அவளையே நினைத்து கொண்டு..ஒரு முன்னேற்றமும் இல்லமா இருக்கும் ஆண்கள் தான் அதிகம்..கிருபை



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 21, 2009 10:57 am

அது கடலை போடுகிறவர்கட்கு மாத்திரம் மீனு. எல்லோருக்கும் இல்லை என்னை விட்டு பிரியாதே - Page 2 677196 என்னை விட்டு பிரியாதே - Page 2 677196 என்னை விட்டு பிரியாதே - Page 2 678642

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Oct 21, 2009 10:58 am

தாமு இப்ப பார்த்தீங்களா நீங்க கொடுத்த கவிதை ரெம்ப பிரபளம் ஆயிடுச்சி........

சியர்ஸ்



என்னை விட்டு பிரியாதே - Page 2 Eegaraitkmkhan
என்னை விட்டு பிரியாதே - Page 2 Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 21, 2009 11:02 am

தாமு இப்ப பார்த்தீங்களா நீங்க கொடுத்த கவிதை ரெம்ப பிரபளம் ஆயிடுச்சி........ என்னை விட்டு பிரியாதே - Page 2 942 என்னை விட்டு பிரியாதே - Page 2 942 என்னை விட்டு பிரியாதே - Page 2 942 என்னை விட்டு பிரியாதே - Page 2 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 21, 2009 11:03 am

மீனு wrote:கடலை போட்டா என்னா..போடலை என்றா ஏன்னா.. அவளையே நினைத்து கொண்டு..ஒரு முன்னேற்றமும் இல்லமா இருக்கும் ஆண்கள் தான் அதிகம்..கிருபை

ஓ அப்ப‌டியா மீனு! முன்னேறிய ஆண்களும் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
முன்னேற்றம் என்று இங்கு நீர் எதை குறிப்பிடுகிறாய மீனு?



என்னை விட்டு பிரியாதே - Page 2 Skirupairajahblackjh18
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Oct 21, 2009 11:06 am

Code:
பாசத்திற்கு பதில்
பணமென பழகிய நான்
பாசத்திற்கு அர்த்தம் கண்டு
உன் அன்பால்
உனக்கு அடிமையானேன்...
என்னை விட்டு பிரியாதே - Page 2 Icon_smile

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 21, 2009 11:09 am

நீ வந்த சுவடு தெரியாது
புது பொம்மை கிடைத்த
குழந்தையைப் போல் குதூகலித்திருந்தேன்


நல்ல ஜீவனுள்ள வரிகள்!
தாமுவுக்கு வாழ்த்துக்கள்!

என்னை விட்டு பிரியாதே - Page 2 806360
..........கா.ந.கல்யாணசுந்தரம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 21, 2009 11:11 am

kirupairajah wrote:
மீனு wrote:கடலை போட்டா என்னா..போடலை என்றா ஏன்னா.. அவளையே நினைத்து கொண்டு..ஒரு முன்னேற்றமும் இல்லமா இருக்கும் ஆண்கள் தான் அதிகம்..கிருபை

ஓ அப்ப‌டியா மீனு! முன்னேறிய ஆண்களும் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
முன்னேற்றம் என்று இங்கு நீர் எதை குறிப்பிடுகிறாய மீனு?

அப்படியா கிருபை..தங்களுக்கு கோபம் வருகிறது என்றால்..கண்டிப்பா நீங்க காதலிக்கிறீர்கள்.. சோ.. காதலியுங்கள்..ஆனா முட்டாள் தனமா வேண்டாம்..



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 21, 2009 11:11 am

நீ வந்த சுவடு தெரியாது
புது பொம்மை கிடைத்த
குழந்தையைப் போல் குதூகலித்திருந்தேன்

நல்ல ஜீவனுள்ள வரிகள்!
தாமுவுக்கு வாழ்த்துக்கள்!
என்னை விட்டு பிரியாதே - Page 2 806360


என்னை விட்டு பிரியாதே - Page 2 678642 என்னை விட்டு பிரியாதே - Page 2 678642 என்னை விட்டு பிரியாதே - Page 2 678642

..........கா.ந.கல்யாணசுந்தரம்


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Oct 21, 2009 11:15 am

மீனு wrote:
kirupairajah wrote:
மீனு wrote:கடலை போட்டா என்னா..போடலை என்றா ஏன்னா.. அவளையே நினைத்து கொண்டு..ஒரு முன்னேற்றமும் இல்லமா இருக்கும் ஆண்கள் தான் அதிகம்..கிருபை

ஓ அப்ப‌டியா மீனு! முன்னேறிய ஆண்களும் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
முன்னேற்றம் என்று இங்கு நீர் எதை குறிப்பிடுகிறாய மீனு?

அப்படியா கிருபை..தங்களுக்கு கோபம் வருகிறது என்றால்..கண்டிப்பா நீங்க காதலிக்கிறீர்கள்.. சோ.. காதலியுங்கள்..ஆனா முட்டாள் தனமா வேண்டாம்..

நீங்க சொன்னா சரிங்கோ! அந்த முட்டாள் தனத்தையும் கொஞ்சம் சொல்லுங்கோ! அதையும் விடலாமுங்கோ!



என்னை விட்டு பிரியாதே - Page 2 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக