Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Today at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது சமீபத்திய அனுபவம்...
+2
பாலாஜி
அகல்
6 posters
Page 1 of 1
எனது சமீபத்திய அனுபவம்...
ஈழத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த, இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரம சிங்கே அழைத்ததின் பேரில், பேச்சு வார்த்தைக்கு முன்னதாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை புலிகள் ஏற்பாடு செய்திருப்பார்கள். அதில் நிருப்பமா என்ற நிருபர் ஆங்கிலத்தில் ஒரு கேள்வி கேட்பார். அதை ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் இவ்வாறு மொழிபெயர்த்து தலைவர் பிரபாகரன் அவரிடம் கூறுவார்.
"நீங்கள் உங்கட போராளிகளுக்கு சொல்லி இருக்கிறீர்களாம், இந்த தமிழீழ கொள்கையை நான் கைவிட்டால் என்னை சுட்டுக் கொல்லலாம் என்று" அது இப்போதும் இருக்கிறதா என்று கேற்கிறார்கள் என்பார்.
சற்றும் யோசிக்காமல் அடுத்த கணமே தலைவர் பிரபாகரன் சிரித்துக் கொண்டே பதிலளிப்பார்...
"ஆம் அப்படியே இருக்கிறது..."
ஆண்டன் பாலசிங்கம் அவர்களும் சிரித்துக்கொண்டே மொழிபெயர்ப்பார்...
"He says that the statement still holds..."
தலைவண்டா....
அன்புடன்,
அகல்
"நீங்கள் உங்கட போராளிகளுக்கு சொல்லி இருக்கிறீர்களாம், இந்த தமிழீழ கொள்கையை நான் கைவிட்டால் என்னை சுட்டுக் கொல்லலாம் என்று" அது இப்போதும் இருக்கிறதா என்று கேற்கிறார்கள் என்பார்.
சற்றும் யோசிக்காமல் அடுத்த கணமே தலைவர் பிரபாகரன் சிரித்துக் கொண்டே பதிலளிப்பார்...
"ஆம் அப்படியே இருக்கிறது..."
ஆண்டன் பாலசிங்கம் அவர்களும் சிரித்துக்கொண்டே மொழிபெயர்ப்பார்...
"He says that the statement still holds..."
தலைவண்டா....
அன்புடன்,
அகல்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: எனது சமீபத்திய அனுபவம்...
பகிர்வுக்கு நன்றி அகல்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: எனது சமீபத்திய அனுபவம்...
வரலாற்றில் மட்டுமே படித்த கேள்விப்பட்ட உலகபுகழ் பெற்ற தமிழ் மன்னர்களை அண்ணன் பிரபாகரன் மூலம் நாம் வாழும் காலத்தில் பார்த்தது நமக்கு இறைவன் அளித்த வரம்.(ஒருங்கிணைந்த தமிழகத்தை அண்ணன் மன்னராக ஆளவேண்டும் என்பது எனது உள்மன ஆசையாக நீண்ட காலம் இருந்தது/ இருந்து வருகிறது )
Re: எனது சமீபத்திய அனுபவம்...
நீங்கள் உங்கட போராளிகளுக்கு சொல்லி இருக்கிறீர்களாம், இந்த தமிழீழ கொள்கையை நான் கைவிட்டால் என்னை சுட்டுக் கொல்லலாம் என்று" அது இப்போதும் இருக்கிறதா என்று கேற்கிறார்கள் என்பார்.
சற்றும் யோசிக்காமல் அடுத்த கணமே தலைவர் பிரபாகரன் சிரித்துக் கொண்டே பதிலளிப்பார்...
"ஆம் அப்படியே இருக்கிறது..."
இதற்க்ககாவே இவருடன் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது ,அருமையான பகிர்வு நண்பரே
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: எனது சமீபத்திய அனுபவம்...
ராஜா wrote:வரலாற்றில் மட்டுமே படித்த கேள்விப்பட்ட உலகபுகழ் பெற்ற தமிழ் மன்னர்களை அண்ணன் பிரபாகரன் மூலம் நாம் வாழும் காலத்தில் பார்த்தது நமக்கு இறைவன் அளித்த வரம்.(ஒருங்கிணைந்த தமிழகத்தை அண்ணன் மன்னராக ஆளவேண்டும் என்பது எனது உள்மன ஆசையாக நீண்ட காலம் இருந்தது/ இருந்து வருகிறது )
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: எனது சமீபத்திய அனுபவம்...
இந்தப் பேட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு டி.வி.யில் ஒளிபரப்பானதைப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்களில் அடியேனும் ஒருவன்...
தலைவனின் யதார்த்தம்/தகைமை/தலைமைப் பண்புகள் வெளிப்பட்ட நிகழ்வு இது...
பகிர்வுக்கு நன்றி அகல்...
வருவாண்டா வருவாண்டா
வருவாண்டா பிரபாகரன் மறுபடியும்-அவன்
வரும்போது சிங்களவன் கதை முடியும்
தலைவனின் யதார்த்தம்/தகைமை/தலைமைப் பண்புகள் வெளிப்பட்ட நிகழ்வு இது...
பகிர்வுக்கு நன்றி அகல்...
வருவாண்டா வருவாண்டா
வருவாண்டா பிரபாகரன் மறுபடியும்-அவன்
வரும்போது சிங்களவன் கதை முடியும்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எனது சமீபத்திய அனுபவம்...
ரா.ரா3275 wrote:இந்தப் பேட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு டி.வி.யில் ஒளிபரப்பானதைப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்களில் அடியேனும் ஒருவன்...
தலைவனின் யதார்த்தம்/தகைமை/தலைமைப் பண்புகள் வெளிப்பட்ட நிகழ்வு இது...
பகிர்வுக்கு நன்றி அகல்...
வருவாண்டா வருவாண்டா
வருவாண்டா பிரபாகரன் மறுபடியும்-அவன்
வரும்போது சிங்களவன் கதை முடியும்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: எனது சமீபத்திய அனுபவம்...
யினியவன் wrote:நிஜமாகட்டும் அவர் நம்பிக்கை, லட்சியம்
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Similar topics
» பாஸ்போர்ட் ஆபிஸில் எனது அனுபவம்
» எனது திகில் அனுபவம் 4000 வது பதிவு by SK
» பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
» எனது திகில் அனுபவம் 4000 வது பதிவு by SK
» பேய்கள் உண்மையில் உண்டா ? எனது அனுபவம் (தொடர் )
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|