புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Today at 7:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:55 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm
» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm
» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm
by heezulia Today at 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Today at 7:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:55 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm
» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm
» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm
» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
Barushree | ||||
Saravananj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகை அஞ்சலியை காரில் கடத்திய மர்ம ஆசாமியை போலீஸ் தேடுகிறது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://mmimages.maalaimalar.com/Articles/2013/Apr/be93325a-b18a-42e3-8105-441d502354ad_S_secvpf.gif
நடிகை அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறி தனது சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் மீது பரபரப்பு புகார் கூறினார். சொத்து, பணத்தை சித்தி பாரதிதேவி அபகரித்து விட்டதாகவும் அவருக்கு உடந்தையாக டைரக்டர் களஞ்சியம் இருக்கிறார் என்றும் கூறினார்.
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சென்னைக்கு வரமாட்டேன் என்றும், ஐதராபாத்தில் குடியேறி விட்டேன் என்றும் தெரிவித்தார். டைரக்டர் களஞ்சியம் இதனை மறுத்தார்.அஞ்சலி பணத்தை அபகரித்ததாக சொல்வது பச்சை பொய். அவரது சொந்த விஷயங்களில் நான் தலையிட வில்லை என்றார்.
தன் மீது அவதூறு பரப்பிய அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்தார். இதற்கிடையில் நடிகை அஞ்சலியை காணவில்லை என்று அவரது அண்ணன் ரவி சங்கர் ஆந்திர மாநிலம் ஜுப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். அஞ்சலியை யாரேனும் கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று விசாரணையை துவங்கினர். ஐதராபாத் மாதாபூரில் அஞ்சலி தங்கி இருந்த தஸ்பல்லா ஓட்டலுக்கு சென்று விசாரித்தார்கள். அறையில் அஞ்சலி இல்லை. அங்கிருந்த கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அதில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அஞ்சலியும் அவரது சித்தப்பா சூரிபாபுவும் ஓட்டலுக்குள் செல்வது பதிவாகி இருந்தது. மறுநாள்திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு ஜீன்ஸ் பேன்ட் டீசர்ட்டில் அஞ்சலி ஓட்டல் அறையை விட்டு வெளியே வேகமாக வரும் காட்சிகள் இருந்தன.
தோளில் ஒரு பையை தொங்கவிட்டு இருந்தார். செல்போனில் பேசிய படியே வெளியே சென்றார். ஓட்டல் வாசலில் இன்டிகா கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அந்த காருக்குள்அஞ்சலி தாவி ஏறிக் கொண்டார். காரின் பின் இருக்கையில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அவரது முழு உருவமும் கேமராவில் தெளிவாக தெரியவில்லை. பின்னர் மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து பறந்தது. துரதிர்ஷ்டவசமாக கார் நம்பரும் கேமராவில் பதிவாகவில்லை.
காரில் இருந்த மர்மநபர் தான் அஞ்சலியை கடத்தி இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. தோள் பையை அழுத்தி பிடித்தபடி சென்றதால் அதற்குள் பணம், நகைகள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வெளி நாட்டுக்கு போய் விட்டாரா என்று பாஸ்போர்ட்டையும் ஆய்வு செய்கிறார்கள். அஞ்சலி கடத்தப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
ஏற்கனவே இரண்டு தடவை காதல்வயப்பட்டு அஞ்சலி வீட்டை விட்டு ஓடியதாகவும் அதை தடுத்து விட்டதாகவும் அவரது சித்தி பாரதிதேவி கூறியுள்ளார். எனவே எவரையேனும் காதலித்து அவருடன் ஓடிவிட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது. சென்னையிலும் விசாரணை நடத்த ஆந்திர போலீசார் வருகிறார்கள்.
தெலுங்கில் ரவிதேஜா ஜோடியாக பலுவு படத்திலும்,வெங்கடேஷ் ஜோடியாக இன்னொரு படத்திலும் அஞ்சலி நடித்து வந்தார். அவர் மாயமானதால் இரு படங்களின் படப்பிடிப்புகளும் முடங்கி உள்ளன. படக்குழுவினர் அஞ்சலியை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
-
மாலை மலர்
நடிகை அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறி தனது சித்தி பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகியோர் மீது பரபரப்பு புகார் கூறினார். சொத்து, பணத்தை சித்தி பாரதிதேவி அபகரித்து விட்டதாகவும் அவருக்கு உடந்தையாக டைரக்டர் களஞ்சியம் இருக்கிறார் என்றும் கூறினார்.
உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சென்னைக்கு வரமாட்டேன் என்றும், ஐதராபாத்தில் குடியேறி விட்டேன் என்றும் தெரிவித்தார். டைரக்டர் களஞ்சியம் இதனை மறுத்தார்.அஞ்சலி பணத்தை அபகரித்ததாக சொல்வது பச்சை பொய். அவரது சொந்த விஷயங்களில் நான் தலையிட வில்லை என்றார்.
தன் மீது அவதூறு பரப்பிய அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்தார். இதற்கிடையில் நடிகை அஞ்சலியை காணவில்லை என்று அவரது அண்ணன் ரவி சங்கர் ஆந்திர மாநிலம் ஜுப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். அஞ்சலியை யாரேனும் கடத்திச் சென்று இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று விசாரணையை துவங்கினர். ஐதராபாத் மாதாபூரில் அஞ்சலி தங்கி இருந்த தஸ்பல்லா ஓட்டலுக்கு சென்று விசாரித்தார்கள். அறையில் அஞ்சலி இல்லை. அங்கிருந்த கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்கள். அதில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு அஞ்சலியும் அவரது சித்தப்பா சூரிபாபுவும் ஓட்டலுக்குள் செல்வது பதிவாகி இருந்தது. மறுநாள்திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு ஜீன்ஸ் பேன்ட் டீசர்ட்டில் அஞ்சலி ஓட்டல் அறையை விட்டு வெளியே வேகமாக வரும் காட்சிகள் இருந்தன.
தோளில் ஒரு பையை தொங்கவிட்டு இருந்தார். செல்போனில் பேசிய படியே வெளியே சென்றார். ஓட்டல் வாசலில் இன்டிகா கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அந்த காருக்குள்அஞ்சலி தாவி ஏறிக் கொண்டார். காரின் பின் இருக்கையில் ஒருவர் உட்கார்ந்து இருந்தார். அவரது முழு உருவமும் கேமராவில் தெளிவாக தெரியவில்லை. பின்னர் மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து பறந்தது. துரதிர்ஷ்டவசமாக கார் நம்பரும் கேமராவில் பதிவாகவில்லை.
காரில் இருந்த மர்மநபர் தான் அஞ்சலியை கடத்தி இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. தோள் பையை அழுத்தி பிடித்தபடி சென்றதால் அதற்குள் பணம், நகைகள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வெளி நாட்டுக்கு போய் விட்டாரா என்று பாஸ்போர்ட்டையும் ஆய்வு செய்கிறார்கள். அஞ்சலி கடத்தப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
ஏற்கனவே இரண்டு தடவை காதல்வயப்பட்டு அஞ்சலி வீட்டை விட்டு ஓடியதாகவும் அதை தடுத்து விட்டதாகவும் அவரது சித்தி பாரதிதேவி கூறியுள்ளார். எனவே எவரையேனும் காதலித்து அவருடன் ஓடிவிட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது. சென்னையிலும் விசாரணை நடத்த ஆந்திர போலீசார் வருகிறார்கள்.
தெலுங்கில் ரவிதேஜா ஜோடியாக பலுவு படத்திலும்,வெங்கடேஷ் ஜோடியாக இன்னொரு படத்திலும் அஞ்சலி நடித்து வந்தார். அவர் மாயமானதால் இரு படங்களின் படப்பிடிப்புகளும் முடங்கி உள்ளன. படக்குழுவினர் அஞ்சலியை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
-
மாலை மலர்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
பக்காவா பிளான் பண்ணி இந்த பொண்ணு எங்கேயோ எஸ்கேப் ஆயிருக்கு , மாலைமலர் என்னடான்னா கடத்தியது யார் என்று செய்தி போடுறானுங்க ....* மறுநாள்திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு ஜீன்ஸ் பேன்ட் டீசர்ட்டில் அஞ்சலி ஓட்டல் அறையை விட்டு வெளியே வேகமாக வரும் காட்சிகள் இருந்தன.
* தோளில் ஒரு பையை தொங்கவிட்டு இருந்தார்.
* செல்போனில் பேசிய படியே வெளியே சென்றார்.
* ஓட்டல் வாசலில் இன்டிகா கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது.
* அந்த காருக்குள்அஞ்சலி தாவி ஏறிக் கொண்டார்.
* பின்னர் மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து பறந்தது.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ராஜா wrote:பக்காவா பிளான் பண்ணி இந்த பொண்ணு எங்கேயோ எஸ்கேப் ஆயிருக்கு , மாலைமலர் என்னடான்னா கடத்தியது யார் என்று செய்தி போடுறானுங்க ....* மறுநாள்திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு ஜீன்ஸ் பேன்ட் டீசர்ட்டில் அஞ்சலி ஓட்டல் அறையை விட்டு வெளியே வேகமாக வரும் காட்சிகள் இருந்தன.
* தோளில் ஒரு பையை தொங்கவிட்டு இருந்தார்.
* செல்போனில் பேசிய படியே வெளியே சென்றார்.
* ஓட்டல் வாசலில் இன்டிகா கார் ஒன்று நின்று கொண்டு இருந்தது.
* அந்த காருக்குள்அஞ்சலி தாவி ஏறிக் கொண்டார்.
* பின்னர் மின்னல் வேகத்தில் கார் அங்கிருந்து பறந்தது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பச்ச புள்ளைய காணோம்ன்னு தேடிகிட்டு இருக்காக - நீங்க ரெண்டு பேரும் கிண்டல் பண்ணிட்டு இருக்கீகளே பொறுப்பில்லாம
யினியவன் wrote:பச்ச புள்ளைய காணோம்ன்னு தேடிகிட்டு இருக்காக - நீங்க ரெண்டு பேரும் கிண்டல் பண்ணிட்டு இருக்கீகளே பொறுப்பில்லாம
பாஸ் இந்த பச்சை குழந்தையை சினிமாவுக்கு வந்த புதிதில் இயக்குனர் களஞ்சியமும் இதோட சித்தியும் நீல குழந்தையாக்கின கதை தெரியுமா அம்மணி அதுக்கு பயந்தே இத்தனை நாட்கள் இவுங்க கட்டுப்பாடில் இருந்தது இப்போ கிளிக்கு ரெக்கை முளைசிடுட்டு அதான் பறந்துபோச்சு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
களஞ்சியம் ஆறுமாசம் ட்ரைனிங் கொடுத்தாராம்balakarthik wrote:பாஸ் இந்த பச்சை குழந்தையை சினிமாவுக்கு வந்த புதிதில் இயக்குனர் களஞ்சியமும் இதோட சித்தியும் நீல குழந்தையாக்கின கதை தெரியுமா அம்மணி அதுக்கு பயந்தே இத்தனை நாட்கள் இவுங்க கட்டுப்பாடில் இருந்தது இப்போ கிளிக்கு ரெக்கை முளைசிடுட்டு அதான் பறந்துபோச்சு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அடையாறு சாமியார் தலைமறைவு:போலீஸ் தேடுகிறது..!
» சவுதி ஒருவர் காரில் கடத்திய ரஷ்யப் பெண் - புகைப்படம்
» விபசார வேட்டைக்கு சென்ற சப்- இன்ஸ்பெக்டரை காரில் கடத்திய கும்பல்:
» நில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது; சிங்கமுத்துவிடம் விசாரணை
» ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை
» சவுதி ஒருவர் காரில் கடத்திய ரஷ்யப் பெண் - புகைப்படம்
» விபசார வேட்டைக்கு சென்ற சப்- இன்ஸ்பெக்டரை காரில் கடத்திய கும்பல்:
» நில மோசடி புகார்: நடிகர் வடிவேலுவை போலீஸ் தேடுகிறது; சிங்கமுத்துவிடம் விசாரணை
» ஆகாஷ் அடித்ததாக நடிகை வனிதா புகார்: போலீஸ் விசராணை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|