புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை அரசு பறிமுதல் செய்த நிலங்களை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: அமெரிக்க தூதர்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கொழும்பு, ஏப். 9-
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழர்களின் நிலங்களை மீண்டும் தமிழர்களிடம் வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் மிச்சேல் ஜே.சிசன் வற்புறுத்தியுள்ளார்.
கொழும்புவில் உள்ள அயல்நாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தில் பேசிய அவர் கூறியதாவது:-
போருக்கு பிந்தைய சமரசம் மற்றும் போர் குற்றங்களுக்கான நடவடிக்கை ஆகியவற்றில் அன்னிய நாடுகள் தலையிடக்கூடாது என்று கூறி வருவதை இலங்கை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சமரசம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்க மறுத்த நாடுகள் சந்தித்துள்ள சரிவுகளை கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் உள்ளது என்றாலும் இலங்கையின் நிரந்தரத் தன்மைக்கு இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியமானதாகும்.
இவற்றை வலியுறுத்தி ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2012-லும் இந்த ஆண்டும் தீர்மானங்களை கொண்டு வந்தது.
தமிழ் தேசிய கூட்டணி கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி, சரியான அரசியல் தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும். ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் வீடு மற்றும் நிலங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
போரினால் முன்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் எவ்வித தலையீடும் இல்லாமல் இலங்கையின் மற்ற மக்களைப் போல் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ வழி வகை செய்ய வேண்டும்.
இலங்கையில் நடந்து வரும் அத்துமீறல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுபவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதனால் பலர் இலங்கையை விட்டு வெளியேறி விட்டனர்.
எஞ்சியிருப்பவர்களை தாக்கும் நபர்களை அரசு கைது செய்வதில்லை. மீறி கைது செய்தாலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என விடுதலை ஆகி விடுகிறார்கள்.
கடந்த வாரம் கிளிநொச்சியில் உள்ள 'உதயன்' பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பாரபட்சமற்ற முழு விசாரணை நடத்த வேண்டும். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் மீது சமீப காலமாக நடத்தப்படும் தாக்குதல்களால் ஏற்படும் மத கசப்புணர்வு மேலும் வலுக்காமல் தடுக்க வேண்டும். கற்ற பாடங்களும் பிந்தைய சீரமைப்பும் என்ற இலங்கை அரசின் கொள்கையில் 2009ம் ஆண்டிலிருந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எல்.எல்.ஆர்.சி.யில் போர் குற்றங்கள் தொடர்பான எந்த பரிந்துரையும் முன் வைக்கப்படவில்லை. போர் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எவ்வளவு விரைவாக தொடங்கி, எவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமோ, அதை இலங்கை அரசு செய்து முடிக்க வேண்டும்.
மாலைமலர்
இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழர்களின் நிலங்களை மீண்டும் தமிழர்களிடம் வழங்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதர் மிச்சேல் ஜே.சிசன் வற்புறுத்தியுள்ளார்.
கொழும்புவில் உள்ள அயல்நாட்டு பத்திரிகையாளர்கள் சங்கத்தில் பேசிய அவர் கூறியதாவது:-
போருக்கு பிந்தைய சமரசம் மற்றும் போர் குற்றங்களுக்கான நடவடிக்கை ஆகியவற்றில் அன்னிய நாடுகள் தலையிடக்கூடாது என்று கூறி வருவதை இலங்கை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சமரசம் மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்க மறுத்த நாடுகள் சந்தித்துள்ள சரிவுகளை கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்தியுள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிரமம் உள்ளது என்றாலும் இலங்கையின் நிரந்தரத் தன்மைக்கு இந்த நடவடிக்கைகள் மிகவும் அவசியமானதாகும்.
இவற்றை வலியுறுத்தி ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2012-லும் இந்த ஆண்டும் தீர்மானங்களை கொண்டு வந்தது.
தமிழ் தேசிய கூட்டணி கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி, சரியான அரசியல் தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும். ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் வீடு மற்றும் நிலங்களை திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
போரினால் முன்னர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் எவ்வித தலையீடும் இல்லாமல் இலங்கையின் மற்ற மக்களைப் போல் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ வழி வகை செய்ய வேண்டும்.
இலங்கையில் நடந்து வரும் அத்துமீறல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுபவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதனால் பலர் இலங்கையை விட்டு வெளியேறி விட்டனர்.
எஞ்சியிருப்பவர்களை தாக்கும் நபர்களை அரசு கைது செய்வதில்லை. மீறி கைது செய்தாலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என விடுதலை ஆகி விடுகிறார்கள்.
கடந்த வாரம் கிளிநொச்சியில் உள்ள 'உதயன்' பத்திரிகை அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பாரபட்சமற்ற முழு விசாரணை நடத்த வேண்டும். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இஸ்லாமியர்கள் மீது சமீப காலமாக நடத்தப்படும் தாக்குதல்களால் ஏற்படும் மத கசப்புணர்வு மேலும் வலுக்காமல் தடுக்க வேண்டும். கற்ற பாடங்களும் பிந்தைய சீரமைப்பும் என்ற இலங்கை அரசின் கொள்கையில் 2009ம் ஆண்டிலிருந்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எல்.எல்.ஆர்.சி.யில் போர் குற்றங்கள் தொடர்பான எந்த பரிந்துரையும் முன் வைக்கப்படவில்லை. போர் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எவ்வளவு விரைவாக தொடங்கி, எவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமோ, அதை இலங்கை அரசு செய்து முடிக்க வேண்டும்.
மாலைமலர்
Similar topics
» தமிழர்களிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்-ராமதாஸ்
» பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
» திருடப்பட்ட கலைப்பொருளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்
» போலி ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க அரசு 2 வார கெடு
» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
» பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் இருக்கும் புத்தரின் எலும்புகளை, இலங்கை அரசிடம் ஒப்படைக்க முடிவு
» திருடப்பட்ட கலைப்பொருளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்
» போலி ரேஷன் அட்டைகளை ஒப்படைக்க அரசு 2 வார கெடு
» அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|