புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
47 Posts - 59%
heezulia
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
42 Posts - 59%
heezulia
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
2 Posts - 3%
Guna.D
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தந்தை ! Poll_c10தந்தை ! Poll_m10தந்தை ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தை !


   
   

Page 1 of 2 1, 2  Next

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Mon Apr 08, 2013 7:33 pm

ஓர் மரம்
பல கிளைகள்
கிளைகளின் இலைகள் கனிகள்
மரத்தின் தன்மை பசுமையாய் தெரியும்
வெளிப்படும் அழகு மரத்தின் மூலமே தோன்றும் ...

ஆனால்,

மரம் கிளை இலைகளின் ஆதாரமூலம் வெளித் தெரிவதில்லை
அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து எல்லைகள் அமைத்து
தன் கண்ணீரையே தண்ணீராக மாற்றி அனைத்தையும் தாங்கிப்பிடிக்கும் ஆணிவேர் போலாகும் !


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 08, 2013 8:25 pm

நன்று கவிதை.

தந்தை வேர் எனில் தாயோ உறமன்றோ!!!




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Apr 08, 2013 9:29 pm

மரம் கிளை இலைகளின் ஆதாரமூலம் வெளித் தெரிவதில்லை
அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து எல்லைகள் அமைத்து
தன் கண்ணீரையே தண்ணீராக மாற்றி அனைத்தையும் தாங்கிப்பிடிக்கும் ஆணிவேர் போலாகும் !

ஒவ்வொரு வரியும் சூப்பருங்க




தந்தை ! Mதந்தை ! Uதந்தை ! Tதந்தை ! Hதந்தை ! Uதந்தை ! Mதந்தை ! Oதந்தை ! Hதந்தை ! Aதந்தை ! Mதந்தை ! Eதந்தை ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 09, 2013 2:26 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தந்தை ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 2:41 pm

பூர்ணகுரு wrote:ஓர் மரம்
பல கிளைகள்
கிளைகளின் இலைகள் கனிகள்
மரத்தின் தன்மை பசுமையாய் தெரியும்
வெளிப்படும் அழகு மரத்தின் மூலமே தோன்றும் ...

ஆனால்,

மரம் கிளை இலைகளின் ஆதாரமூலம் வெளித் தெரிவதில்லை
அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து எல்லைகள் அமைத்து
தன் கண்ணீரையே தண்ணீராக மாற்றி அனைத்தையும் தாங்கிப்பிடிக்கும் ஆணிவேர் போலாகும் !
மிக அருமை அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து
அன்பு தந்தை ஏனோ சில புத்திரர் மறந்து விடுக்கிறார் தந்தையை மட்டும்

அன்னைகென கவிதை பல தந்தைக்கு ஒரு கவிதை அளித்த பூர்ணகுரு மிக பூரணம்

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 2:42 pm

யினியவன் wrote:நன்று கவிதை.

தந்தை வேர் எனில் தாயோ உறமன்றோ!!!
சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 09, 2013 2:49 pm

Anamika wrote:மிக அருமை அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து
அன்பு தந்தை ஏனோ சில புத்திரர் மறந்து விடுக்கிறார் தந்தையை மட்டும்
வேரை வேறாக பார்க்கிறார்கள் வேறென்ன சொல்ல அன்பு மலர் அன்பு மலர் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
- வேர் வெட்டி வளர்த்தவர்களை வேலை வெட்டிக்காக வேர்களை பிரிந்து வெளிநாட்டில் வாழும் விழுதுகள் சங்கம் ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் தந்தை ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 2:58 pm

balakarthik wrote:
Anamika wrote:மிக அருமை அது மண்ணில் தன்னை ஒளித்து படர்ந்து விரிந்து
அன்பு தந்தை ஏனோ சில புத்திரர் மறந்து விடுக்கிறார் தந்தையை மட்டும்
வேரை வேறாக பார்க்கிறார்கள் வேறென்ன சொல்ல அன்பு மலர் அன்பு மலர் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
- வேர் வெட்டி வளர்த்தவர்களை வேலை வெட்டிக்காக வேர்களை பிரிந்து வெளிநாட்டில் வாழும் விழுதுகள் சங்கம் ஓமன் கிளை
விழுதுகளை நம் நாட்டில் விதையுங்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 09, 2013 3:07 pm

Anamika wrote:விழுதுகளை நம் நாட்டில் விதையுங்கள்

விதைக்குறதுக்கு நம் நாட்டில் எங்கிருக்கு நிலம் எல்லாத்தையும்த்தான் பிளாட் போட்டு பட்டா போட்டுட்டாங்களே நம்ம பட்டாபட்டிகாரங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் தந்தை ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 3:18 pm

balakarthik wrote:
Anamika wrote:விழுதுகளை நம் நாட்டில் விதையுங்கள்

விதைக்குறதுக்கு நம் நாட்டில் எங்கிருக்கு நிலம் எல்லாத்தையும்த்தான் பிளாட் போட்டு பட்டா போட்டுட்டாங்களே நம்ம பட்டாபட்டிகாரங்க
பட்டாபட்டிகாரங்களா இல்ல மஞ்ச துண்டு காரங்களா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக