புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
59 Posts - 58%
heezulia
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
26 Posts - 25%
mohamed nizamudeen
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
58 Posts - 60%
heezulia
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
23 Posts - 24%
mohamed nizamudeen
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_m10பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாறைகளின் மேல் பாறையைப் போட்டு...கல்லணை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 10, 2013 12:55 pm

கல்லணை / திருச்சிராப்பள்ளி

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .

நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள்.

நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும் . இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பலகாலம் ஆராய்ச்சி செய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி.
(நன்றி-முகநூல்)

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Apr 10, 2013 4:19 pm

அருமையிருக்கு நல்ல பதிவு

mohanapriyan
mohanapriyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 10/04/2013

Postmohanapriyan Wed Apr 10, 2013 4:28 pm

தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று . மகிழ்ச்சி

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி. சூப்பருங்க


jagasathya
jagasathya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/03/2013

Postjagasathya Wed Apr 10, 2013 4:42 pm

mohanapriyan wrote:தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர் காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று . மகிழ்ச்சி

உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை.. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி. சூப்பருங்க

அருமையிருக்கு மகிழ்ச்சி நன்றி நன்றி



கள்ளம், கபடம் வேண்டாம் ! சிறு குழந்தையை போல...


ஜகாசத்யநாராயணன் சிப்பு வருது சிரிப்பு அன்பு மலர் ஜாலி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக