புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
9 Posts - 90%
mruthun
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
3 Posts - 2%
manikavi
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
2 Posts - 1%
mruthun
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அந்தி நகரம்... Poll_c10அந்தி நகரம்... Poll_m10அந்தி நகரம்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தி நகரம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 08, 2013 8:12 pm

நகரம்...
கைக்குட்டையாய்
முகம் துடைத்துக் கொண்டிருக்கிறது.

சிலுவைகள்...
வீதியோரங்களில்...
சரிந்து கிடக்கின்றன.

கட்-அவுட்களில் பால் வழிய..
வீதியோரக் குழந்தைகளிடம்
வழிகிறது....
கண்ணீர்ப் பால்.

செல் போன்களில்...
வந்து வந்து செல்கிறது...
செத்துப் போன...
சிட்டுக் குருவியின் முகம்.

கிராமங்கள்...
நகரங்களில்...
வியர்வையாகிக் கொண்டிருக்க...
முகம் துடைத்த படி...

பொழுது போக்குகளுக்கும்...
சினிமாக்களுக்கும்...
தயாராகிக் கொண்டிருக்கிறது...

அந்திப் பொழுதில்
இருக்கும் இந்த நகரம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 08, 2013 8:31 pm

அழிவு நெருங்கிடிச்சுன்னு சொல்லுங்க!!!

நன்று ரமேஷ்




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 08, 2013 8:38 pm

//க்ட்டவுட்டில் பால் கண்களில் கண்ணீர்//
நரகத்தில் நகரம் என்று சொல்கிறீர்கள். நல்ல கவிதை ரமேஷ் நாகா அருமையிருக்கு



அந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Tஅந்தி நகரம்... Hஅந்தி நகரம்... Iஅந்தி நகரம்... Rஅந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Apr 08, 2013 9:24 pm

கவிதை சூப்பருங்க நன்றி




அந்தி நகரம்... Mஅந்தி நகரம்... Uஅந்தி நகரம்... Tஅந்தி நகரம்... Hஅந்தி நகரம்... Uஅந்தி நகரம்... Mஅந்தி நகரம்... Oஅந்தி நகரம்... Hஅந்தி நகரம்... Aஅந்தி நகரம்... Mஅந்தி நகரம்... Eஅந்தி நகரம்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Apr 09, 2013 10:53 am

ரொம்பவும் நன்றி! யினியவன்., ஆதிரா., முத்து முகமது.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 09, 2013 2:24 pm

நல்ல கவிதை வரிகள் அருமை சார் ஆனால் இன்று நகரம் மட்டுமல்ல கிராமங்களிலும் சிலது இப்படி ஆகிவிட்டது என்றே நினைக்க தோன்றுகிறது நாட்டில் நடப்பவை பார்த்து சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் அந்தி நகரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Apr 09, 2013 2:39 pm

ரொம்பவும் நன்றி! பாலாகார்த்திக்.

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Tue Apr 09, 2013 3:03 pm

rameshnaga wrote:நகரம்...
கைக்குட்டையாய்
முகம் துடைத்துக் கொண்டிருக்கிறது.

சிலுவைகள்...
வீதியோரங்களில்...
சரிந்து கிடக்கின்றன.

கட்-அவுட்களில் பால் வழிய..
வீதியோரக் குழந்தைகளிடம்
வழிகிறது....
கண்ணீர்ப் பால்.

செல் போன்களில்...
வந்து வந்து செல்கிறது...
செத்துப் போன...
சிட்டுக் குருவியின் முகம்.

கிராமங்கள்...
நகரங்களில்...
வியர்வையாகிக் கொண்டிருக்க...
முகம் துடைத்த படி...

பொழுது போக்குகளுக்கும்...
சினிமாக்களுக்கும்...
தயாராகிக் கொண்டிருக்கிறது...

அந்திப் பொழுதில்
இருக்கும் இந்த நகரம்.

கவிதை அருமை சூப்பருங்க மப்பு ஏறிப்போச்சு
அனைத்தும் தெரிந்தும் உண்மையை மறைத்து வாழவே பார்க்கிறது மனிதகுலம்
அதான் மனிதனை மறந்தது இயற்கை

நகர சுகத்திற்கு பழகி விட்டோம் நரகத்தை நோக்கி .....

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Apr 09, 2013 3:45 pm

ரொம்பவும் நன்றி! அனாமிகா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Apr 10, 2013 11:41 am

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அனாமிகா.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக