புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
4 Posts - 3%
prajai
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
176 Posts - 40%
ayyasamy ram
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_lcapவாரியார் சொன்ன கற்பூர கதை! I_voting_barவாரியார் சொன்ன கற்பூர கதை! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரியார் சொன்ன கற்பூர கதை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 08, 2013 11:31 am

வாரியார் சொன்ன கற்பூர கதை!
பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன.

தேங்காய் பேச ஆரம்பித்தது: ''நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட!'' என்றது.

அடுத்து வாழைப்பழம், ''நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்'' என்று பெருமைப்பட்டுக் கொண்டது.

கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது. பக்தன் சந்நிதியை அடைந்தான்.

தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது.

பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம். இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.

நன்றி - சக்தி விகடன்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Apr 08, 2013 11:39 am

பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம். இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.

சூப்பருங்க

கருத்துள்ள கற்பூர கதை




வாரியார் சொன்ன கற்பூர கதை! Mவாரியார் சொன்ன கற்பூர கதை! Uவாரியார் சொன்ன கற்பூர கதை! Tவாரியார் சொன்ன கற்பூர கதை! Hவாரியார் சொன்ன கற்பூர கதை! Uவாரியார் சொன்ன கற்பூர கதை! Mவாரியார் சொன்ன கற்பூர கதை! Oவாரியார் சொன்ன கற்பூர கதை! Hவாரியார் சொன்ன கற்பூர கதை! Aவாரியார் சொன்ன கற்பூர கதை! Mவாரியார் சொன்ன கற்பூர கதை! Eவாரியார் சொன்ன கற்பூர கதை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 08, 2013 4:32 pm

அருமை! சூப்பருங்க



வாரியார் சொன்ன கற்பூர கதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 08, 2013 4:35 pm

அருமை .....அருமை சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 08, 2013 4:36 pm

ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.
சூப்பருங்க நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக