புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையாய் இருக்கும் வரம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 4:22 pm

பெய்யும் அடைமழையை...
கைகளில் ஏந்தி...
பாத்திரத்தில்
நிரப்பிக் கொண்டிருந்தது
குழந்தை.
காகிதத்தைக் கிழித்து
மழையில் வீசி எறிந்து...
கப்பல் செல்வதாய்க் கைதட்டியது.
அம்மாவின் அதட்டலில்...
குழந்தை அழுது உள் சென்றுவிட...

வருந்தி...
மழையை நிறுத்திவிட்டது மழை.
***********************************************************************
மழை பெய்து கொண்டிருப்பதால்...
பள்ளிக்கூடம் போகவேண்டாம் ....
என்று சொல்லிவிட்டாள் அம்மா.
மழையைத் திட்டியபடி...
காலணியைக் கழற்றி எறிந்துவிட்டு..
அடுத்த தெருவில் இருக்கும் மைதானத்தில்...
கிரிக்கெட் விளையாடப் போய்விட்டான் குழந்தை.
*****************************************************************************
தினமும்...
வீட்டின் மரக்கிளையில் வந்தமரும் பறவைக்கு...
"குட்மார்னிங்" சொல்லுவான் குழந்தை.
பறவை ஒரு நாள் வராதிருந்துவிட....
வாடிய முகத்தோடு இருந்தவன்...
மாலையில் என்னிடம்...
"பேர்ட் எல்லாம் காணாமப் போனா...
எந்த போலீஸ் ஸ்டேஷனில் அப்பா
கம்ப்ளைன்ட் பண்ணனும்?"..
என்றான்.
*********************************************************************************


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 06, 2013 4:53 pm

மூன்றும் அருமை அண்ணா சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 06, 2013 4:55 pm

சிறந்த புதுக்கவிதைகள் நன்றி நன்றி நன்றி




குழந்தையாய் இருக்கும் வரம்... Mகுழந்தையாய் இருக்கும் வரம்... Uகுழந்தையாய் இருக்கும் வரம்... Tகுழந்தையாய் இருக்கும் வரம்... Hகுழந்தையாய் இருக்கும் வரம்... Uகுழந்தையாய் இருக்கும் வரம்... Mகுழந்தையாய் இருக்கும் வரம்... Oகுழந்தையாய் இருக்கும் வரம்... Hகுழந்தையாய் இருக்கும் வரம்... Aகுழந்தையாய் இருக்கும் வரம்... Mகுழந்தையாய் இருக்கும் வரம்... Eகுழந்தையாய் இருக்கும் வரம்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 4:59 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதாபானு.,முத்துமுஹமது.

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Sat Apr 06, 2013 5:15 pm

குழந்தைகள் என்றாலே சிறப்பு அதிலும் உங்களது கவிதை மிக சிறப்பு

நன்றி ரமேஷ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 06, 2013 5:17 pm

rameshnaga wrote:பெய்யும் அடைமழையை...
கைகளில் ஏந்தி...
பாத்திரத்தில்
நிரப்பிக் கொண்டிருந்தது
குழந்தை.
காகிதத்தைக் கிழித்து
மழையில் வீசி எறிந்து...
கப்பல் செல்வதாய்க் கைதட்டியது.
அம்மாவின் அதட்டலில்...
குழந்தை அழுது உள் சென்றுவிட...

வருந்தி...
மழையை நிறுத்திவிட்டது மழை.
***********************************************************************
மழை பெய்து கொண்டிருப்பதால்...
பள்ளிக்கூடம் போகவேண்டாம் ....
என்று சொல்லிவிட்டாள் அம்மா.
மழையைத் திட்டியபடி...
காலணியைக் கழற்றி எறிந்துவிட்டு..
அடுத்த தெருவில் இருக்கும் மைதானத்தில்...
கிரிக்கெட் விளையாடப் போய்விட்டான் குழந்தை.
*****************************************************************************
தினமும்...
வீட்டின் மரக்கிளையில் வந்தமரும் பறவைக்கு...
"குட்மார்னிங்" சொல்லுவான் குழந்தை.
பறவை ஒரு நாள் வராதிருந்துவிட....
வாடிய முகத்தோடு இருந்தவன்...
மாலையில் என்னிடம்...
"பேர்ட் எல்லாம் காணாமப் போனா...
எந்த போலீஸ் ஸ்டேஷனில் அப்பா
கம்ப்ளைன்ட் பண்ணனும்?"..
என்றான்.
*********************************************************************************
அனைத்தும் அருமை அண்ணா ஒரு சிறு டவுட்டு மழை மழையை நிறுத்தியதா இல்லை வானம் மழையை நிறுத்தியதா சிரி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாய் இருக்கும் வரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 5:32 pm

ரொம்பவும் நன்றி! அனாமிகா., பாலா கார்த்திக். மழை மழையை நிறுத்தியதாக
எழுதுவதில்தான்...கவிதையின் வீச்சு தெரியும் என்பதால் அப்படி எழுதினேன்...
(உ-ம் ) காதல் என்னைக் காதலிக்கவில்லை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 06, 2013 5:40 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அனாமிகா., பாலா கார்த்திக். மழை மழையை நிறுத்தியதாக
எழுதுவதில்தான்...கவிதையின் வீச்சு தெரியும் என்பதால் அப்படி எழுதினேன்...
(உ-ம் ) காதல் என்னைக் காதலிக்கவில்லை.
அடடே அப்படி ஒன்னு இருக்குல்ல So Sad துயரமே என்னை பார்த்து துயரப்படுகிறது நன்றி சிரி சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாய் இருக்கும் வரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 5:56 pm

சாதாரணமான விஷயம்தான் அந்தக் கவிதை. ஆனால்...அதைக் கவிதையாக மாற்றித் தருவதே....அந்தக் கடைசி வரிதான். கவிதை எழுதுவதில் இதுவும் எல்லோராலும் கையாளப்படும் ஒரு உத்திதான் பாலா கார்த்திக்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 06, 2013 6:03 pm

rameshnaga wrote:சாதாரணமான விஷயம்தான் அந்தக் கவிதை. ஆனால்...அதைக் கவிதையாக மாற்றித் தருவதே....அந்தக் கடைசி வரிதான். கவிதை எழுதுவதில் இதுவும் எல்லோராலும் கையாளப்படும் ஒரு உத்திதான் பாலா கார்த்திக்.
விளக்கத்திற்கு நன்றி சார் நாங்கெல்லெல்லாம் கவிக்குதைக்கு ஸ்பெல்லிங்கே தெரியாதவர்கள் நிஜமாவே தெரியாமத்தான் கேட்டேன் கேள்வி கேட்டே பெயர் வாங்கும் நாட்டி நக்கீரர் பரம்பரையாச்சே அதான் வேறோன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்றும் நானறியேன்
(பாடறியேன் படிப்பறியேன் சிந்து பைரவி சுஹாசினி மாதிரி ஆயிட்டேன் போலிருக்கு)



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாய் இருக்கும் வரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக