புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by heezulia Today at 12:51 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!
#947273- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://www.soundcameraaction.com/media/k2/items/cache/0561feaa86a9d43b7dc634e81b54e049_L.jpg
ஈ ழத்தமிழர்களுக்கு ஆதரவாக நேற்று சென்னையில் நடைபெற்ற நடிகர்,நடிகைகளின் உண்ணாவிரதப் போராட்டம் எந்தவித சூடும், சுவையும் இல்லாமல் வெறுமனேசப்பென்று தான் நடந்து முடிந்தது.
-
போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யமான தகவல்களை இங்கே உங்களுக்காக தருகிறோம்.
காலை சுமார் 9 மணிவாக்கில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியது.
+ உண்ணாவிரதம் தொடங்கிய உடனே வந்து பந்தலில் அமர்ந்த முதல் நடிகை தன்ஷிகா மட்டும் தான். அதன் பிறகு சில சீனியர் நடிகைகள்வந்தனர். ராதிகா, ஊர்வசி, அம்பிகா, ரேகா, கோவை சரளா, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் அடுத்தடுத்து வந்தனர்.
+
நடிகர்கள் வரிசையில் நடிகர்சங்கத் தலைவர் சரத்குமார், வாகைசந்திரசேகர் உட்பட நடிகர் சங்க நிர்வாகிகள்பலரும் காலையில் வந்து விட்டார்கள்.
+
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பெரிய ஹீரோக்கள் என்று பார்த்தால்நடிகர்கள் சூர்யா, கார்த்தி,சிவக்குமார் ஆகியோர் சுமார் 10 மணி வாக்கில் கலந்து கொண்டார்கள். அதன்பிறகு நடிகர்அஜித் தனது விபத்து ஏற்பட்ட கால் வலியையும் பொருட்படுத்தாமல் சுமார் 10 : 30 மணி வாக்கில் வந்து கலந்து கொண்டார்.
+ உண்ணாவிரதம் ஆரம்பித்த வேளையில் ஈழ ஆதரவு பரப்புரை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் சுமார் 11 மணி வாக்கில் அந்த பாடல்கள் ஒலிபரப்புவது முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
+
குறிப்பாக ஈழ மக்களுக்காக மியூசிக் டைரக்டர் தாஜ்னூர் இசையமைத்திருந்த ‘அண்ணன் மாரே’ என்ற ஆடியோ சிடியில் உள்ள தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அறிவுமதிஆகியோர் எழுதிய இரண்டு பாடல்கள் மட்டும் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் அதே சிடியில் இடம்பெற்றிருந்த பா.விஜய் எழுதிய ஒரு ஈழ ஆதரவு பாடல் ஒலிபரப்பப்படவில்லை. மேலும் இந்த ஆடியோ சிடிக்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர், நடிகைகளுக்கும் தரப்பட்டது.
+ உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வரும் நடிகர்,நடிகைகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு ஒரு பாதையும், ரசிகர்கள் தங்கள்அபிமான ஹீரோக்களைபார்ப்பதற்கு ஒருபாதையும் அமைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் கூட்டம் காலை முதல் மாலை வரை கட்டுக்கடங்காமல் இருந்தது.
+
நடிகர்கள் சூர்யா,கார்த்தி,சிவக்குமார்,அஜித்,விக்ரம்,சத்யராஜ்,டைரக்டர் அமீர் ஆகியோர் காலை முதல் மாலை வரை முதல் வரிசையில் எங்குமே நகராமல் அமர்ந்திருந்தனர்.
+
நடிகர் ரஜினி சுமார் 11 மணி வாக்கில் உண்ணாவிரதப்பந்தலுக்கு வந்தார். ரஜினி ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர் என்பதைஉணர்ந்து அவரை பலரும் ‘வேண்டாம்.நீங்கள் வீட்டிற்கு சென்றுவிடுங்கள்’என கேட்டுக்கொண்டபடியே இருந்தார்கள். ஆனாலும் அவர் மதியம் 2 மணிவரை போராட்டத்தில் இருந்துவிட்டு பிறகுதான் வீட்டுக்குச் சென்றார்.
+
வழக்கமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் எல்லோரும் மேடை அமைத்து அதில் தங்கள் கருத்துக்களை பேசவாய்ப்பு தரப்படும். ஆனால் இந்த முறை மேடை போட்டு பேச அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதனால் உண்ணாவிரதத்துக்கு வந்திருந்த நடிகர்,நடிகைகள் பலரும் தனிப்பட்டமுறையில் மீடியாக்களிடம் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.
+ உண்ணாவிரதப் பந்தலுக்குள் உணவுப்பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதிலும் தண்ணீர் பாட்டில்கூட உண்ணாவிரதப் பந்தலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
+
காலையிலேயே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் கமல் மாலை 4 மணி வாக்கில் தான் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தார். வந்தவர் எதுவும் பேசாமல் சக நடிகர்களுடன் பந்தலில் அமர்ந்திருந்தார், சுமார் 5 மணி வாக்கில் உண்ணாவிரதம் முடிந்ததும் முதல் ஆளாக அவர் வெளியே சென்று விட்டார்.
+
நடிகர்கள் ஜெய்,சிம்பு,தனுஷ் ஆகியோர் மதிய இரண்டு மணிக்குப்பிறகு தான் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள்.
+
பெரும்பாலான நடிகர்களும், நடிகைகளும் மற்றவர்களுடன் சிரித்துப் பேசியும், கட்டிப்பிடித்து நலம் விசாரித்துக் கொண்டும் இருந்தார்கள்.
+
நடிகர் சிம்புவும்,தனுஷும் அருகருகே உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
+
நடிகர் சங்கத்தலைவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி,நடிகைகள் லட்சுமிராய், த்ரிஷா ஆகியோர் 2மணிக்குப் பிறகு தான் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள். அதிலும் நடிகை த்ரிஷா காலையில் ஒரு புதிய மேக்னம் ஐஸ்க்ரீம் பிராண்ட்டை அறிமுகப்படுத்தி ஒரு ஐஸ்க்ரீமை சப்பி சாப்பிட்டுவிட்டு அதன்பிறகுநண்பகல் 3 மணி வாக்கில் தான் உண்ணாவிரதத்தில் வந்து கலந்து கொண்டார்.
+ தமிழ்சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி முன்னணி ஹீரோயின்களாக இருக்கும் அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்ஷிகா மோத்வானி, ஸ்ரேயா, அமலாபால், நயன்தாரா என யாரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
+
நடிகர் விஜய் ‘தலைவா’ படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியா சென்று விட்டதால்அவர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் நடிகர் அஜித் தனது கால் வலியையும் பொருட்படுத்தாமல் நேற்று ஆரம்பிக்கப்பட இருந்த அவருடைய புதிய படத்தின் துவக்க விழாவையும் தள்ளிவைத்து விட்டு உண்ணாவிரதத்தில் வந்து கலந்து கொண்டார்.
+
லயோலா கல்லூரி மாணவர் ஜோ.பிரிட்டோவும், சட்டக்கல்லூரி மாணவர் தனசேகரும்நடிகர், நடிகைகளுக்கு பலரசம் கொடுத்து மாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தனர்.
+ மாலையிலாவது பிரபல நடிகர், நடிகைகள் ஏதாவது பேசுவார்கள் என்று மீடியாக்களை சேர்ந்தவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடிகர்சங்கத்தலைவர் சரத்குமார், பொருளாளர் வாகை சந்திரசேகர், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோரைத் தவிர வேறு யாரும் பேசவில்லை.
-
சவுண்டுகேமிராஆக்ஷன்
ஈ ழத்தமிழர்களுக்கு ஆதரவாக நேற்று சென்னையில் நடைபெற்ற நடிகர்,நடிகைகளின் உண்ணாவிரதப் போராட்டம் எந்தவித சூடும், சுவையும் இல்லாமல் வெறுமனேசப்பென்று தான் நடந்து முடிந்தது.
-
போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யமான தகவல்களை இங்கே உங்களுக்காக தருகிறோம்.
காலை சுமார் 9 மணிவாக்கில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியது.
+ உண்ணாவிரதம் தொடங்கிய உடனே வந்து பந்தலில் அமர்ந்த முதல் நடிகை தன்ஷிகா மட்டும் தான். அதன் பிறகு சில சீனியர் நடிகைகள்வந்தனர். ராதிகா, ஊர்வசி, அம்பிகா, ரேகா, கோவை சரளா, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் அடுத்தடுத்து வந்தனர்.
+
நடிகர்கள் வரிசையில் நடிகர்சங்கத் தலைவர் சரத்குமார், வாகைசந்திரசேகர் உட்பட நடிகர் சங்க நிர்வாகிகள்பலரும் காலையில் வந்து விட்டார்கள்.
+
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பெரிய ஹீரோக்கள் என்று பார்த்தால்நடிகர்கள் சூர்யா, கார்த்தி,சிவக்குமார் ஆகியோர் சுமார் 10 மணி வாக்கில் கலந்து கொண்டார்கள். அதன்பிறகு நடிகர்அஜித் தனது விபத்து ஏற்பட்ட கால் வலியையும் பொருட்படுத்தாமல் சுமார் 10 : 30 மணி வாக்கில் வந்து கலந்து கொண்டார்.
+ உண்ணாவிரதம் ஆரம்பித்த வேளையில் ஈழ ஆதரவு பரப்புரை பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் சுமார் 11 மணி வாக்கில் அந்த பாடல்கள் ஒலிபரப்புவது முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
+
குறிப்பாக ஈழ மக்களுக்காக மியூசிக் டைரக்டர் தாஜ்னூர் இசையமைத்திருந்த ‘அண்ணன் மாரே’ என்ற ஆடியோ சிடியில் உள்ள தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அறிவுமதிஆகியோர் எழுதிய இரண்டு பாடல்கள் மட்டும் ஒலிபரப்பப்பட்டது. ஆனால் அதே சிடியில் இடம்பெற்றிருந்த பா.விஜய் எழுதிய ஒரு ஈழ ஆதரவு பாடல் ஒலிபரப்பப்படவில்லை. மேலும் இந்த ஆடியோ சிடிக்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர், நடிகைகளுக்கும் தரப்பட்டது.
+ உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வரும் நடிகர்,நடிகைகள் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு ஒரு பாதையும், ரசிகர்கள் தங்கள்அபிமான ஹீரோக்களைபார்ப்பதற்கு ஒருபாதையும் அமைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் கூட்டம் காலை முதல் மாலை வரை கட்டுக்கடங்காமல் இருந்தது.
+
நடிகர்கள் சூர்யா,கார்த்தி,சிவக்குமார்,அஜித்,விக்ரம்,சத்யராஜ்,டைரக்டர் அமீர் ஆகியோர் காலை முதல் மாலை வரை முதல் வரிசையில் எங்குமே நகராமல் அமர்ந்திருந்தனர்.
+
நடிகர் ரஜினி சுமார் 11 மணி வாக்கில் உண்ணாவிரதப்பந்தலுக்கு வந்தார். ரஜினி ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர் என்பதைஉணர்ந்து அவரை பலரும் ‘வேண்டாம்.நீங்கள் வீட்டிற்கு சென்றுவிடுங்கள்’என கேட்டுக்கொண்டபடியே இருந்தார்கள். ஆனாலும் அவர் மதியம் 2 மணிவரை போராட்டத்தில் இருந்துவிட்டு பிறகுதான் வீட்டுக்குச் சென்றார்.
+
வழக்கமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் எல்லோரும் மேடை அமைத்து அதில் தங்கள் கருத்துக்களை பேசவாய்ப்பு தரப்படும். ஆனால் இந்த முறை மேடை போட்டு பேச அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதனால் உண்ணாவிரதத்துக்கு வந்திருந்த நடிகர்,நடிகைகள் பலரும் தனிப்பட்டமுறையில் மீடியாக்களிடம் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள்.
+ உண்ணாவிரதப் பந்தலுக்குள் உணவுப்பொருட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதிலும் தண்ணீர் பாட்டில்கூட உண்ணாவிரதப் பந்தலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
+
காலையிலேயே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் கமல் மாலை 4 மணி வாக்கில் தான் உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்தார். வந்தவர் எதுவும் பேசாமல் சக நடிகர்களுடன் பந்தலில் அமர்ந்திருந்தார், சுமார் 5 மணி வாக்கில் உண்ணாவிரதம் முடிந்ததும் முதல் ஆளாக அவர் வெளியே சென்று விட்டார்.
+
நடிகர்கள் ஜெய்,சிம்பு,தனுஷ் ஆகியோர் மதிய இரண்டு மணிக்குப்பிறகு தான் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள்.
+
பெரும்பாலான நடிகர்களும், நடிகைகளும் மற்றவர்களுடன் சிரித்துப் பேசியும், கட்டிப்பிடித்து நலம் விசாரித்துக் கொண்டும் இருந்தார்கள்.
+
நடிகர் சிம்புவும்,தனுஷும் அருகருகே உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
+
நடிகர் சங்கத்தலைவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி,நடிகைகள் லட்சுமிராய், த்ரிஷா ஆகியோர் 2மணிக்குப் பிறகு தான் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள். அதிலும் நடிகை த்ரிஷா காலையில் ஒரு புதிய மேக்னம் ஐஸ்க்ரீம் பிராண்ட்டை அறிமுகப்படுத்தி ஒரு ஐஸ்க்ரீமை சப்பி சாப்பிட்டுவிட்டு அதன்பிறகுநண்பகல் 3 மணி வாக்கில் தான் உண்ணாவிரதத்தில் வந்து கலந்து கொண்டார்.
+ தமிழ்சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி முன்னணி ஹீரோயின்களாக இருக்கும் அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்ஷிகா மோத்வானி, ஸ்ரேயா, அமலாபால், நயன்தாரா என யாரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
+
நடிகர் விஜய் ‘தலைவா’ படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியா சென்று விட்டதால்அவர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் நடிகர் அஜித் தனது கால் வலியையும் பொருட்படுத்தாமல் நேற்று ஆரம்பிக்கப்பட இருந்த அவருடைய புதிய படத்தின் துவக்க விழாவையும் தள்ளிவைத்து விட்டு உண்ணாவிரதத்தில் வந்து கலந்து கொண்டார்.
+
லயோலா கல்லூரி மாணவர் ஜோ.பிரிட்டோவும், சட்டக்கல்லூரி மாணவர் தனசேகரும்நடிகர், நடிகைகளுக்கு பலரசம் கொடுத்து மாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்தனர்.
+ மாலையிலாவது பிரபல நடிகர், நடிகைகள் ஏதாவது பேசுவார்கள் என்று மீடியாக்களை சேர்ந்தவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடிகர்சங்கத்தலைவர் சரத்குமார், பொருளாளர் வாகை சந்திரசேகர், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோரைத் தவிர வேறு யாரும் பேசவில்லை.
-
சவுண்டுகேமிராஆக்ஷன்
Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!
#947291- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இதுவும் திரைக்கதை போலவே அரங்கேறியது .... . .
Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!
#947301- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த உண்ணாவிரத படம் சரியா இல்லேன்னா சொல்லுங்க - மீண்டும் ஷூட்டிங் பண்ண சொல்லிடுவோம். நடிக்கவா தெரியாது அவங்களுக்கு?
Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!
#947302- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:இந்த உண்ணாவிரத படம் சரியா இல்லேன்னா சொல்லுங்க - மீண்டும் ஷூட்டிங் பண்ண சொல்லிடுவோம். நடிக்கவா தெரியாது அவங்களுக்கு?
ஷூட்டிங் ஆர்டர் போட்டாலும் சரியா வராது ....
Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!
#947307- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இவங்கள உண்ணா விரதம் இருக்க சொல்லி யாரு கட்டாய படுத்தினா?
Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!
#947324- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அருண் wrote:இவங்கள உண்ணா விரதம் இருக்க சொல்லி யாரு கட்டாய படுத்தினா?
நாடக மேடையில் நடிக்க வேண்டிய தருணம் , அதான் நடித்தார்கள் ...
Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!
#947539நீங்க ஏன் சும்மா இருந்தீங்க , நீங்களும் நாலு பேர் கிட்ட நலம் விசாரித்திருக்கலாம்ல , சுத்த வேஸ்ட் ராரா நீங்கரா.ரா3275 wrote:புகை வருது...பெரும்பாலான நடிகர்களும், நடிகைகளும் மற்றவர்களுடன் சிரித்துப் பேசியும், கட்டிப்பிடித்து நலம் விசாரித்துக் கொண்டும் இருந்தார்கள்
Re: 4 மணிக்கு வந்த கமல்,ஐஸ்க்ரீம் சாப்பிட்ட த்ரிஷா : நடிகர், நடிகைகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் நடந்த சில சுவாரஷ்யங்கள்!
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|