புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
9 Posts - 90%
mruthun
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
2 Posts - 1%
manikavi
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
2 Posts - 1%
mruthun
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_m10குழந்தையாய் இருக்கும் வரம்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தையாய் இருக்கும் வரம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 4:22 pm

பெய்யும் அடைமழையை...
கைகளில் ஏந்தி...
பாத்திரத்தில்
நிரப்பிக் கொண்டிருந்தது
குழந்தை.
காகிதத்தைக் கிழித்து
மழையில் வீசி எறிந்து...
கப்பல் செல்வதாய்க் கைதட்டியது.
அம்மாவின் அதட்டலில்...
குழந்தை அழுது உள் சென்றுவிட...

வருந்தி...
மழையை நிறுத்திவிட்டது மழை.
***********************************************************************
மழை பெய்து கொண்டிருப்பதால்...
பள்ளிக்கூடம் போகவேண்டாம் ....
என்று சொல்லிவிட்டாள் அம்மா.
மழையைத் திட்டியபடி...
காலணியைக் கழற்றி எறிந்துவிட்டு..
அடுத்த தெருவில் இருக்கும் மைதானத்தில்...
கிரிக்கெட் விளையாடப் போய்விட்டான் குழந்தை.
*****************************************************************************
தினமும்...
வீட்டின் மரக்கிளையில் வந்தமரும் பறவைக்கு...
"குட்மார்னிங்" சொல்லுவான் குழந்தை.
பறவை ஒரு நாள் வராதிருந்துவிட....
வாடிய முகத்தோடு இருந்தவன்...
மாலையில் என்னிடம்...
"பேர்ட் எல்லாம் காணாமப் போனா...
எந்த போலீஸ் ஸ்டேஷனில் அப்பா
கம்ப்ளைன்ட் பண்ணனும்?"..
என்றான்.
*********************************************************************************


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 06, 2013 4:53 pm

மூன்றும் அருமை அண்ணா சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Apr 06, 2013 4:55 pm

சிறந்த புதுக்கவிதைகள் நன்றி நன்றி நன்றி




குழந்தையாய் இருக்கும் வரம்... Mகுழந்தையாய் இருக்கும் வரம்... Uகுழந்தையாய் இருக்கும் வரம்... Tகுழந்தையாய் இருக்கும் வரம்... Hகுழந்தையாய் இருக்கும் வரம்... Uகுழந்தையாய் இருக்கும் வரம்... Mகுழந்தையாய் இருக்கும் வரம்... Oகுழந்தையாய் இருக்கும் வரம்... Hகுழந்தையாய் இருக்கும் வரம்... Aகுழந்தையாய் இருக்கும் வரம்... Mகுழந்தையாய் இருக்கும் வரம்... Eகுழந்தையாய் இருக்கும் வரம்... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 4:59 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதாபானு.,முத்துமுஹமது.

Anamika
Anamika
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 04/04/2013

PostAnamika Sat Apr 06, 2013 5:15 pm

குழந்தைகள் என்றாலே சிறப்பு அதிலும் உங்களது கவிதை மிக சிறப்பு

நன்றி ரமேஷ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 06, 2013 5:17 pm

rameshnaga wrote:பெய்யும் அடைமழையை...
கைகளில் ஏந்தி...
பாத்திரத்தில்
நிரப்பிக் கொண்டிருந்தது
குழந்தை.
காகிதத்தைக் கிழித்து
மழையில் வீசி எறிந்து...
கப்பல் செல்வதாய்க் கைதட்டியது.
அம்மாவின் அதட்டலில்...
குழந்தை அழுது உள் சென்றுவிட...

வருந்தி...
மழையை நிறுத்திவிட்டது மழை.
***********************************************************************
மழை பெய்து கொண்டிருப்பதால்...
பள்ளிக்கூடம் போகவேண்டாம் ....
என்று சொல்லிவிட்டாள் அம்மா.
மழையைத் திட்டியபடி...
காலணியைக் கழற்றி எறிந்துவிட்டு..
அடுத்த தெருவில் இருக்கும் மைதானத்தில்...
கிரிக்கெட் விளையாடப் போய்விட்டான் குழந்தை.
*****************************************************************************
தினமும்...
வீட்டின் மரக்கிளையில் வந்தமரும் பறவைக்கு...
"குட்மார்னிங்" சொல்லுவான் குழந்தை.
பறவை ஒரு நாள் வராதிருந்துவிட....
வாடிய முகத்தோடு இருந்தவன்...
மாலையில் என்னிடம்...
"பேர்ட் எல்லாம் காணாமப் போனா...
எந்த போலீஸ் ஸ்டேஷனில் அப்பா
கம்ப்ளைன்ட் பண்ணனும்?"..
என்றான்.
*********************************************************************************
அனைத்தும் அருமை அண்ணா ஒரு சிறு டவுட்டு மழை மழையை நிறுத்தியதா இல்லை வானம் மழையை நிறுத்தியதா சிரி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாய் இருக்கும் வரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 5:32 pm

ரொம்பவும் நன்றி! அனாமிகா., பாலா கார்த்திக். மழை மழையை நிறுத்தியதாக
எழுதுவதில்தான்...கவிதையின் வீச்சு தெரியும் என்பதால் அப்படி எழுதினேன்...
(உ-ம் ) காதல் என்னைக் காதலிக்கவில்லை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 06, 2013 5:40 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! அனாமிகா., பாலா கார்த்திக். மழை மழையை நிறுத்தியதாக
எழுதுவதில்தான்...கவிதையின் வீச்சு தெரியும் என்பதால் அப்படி எழுதினேன்...
(உ-ம் ) காதல் என்னைக் காதலிக்கவில்லை.
அடடே அப்படி ஒன்னு இருக்குல்ல So Sad துயரமே என்னை பார்த்து துயரப்படுகிறது நன்றி சிரி சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாய் இருக்கும் வரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sat Apr 06, 2013 5:56 pm

சாதாரணமான விஷயம்தான் அந்தக் கவிதை. ஆனால்...அதைக் கவிதையாக மாற்றித் தருவதே....அந்தக் கடைசி வரிதான். கவிதை எழுதுவதில் இதுவும் எல்லோராலும் கையாளப்படும் ஒரு உத்திதான் பாலா கார்த்திக்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 06, 2013 6:03 pm

rameshnaga wrote:சாதாரணமான விஷயம்தான் அந்தக் கவிதை. ஆனால்...அதைக் கவிதையாக மாற்றித் தருவதே....அந்தக் கடைசி வரிதான். கவிதை எழுதுவதில் இதுவும் எல்லோராலும் கையாளப்படும் ஒரு உத்திதான் பாலா கார்த்திக்.
விளக்கத்திற்கு நன்றி சார் நாங்கெல்லெல்லாம் கவிக்குதைக்கு ஸ்பெல்லிங்கே தெரியாதவர்கள் நிஜமாவே தெரியாமத்தான் கேட்டேன் கேள்வி கேட்டே பெயர் வாங்கும் நாட்டி நக்கீரர் பரம்பரையாச்சே அதான் வேறோன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்றும் நானறியேன்
(பாடறியேன் படிப்பறியேன் சிந்து பைரவி சுஹாசினி மாதிரி ஆயிட்டேன் போலிருக்கு)



ஈகரை தமிழ் களஞ்சியம் குழந்தையாய் இருக்கும் வரம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக