புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_m10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_m10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_m10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_m10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_m10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_m10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_m10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_m10சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 13, 2013 7:08 pm

சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி V227sangakalam

நிலந்தரு திரவிற் பாண்டியன் அவையம்' என்று தொல்காப்பியப் பாயிரமும்

'மாபாரதம் தமிழ்ப்படுத்தும்
மதுராபுரிச் சங்கம் வைத்தும்'


என்று சின்னமனூர் செப்பேடும் குறிக்கும் தலை, இடை, கடைச் சங்கங்கள் பற்றி இறையனார் களவியலுரை விரிவாகக் கூறுகிறது.

கிருத்துவுக்கு முன்னதாகப் பத்தாயிரம் ஆண்டுகள் அளவில் காய்சினவழுதி முதலாக, கடைச்சங்கத்து இறுதியிலிருந்த உக்கிரப்பெருவழுதி ஈறாக நூற்றுத்தொண்ணூற்றேழு அரசர்கள் இந்த மூன்று சங்கங்களையும் போற்றிப் புரந்தனர். இந்த நூற்றுத் தொண்ணூற்றேழு பாண்டிய மன்னர்களிலே பதினைந்துபேர் கவியரங்கேறிய பெரும் புலமையாளராகவும் திகழ்ந்தனர்.

மூன்று சங்கங்களிலும் அறுநூற்றுஐம்பத்தேழு புலவர்கள் உறுப்பினராக இருந்தனர். எண்ணாயிரத்து ஐந்நூற்றுத் தொண்ணூற்றெட்டுப் புலவர்கள் தங்கள் செய்யுட்களையும் அரங்கேற்றினர். மூன்று சங்கங்களும் ஒன்பதாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூறு ஆண்டுகள், தென்மதுரை - கபாடபுரம் - மதுரை ஆகிய இடங்களில் நிலைபெற்றுத் தமிழை ஆராய்ந்தன. மூன்று சங்கங்களிலும் தமிழை ஆராய்ந்த புலவர்கள், அகத்தியம், தொல்காப்பியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியா விரை, கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல், மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம், நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குருநூறு, பதிற்றுப்பத்து, கலி, பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை என்று இத்தொடக்கத்தனவாக, இயல், இசை, நாடகம் என்னும் முவ்வகுப்புகளைச் சிறப்பாகவுடைய முத்தமிழ் நூல்கள் எத்துணையோ படைத்தனர்.

மூன்று சங்கங்களும் 9990 ஆண்டுகள் 199 அரசர்களால் புரக்கப்பெற்றுள்ளன. ஓர் அரசருக்குரிய சராசரி ஆட்சிக் காலம் 50 ஆண்டுகளாகும். மூன்று சங்கங்களிலும் தலைமை ஏற்றுத் தமிழாராய்ந்தவர்களின் தொகை 657 ஆகும். எனவே ஒவ்வொரு தலைமைப் புலவர்க்கும் உரிய காலம் சராசரியாக 15 ஆண்டுகளாகும். ஓர் அரசர் 50 ஆண்டுகள் ஆட்சி செய்வதும், ஒரு புலவர் 15 ஆண்டுகள் சங்கத் தலைமை ஏற்பதும் நம்ப முடியாத செய்திகளோ புனைந்துரைகளோ அல்ல என்று தெளிவு. மேலைநாட்டு வரலாற்றில் இத்தகைய வியக்கத்தக்க பத்தாயிரமாண்டுச் சங்க வரலாறு இல்லை.

காலத்துக்கும் கடலுக்கும் தப்பி இப்பொழுது நமக்குக் கிடைப்பன, இடைச்சங்க நூல் தொல்காப்பியமும், கடைச்சங்க நூல்காளகிய பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும், திருக்குறளும், சிலம்பும், மேகலையும் சங்க மருவியகால நூல்களாகிய பதினெண்கீழ்க்கணக்கும் ஆகும்.

- நன்றி : திருப்பீடம் மார்ச் - 2013



ஈகரை தமிழ் களஞ்சியம் சங்ககாலம் முதல் இன்றுவரை இலக்கிய வளர்ச்சி - புதுவை வயி. நாராயணசாமி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 13, 2013 7:37 pm

பத்தாயிரமாண்டு சங்க வரலாறு வியக்க வைக்கிறது - நல்ல பகிர்வு பாலா




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக