புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
65 Posts - 63%
heezulia
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
1 Post - 1%
viyasan
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
257 Posts - 44%
heezulia
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
17 Posts - 3%
prajai
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
இயேசுவின் உவமைக் கதை Poll_c10இயேசுவின் உவமைக் கதை Poll_m10இயேசுவின் உவமைக் கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயேசுவின் உவமைக் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 11:29 am

இயேசு உவமைகள் வழியே சமய உண்மைகளைக் கூறுவார் என்று பழைய ஏற்பாட்டில் உள்ள சங்கீதம் 78ம் அதிகாரம், 2வது வசனம் கூறுகிறது. ஆம் இயேசுகிறிஸ்து 39 உவமைகளை பயன்படுத்தி போதித்தார். இயேசுவின் உவமைகளுள் ஒன்றை நாமும் தெரிந்துகொள்வோம்.

அறிவற்ற செல்வந்தன்

மிகப்பெரிய செல்வந்தருடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது. அவனுடைய விளைச்சல்களுக்கு அளவேயில்லை. அவ்வாறு அவன் தன்னுடைய விளைச்சலைக் கண்டு அவனுக்குள்ளாகவே ஒரு பெருமிதம். விளைந்த பொருட்களை சேகரிக்க இடமில்லையே என்று அவன் வருந்தினான். தன்னுடைய களஞ்சியம் வைக்கும் இடத்தை இடித்துவிட்டு பெரிதாகக் கட்ட வேண்டும் என்று தனக்குள்ளாக மிகப்பெரிய திட்டங்களை வகுத்துக் கொண்டவனாக படுக்கைக்குச் சென்றான்;.

உடனே ஆண்டவர் அவனைப் பார்த்து, நீ இன்று இரவு மரித்துப்போனால் இந்த தானியங்கள், சொத்துக்கள் எல்லாம் யாருடையதாக மாறும் எனக்கேட்டார். இத்தோடு இவ்வுவமையை முடிக்கிறார் இயேசு. எவ்வளவு பெரிய செல்வந்தனும் சரி மிக ஏழ்மையான மனிதனும் சரி பிறக்கும்போதும், பூமியை விட்டு செல்லும்போதும் எதையும் கொண்டு வந்ததுமில்லை. எதையும் கொண்டு போவதுமில்லை-என்று பைபிள் தெளிவாகக் கூறுகிறது. இதை அந்த அறிவற்ற செல்வந்தன் உணரத் தவறிவிட்டான். நாளை என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. எனவே நாம் எதற்கும் பெருமை கொள்ளாது, அன்றன்றுள்ள அப்பத்தைத் தாரும் என இறைவனை வேண்டுவோம்.

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Sat Feb 21, 2009 12:46 pm

உண்மைதான் நான் என்கிற அகங்காரம் மனிதனுக்கு இருக்ககூடாது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக