ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்!

5 posters

Go down

மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Empty மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்!

Post by சிவா Sat Apr 06, 2013 10:38 am

http://tamil.webdunia.com/articles/1304/03/images/img1130403029_1_1.jpg

மியான்மரில் ராணுவ ஆட்சியின் அதிகாரம் கொஞ்சம் காலமாக அடங்கி புத்த மதவெறி அங்கே தலைதூக்கி​ உள்ளது. இதன் உச்சமாக அங்கு முஸ்லிம் மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல் நடைபெற்றுவருகிறது.

இரண்டாம் உலகப் போரில் பர்மிய - ஜப்பானிய ராணுவத்தினரால் சுமார் 5,000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதுதான், மியான்மரில் முஸ்லிம்கள் மீதான தாக்குதலின் தொடக்கம். இன்று வரை 20,000 முஸ்லிம்களைக் கொன்று, 4,000 குடும்பங்களை அழித்து, 300-க்கும் மேற்பட்ட மசூதிகளை மூடியுள்ளது மியான்மரில் ஆட்சி நடத்தும் புத்தமதம் பிடித்த அரசு பல லட்சம் முஸ்லிம்களை நாட்டைவிட்டுத் துரத்தியுள்ளது.

‘ரோஹிங்யா’ முஸ்லிம்கள் என்றழைக்கப்படும் இவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சம். பர்மாவின் சுதந்திர காலக்கட்டத்துக்கு முன்பிருந்தே அங்கே குடியிருக்கும் இவர்களுக்கு இன்று வரை குடியுரிமை கிடையாது. அவர்களின் விருப்பம்போல் திருமணம்செய்ய முடியாது. கல்வி பயில முடியாது. இந்த முஸ்லிம்களின் குழந்தைகள் பலர் கொத்தடிமைகளாக உள்ளனர். வேற்று நாட்டு முஸ்லிம் சுற்றுலாவாசிகள் வருவதற்குக்கூட தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

சிறந்த ஜனநாயகவாதியாகப் பார்க்கப்படும் ஆங் சான் சூகியும் முஸ்லிம்களின் நிலை​யைப் பற்றி பெரிதாகப் பேசுவது இல்லை என்பதுதான் வேத​னையின் உச்ச​கட்டம். இப்படி, அனாதை​களைப் போல மியான்மரில் வாழ்ந்து வரும் இவர்களை மதக் கலவரங்கள் மேலும் அனாதையாக்கிவிட்டன.

கடந்த மாதம் 20-ம் தேதி, அங்கு மீண்டும் கலவரம் வெடித்​துள்ளது. ‘மெய்கிட்லி’ என்ற நகரத்தில் ஒரு முஸ்லிம் தங்க வியா​பாரிக்கும் இரண்டு பௌத்த வாடிக்கையாளர்களுக்கும் நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி, அதில் ஒரு புத்தத் துறவி இறந்து​விட்டதுதான் கலவரத்துக்கான காரணம். முஸ்லிம்கள் பெரும்​பான்மையாக வாழும் மெய்கிட்லி நகர வீதிகளின் கடைகள், வாகனங்கள், மசூதிகள், வீடுகள் ஆகியவை புத்த மதத்தினரால் கொளுத்தப்பட்டன. புத்தத் துறவிகள் ஆயுதங்களோடு வந்து முஸ்லிம்​களைத் தாக்கினர். இந்தக் கலவரத்தில் 20 பேர் கொல்லப்பட, 2,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

இவர்களோடு புத்த மதத்தினரும் கூட, புத்தத் துறவிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது மெய்கிட்லி நகரம் முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதேபோல் சென்ற ஆண்டு ரக்ஹைன் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.

‘மதங்களே வேண்டாம்’ என்றவர் புத்தர். அவர் பெயரில் மதத்தை உருவாக்கி இவ்வளவு படுகொலைகள் நடப்பதுதான் நடப்பு.

வெப்துனியா


மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Empty Re: மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்!

Post by பாலாஜி Sat Apr 06, 2013 10:59 am

‘மதங்களே வேண்டாம்’ என்றவர் புத்தர். அவர் பெயரில் மதத்தை உருவாக்கி இவ்வளவு படுகொலைகள் நடப்பதுதான் நடப்பு.

இலங்கையிலும் இதுதானே நடந்து கொண்டுயிருக்கின்றது .... ஒரு எறும்புக்கு கூட தீங்கு செய்ய கூடாது என்று சொல்லுகின்ற மதத்தை பின்பற்றுவர்களா இவர்கள் ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Empty Re: மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்!

Post by ஜாஹீதாபானு Sat Apr 06, 2013 12:07 pm

ரொம்ப வருத்தமா இருக்கு சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Empty Re: மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்!

Post by Muthumohamed Sat Apr 06, 2013 1:40 pm

பாலாஜி wrote:
‘மதங்களே வேண்டாம்’ என்றவர் புத்தர். அவர் பெயரில் மதத்தை உருவாக்கி இவ்வளவு படுகொலைகள் நடப்பதுதான் நடப்பு.

இலங்கையிலும் இதுதானே நடந்து கொண்டுயிருக்கின்றது .... ஒரு எறும்புக்கு கூட தீங்கு செய்ய கூடாது என்று சொல்லுகின்ற மதத்தை பின்பற்றுவர்களா இவர்கள் ..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சூப்பருங்க பாலாஜி அண்ணா என்னுடைய கேள்வியும் இது தான்



மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Mமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Uமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Tமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Hமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Uமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Mமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Oமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Hமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Aமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Mமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Eமத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Empty Re: மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்!

Post by Dr.S.Soundarapandian Tue Jan 23, 2024 7:42 pm

"‘மதங்களே வேண்டாம்’ என்றவர் புத்தர். அவர் பெயரில் மதத்தை உருவாக்கி இவ்வளவு படுகொலைகள் நடப்பதுதான் நடப்பு."
-
- மதம் போதிப்பது நல்லதைத்தான் ! ஆனால் மதத் தலைவர்கள் ஆடும் ஆட்டம் ! ‘மதம் வேண்டவே வேண்டாம்’ என்று சொல்லவைக்கின்றன!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்! Empty Re: மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராணுவ வெறியை அடுத்து மத வெறிக்கு பலியாகும் மியான்மர் இஸ்லாமியர்கள்!
» கொழும்பில் பண வெறிக்கு பலியாகும் தமிழ் சிறுமிகள்
» இஸ்லாமியர்கள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - சிவசேனா
» வெங்கடேஸ்வர சுவாமியை வழிபட்ட இஸ்லாமியர்கள்
» இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum