புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகன் அழகி விமர்சனம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/alagan-alagi-300x200.jpg
நந்தா பெரியசாமியின் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான மாத்தியோசி படமே ஏகப்பட்ட அனுபவத்தைக் கொடுத்திருக்க, அந்தப் படத்திற்கு பிறகு மனிதர் திருந்தியிருப்பார் என்றுபார்த்தால், ‘நானாவது திருந்துறதாவது’ என்ற பாணியிலேயே அடுத்து அழகன் அழகியையும் எடுத்து ரிலீஸ் செய்திருக்கிறார்.
டிவி சேனல் ஒன்று மக்கள் பங்குபெறும் வகையில் ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பதுஎன்று முடிவு செய்கிறது. சேனலில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிக்காக வேனில் ஊர் ஊராகப் போய் ஆர்வமுள்ளவர்களிடம் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அதை உலகம் அறியச் செய்யும் வேலையில் இறங்குகிறார்கள்செல்வா (ஜாக்) மற்றும் அவரது குழுவினர்களான ராணி (ஆர்த்தி) மற்றும் சாம்ஸ். நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களிடம் ரூ.1500 கட்டணமும் வசூலிக்கின்றனர். நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு வரும் ஜோதி என்கிற பெண்ணும் வருகிறாள். அவளுக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை அவள் பெற்றோர் நடத்த முடிவு செய்ததால், தற்கொலை செய்ய முயல்கிறாள் ஜோதி. அதைப் பார்க்கும் செல்வா அவளையும் தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறான். அவளை பெரிய நடிகை ஆக்குவதாக சொல்கிறான். செல்வா ஒரு ஏமாற்றுக்காரன் என்பது காவல்துறை அதிகாரிக்கு ரியவர, அவனை பிடிப்பதற்காகஅவர் கிளம்புகிறார். அவரிடம் மாட்டிக் கொண்டானா இல்லையா? அவளை பெரிய நடிகையாக்கினானா இல்லையா என்பது மீதி கதை.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/alagan-alagi-300x200.jpg
படத்தின் துவக்கத்தில் பவர் ஸ்டார் ஆடிப் பாடும் பாடல் வருகிறது. பவர் ஸ்டாரை ஆடிப் பாட வைத்தாலேபோதும் படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்று இயக்குநர் நினைத்ததுதான் இதற்கு காரணம். அந்த பாடல் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அதற்கு பவர் போடுகிற ஆட்டம்தான் கொஞ்சம் பாடலை காமெடியாக்கிவிட்டது.
ஒரு கிராமத்திற்கு வேனுடன் வரும், செல்வா அந்த ஊரைச் சேர்ந்த நிறைய பேரை நடிக்க வைக்க முயலும்காட்சியிலேயே பாதி படமும் ஓடிவிடுகிறது. நடிப்பில் ஆர்வமுள்ள ஏராளமானவர்கள் கேமிரா முன்பு நடிப்பதாக காட்டுகிறார்கள். அவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர அத்தனை பேருமேஎரிச்சலையே வரவழைக்கிறார்கள். அரவாணி கேரக்டர், கணவன் குடித்தால் மனைவிகளே நீங்களும் குடியுங்கள் என்று சொல்லும் பெண் போன்றவர்களின் கேரக்டர்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. மற்றவர்கள் எல்லோரும் ரசிகர்களை சிரிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டு கடுப்பேற்றுகிறார்கள். இடைவேளைக்குப் பிறகு காவல்துறையால் தேடப்படும்குற்றவாளியாகிவிடும் செல்வாவை காவல்துறை அதிகாரி ரத்தினவேல் பிடிக்க முயற்சிக்கிறார். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டி வேனில் போகும் வழியில் தீவிரவாதிகள் மூன்று பேரிடமும் செல்வா மற்றும் அவரது டீம் சிக்கிக் கொள்ளும் காட்சி கொடுமையிலும் கொடுமை. அந்ததீவிரவாதிகள் மூன்று பேரும் தாங்கள் தீவிரவாதியானதற்கு சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும் அதற்கு பிறகு அவர்கள் மூவரும் ஒரு பெண்ணுடன் சேர்ந்து போடும் ஆட்டம் இருக்கிறதே,அடபோங்கப்பா…!
ஹீரேவாக நடித்திருக்கிறார் ஜாக். இவர் டப்பிங் பேசியது கேரக்டர் பேசியது போன்று இல்லாமல் ஏதோ எழுதி வைத்துப் படித்தது போன்று இருக்கிறது. இவருக்கு ஜோடியாக வருகிறார் ஜோதி கேரக்டரில் ஆரூஷி. கிராமத்துப் பெண் கேரக்டர் என்பதால் அநியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறார். இவரது டயலாக் பிரசன்டேசனும் சுமார்தான்.ஆனால் இவர் மீதுதான் படத்தின் ஒட்டு மொத்த சுமையையும் இறக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றை அழகாகவே சுமந்திருக்கிறார் ஆரூஷி. இவர் அடிவாங்கி விழும் காட்சியிலும் க்ளைமேக்ஸ் காட்சியிலும் நம்மை அதிகமாக இம்ப்ரஸ் செய்கிறார் ஆரூஷி.
ஜாக் கூடவே வரும் சாம்ஸ் மற்றும் ஆர்த்தியின் காமெடிகளை பார்த்து யாருமே சிரிக்கவில்லையே ஏன்? அந்த அளவுக்கு காமெடியெல்லாம் செம சூப்பராக (?) வந்திருக்கிறது. வில்லனாக வரும் ரவி மரியா அவருக்கு உரிய கேரக்டரை செய்துவிட்டுப் போயிருக்கிறார்.
கண்ணன் இசையில் பவர் ஸ்டார் பாடும் பாடல் (லவ் ஆந்தமா அது…?) கேட்டு ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள், பின்னணி இசை… ம்க்க்கும்…
கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் நந்தாபெரியசாமி. சீரியசான கதை இல்லாவிட்டாலும் கூட ஒரு படத்தை திரைக்கதையின் மூலம் பேச வைக்கும்படியான படமாக மாற்றிவிட முடியும்.ஆனால், நந்தா பெரியசாமி நல்ல கதை இருந்தும் அதை படமாக்கிய விதத்தில் சொல்ல வந்ததை இன்ட்ரஸ்டிங்காக சொல்லாமல் கோட்டைவிட்டுவிட்டார். ஊரில் உள்ள மக்கள் நடிப்பதாக வரும் காட்சிகளில் பெரிய அளவுக்கு கத்திரியை போட்டிருக்க வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு கத்திரியை படத்தை பார்க்கும் ரசிகர்களின் கழுத்தில் போடலாமா?
-
தமிழ்டிஜிட்டல்சினிமா
நந்தா பெரியசாமியின் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான மாத்தியோசி படமே ஏகப்பட்ட அனுபவத்தைக் கொடுத்திருக்க, அந்தப் படத்திற்கு பிறகு மனிதர் திருந்தியிருப்பார் என்றுபார்த்தால், ‘நானாவது திருந்துறதாவது’ என்ற பாணியிலேயே அடுத்து அழகன் அழகியையும் எடுத்து ரிலீஸ் செய்திருக்கிறார்.
டிவி சேனல் ஒன்று மக்கள் பங்குபெறும் வகையில் ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பதுஎன்று முடிவு செய்கிறது. சேனலில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிக்காக வேனில் ஊர் ஊராகப் போய் ஆர்வமுள்ளவர்களிடம் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அதை உலகம் அறியச் செய்யும் வேலையில் இறங்குகிறார்கள்செல்வா (ஜாக்) மற்றும் அவரது குழுவினர்களான ராணி (ஆர்த்தி) மற்றும் சாம்ஸ். நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களிடம் ரூ.1500 கட்டணமும் வசூலிக்கின்றனர். நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு வரும் ஜோதி என்கிற பெண்ணும் வருகிறாள். அவளுக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை அவள் பெற்றோர் நடத்த முடிவு செய்ததால், தற்கொலை செய்ய முயல்கிறாள் ஜோதி. அதைப் பார்க்கும் செல்வா அவளையும் தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறான். அவளை பெரிய நடிகை ஆக்குவதாக சொல்கிறான். செல்வா ஒரு ஏமாற்றுக்காரன் என்பது காவல்துறை அதிகாரிக்கு ரியவர, அவனை பிடிப்பதற்காகஅவர் கிளம்புகிறார். அவரிடம் மாட்டிக் கொண்டானா இல்லையா? அவளை பெரிய நடிகையாக்கினானா இல்லையா என்பது மீதி கதை.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/alagan-alagi-300x200.jpg
படத்தின் துவக்கத்தில் பவர் ஸ்டார் ஆடிப் பாடும் பாடல் வருகிறது. பவர் ஸ்டாரை ஆடிப் பாட வைத்தாலேபோதும் படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்று இயக்குநர் நினைத்ததுதான் இதற்கு காரணம். அந்த பாடல் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அதற்கு பவர் போடுகிற ஆட்டம்தான் கொஞ்சம் பாடலை காமெடியாக்கிவிட்டது.
ஒரு கிராமத்திற்கு வேனுடன் வரும், செல்வா அந்த ஊரைச் சேர்ந்த நிறைய பேரை நடிக்க வைக்க முயலும்காட்சியிலேயே பாதி படமும் ஓடிவிடுகிறது. நடிப்பில் ஆர்வமுள்ள ஏராளமானவர்கள் கேமிரா முன்பு நடிப்பதாக காட்டுகிறார்கள். அவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர அத்தனை பேருமேஎரிச்சலையே வரவழைக்கிறார்கள். அரவாணி கேரக்டர், கணவன் குடித்தால் மனைவிகளே நீங்களும் குடியுங்கள் என்று சொல்லும் பெண் போன்றவர்களின் கேரக்டர்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. மற்றவர்கள் எல்லோரும் ரசிகர்களை சிரிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டு கடுப்பேற்றுகிறார்கள். இடைவேளைக்குப் பிறகு காவல்துறையால் தேடப்படும்குற்றவாளியாகிவிடும் செல்வாவை காவல்துறை அதிகாரி ரத்தினவேல் பிடிக்க முயற்சிக்கிறார். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டி வேனில் போகும் வழியில் தீவிரவாதிகள் மூன்று பேரிடமும் செல்வா மற்றும் அவரது டீம் சிக்கிக் கொள்ளும் காட்சி கொடுமையிலும் கொடுமை. அந்ததீவிரவாதிகள் மூன்று பேரும் தாங்கள் தீவிரவாதியானதற்கு சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும் அதற்கு பிறகு அவர்கள் மூவரும் ஒரு பெண்ணுடன் சேர்ந்து போடும் ஆட்டம் இருக்கிறதே,அடபோங்கப்பா…!
ஹீரேவாக நடித்திருக்கிறார் ஜாக். இவர் டப்பிங் பேசியது கேரக்டர் பேசியது போன்று இல்லாமல் ஏதோ எழுதி வைத்துப் படித்தது போன்று இருக்கிறது. இவருக்கு ஜோடியாக வருகிறார் ஜோதி கேரக்டரில் ஆரூஷி. கிராமத்துப் பெண் கேரக்டர் என்பதால் அநியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறார். இவரது டயலாக் பிரசன்டேசனும் சுமார்தான்.ஆனால் இவர் மீதுதான் படத்தின் ஒட்டு மொத்த சுமையையும் இறக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றை அழகாகவே சுமந்திருக்கிறார் ஆரூஷி. இவர் அடிவாங்கி விழும் காட்சியிலும் க்ளைமேக்ஸ் காட்சியிலும் நம்மை அதிகமாக இம்ப்ரஸ் செய்கிறார் ஆரூஷி.
ஜாக் கூடவே வரும் சாம்ஸ் மற்றும் ஆர்த்தியின் காமெடிகளை பார்த்து யாருமே சிரிக்கவில்லையே ஏன்? அந்த அளவுக்கு காமெடியெல்லாம் செம சூப்பராக (?) வந்திருக்கிறது. வில்லனாக வரும் ரவி மரியா அவருக்கு உரிய கேரக்டரை செய்துவிட்டுப் போயிருக்கிறார்.
கண்ணன் இசையில் பவர் ஸ்டார் பாடும் பாடல் (லவ் ஆந்தமா அது…?) கேட்டு ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள், பின்னணி இசை… ம்க்க்கும்…
கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் நந்தாபெரியசாமி. சீரியசான கதை இல்லாவிட்டாலும் கூட ஒரு படத்தை திரைக்கதையின் மூலம் பேச வைக்கும்படியான படமாக மாற்றிவிட முடியும்.ஆனால், நந்தா பெரியசாமி நல்ல கதை இருந்தும் அதை படமாக்கிய விதத்தில் சொல்ல வந்ததை இன்ட்ரஸ்டிங்காக சொல்லாமல் கோட்டைவிட்டுவிட்டார். ஊரில் உள்ள மக்கள் நடிப்பதாக வரும் காட்சிகளில் பெரிய அளவுக்கு கத்திரியை போட்டிருக்க வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு கத்திரியை படத்தை பார்க்கும் ரசிகர்களின் கழுத்தில் போடலாமா?
-
தமிழ்டிஜிட்டல்சினிமா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|