புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Manimegala | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகன் அழகி விமர்சனம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/alagan-alagi-300x200.jpg
நந்தா பெரியசாமியின் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான மாத்தியோசி படமே ஏகப்பட்ட அனுபவத்தைக் கொடுத்திருக்க, அந்தப் படத்திற்கு பிறகு மனிதர் திருந்தியிருப்பார் என்றுபார்த்தால், ‘நானாவது திருந்துறதாவது’ என்ற பாணியிலேயே அடுத்து அழகன் அழகியையும் எடுத்து ரிலீஸ் செய்திருக்கிறார்.
டிவி சேனல் ஒன்று மக்கள் பங்குபெறும் வகையில் ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பதுஎன்று முடிவு செய்கிறது. சேனலில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிக்காக வேனில் ஊர் ஊராகப் போய் ஆர்வமுள்ளவர்களிடம் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அதை உலகம் அறியச் செய்யும் வேலையில் இறங்குகிறார்கள்செல்வா (ஜாக்) மற்றும் அவரது குழுவினர்களான ராணி (ஆர்த்தி) மற்றும் சாம்ஸ். நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களிடம் ரூ.1500 கட்டணமும் வசூலிக்கின்றனர். நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு வரும் ஜோதி என்கிற பெண்ணும் வருகிறாள். அவளுக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை அவள் பெற்றோர் நடத்த முடிவு செய்ததால், தற்கொலை செய்ய முயல்கிறாள் ஜோதி. அதைப் பார்க்கும் செல்வா அவளையும் தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறான். அவளை பெரிய நடிகை ஆக்குவதாக சொல்கிறான். செல்வா ஒரு ஏமாற்றுக்காரன் என்பது காவல்துறை அதிகாரிக்கு ரியவர, அவனை பிடிப்பதற்காகஅவர் கிளம்புகிறார். அவரிடம் மாட்டிக் கொண்டானா இல்லையா? அவளை பெரிய நடிகையாக்கினானா இல்லையா என்பது மீதி கதை.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/alagan-alagi-300x200.jpg
படத்தின் துவக்கத்தில் பவர் ஸ்டார் ஆடிப் பாடும் பாடல் வருகிறது. பவர் ஸ்டாரை ஆடிப் பாட வைத்தாலேபோதும் படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்று இயக்குநர் நினைத்ததுதான் இதற்கு காரணம். அந்த பாடல் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அதற்கு பவர் போடுகிற ஆட்டம்தான் கொஞ்சம் பாடலை காமெடியாக்கிவிட்டது.
ஒரு கிராமத்திற்கு வேனுடன் வரும், செல்வா அந்த ஊரைச் சேர்ந்த நிறைய பேரை நடிக்க வைக்க முயலும்காட்சியிலேயே பாதி படமும் ஓடிவிடுகிறது. நடிப்பில் ஆர்வமுள்ள ஏராளமானவர்கள் கேமிரா முன்பு நடிப்பதாக காட்டுகிறார்கள். அவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர அத்தனை பேருமேஎரிச்சலையே வரவழைக்கிறார்கள். அரவாணி கேரக்டர், கணவன் குடித்தால் மனைவிகளே நீங்களும் குடியுங்கள் என்று சொல்லும் பெண் போன்றவர்களின் கேரக்டர்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. மற்றவர்கள் எல்லோரும் ரசிகர்களை சிரிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டு கடுப்பேற்றுகிறார்கள். இடைவேளைக்குப் பிறகு காவல்துறையால் தேடப்படும்குற்றவாளியாகிவிடும் செல்வாவை காவல்துறை அதிகாரி ரத்தினவேல் பிடிக்க முயற்சிக்கிறார். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டி வேனில் போகும் வழியில் தீவிரவாதிகள் மூன்று பேரிடமும் செல்வா மற்றும் அவரது டீம் சிக்கிக் கொள்ளும் காட்சி கொடுமையிலும் கொடுமை. அந்ததீவிரவாதிகள் மூன்று பேரும் தாங்கள் தீவிரவாதியானதற்கு சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும் அதற்கு பிறகு அவர்கள் மூவரும் ஒரு பெண்ணுடன் சேர்ந்து போடும் ஆட்டம் இருக்கிறதே,அடபோங்கப்பா…!
ஹீரேவாக நடித்திருக்கிறார் ஜாக். இவர் டப்பிங் பேசியது கேரக்டர் பேசியது போன்று இல்லாமல் ஏதோ எழுதி வைத்துப் படித்தது போன்று இருக்கிறது. இவருக்கு ஜோடியாக வருகிறார் ஜோதி கேரக்டரில் ஆரூஷி. கிராமத்துப் பெண் கேரக்டர் என்பதால் அநியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறார். இவரது டயலாக் பிரசன்டேசனும் சுமார்தான்.ஆனால் இவர் மீதுதான் படத்தின் ஒட்டு மொத்த சுமையையும் இறக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றை அழகாகவே சுமந்திருக்கிறார் ஆரூஷி. இவர் அடிவாங்கி விழும் காட்சியிலும் க்ளைமேக்ஸ் காட்சியிலும் நம்மை அதிகமாக இம்ப்ரஸ் செய்கிறார் ஆரூஷி.
ஜாக் கூடவே வரும் சாம்ஸ் மற்றும் ஆர்த்தியின் காமெடிகளை பார்த்து யாருமே சிரிக்கவில்லையே ஏன்? அந்த அளவுக்கு காமெடியெல்லாம் செம சூப்பராக (?) வந்திருக்கிறது. வில்லனாக வரும் ரவி மரியா அவருக்கு உரிய கேரக்டரை செய்துவிட்டுப் போயிருக்கிறார்.
கண்ணன் இசையில் பவர் ஸ்டார் பாடும் பாடல் (லவ் ஆந்தமா அது…?) கேட்டு ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள், பின்னணி இசை… ம்க்க்கும்…
கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் நந்தாபெரியசாமி. சீரியசான கதை இல்லாவிட்டாலும் கூட ஒரு படத்தை திரைக்கதையின் மூலம் பேச வைக்கும்படியான படமாக மாற்றிவிட முடியும்.ஆனால், நந்தா பெரியசாமி நல்ல கதை இருந்தும் அதை படமாக்கிய விதத்தில் சொல்ல வந்ததை இன்ட்ரஸ்டிங்காக சொல்லாமல் கோட்டைவிட்டுவிட்டார். ஊரில் உள்ள மக்கள் நடிப்பதாக வரும் காட்சிகளில் பெரிய அளவுக்கு கத்திரியை போட்டிருக்க வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு கத்திரியை படத்தை பார்க்கும் ரசிகர்களின் கழுத்தில் போடலாமா?
-
தமிழ்டிஜிட்டல்சினிமா
நந்தா பெரியசாமியின் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான மாத்தியோசி படமே ஏகப்பட்ட அனுபவத்தைக் கொடுத்திருக்க, அந்தப் படத்திற்கு பிறகு மனிதர் திருந்தியிருப்பார் என்றுபார்த்தால், ‘நானாவது திருந்துறதாவது’ என்ற பாணியிலேயே அடுத்து அழகன் அழகியையும் எடுத்து ரிலீஸ் செய்திருக்கிறார்.
டிவி சேனல் ஒன்று மக்கள் பங்குபெறும் வகையில் ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பதுஎன்று முடிவு செய்கிறது. சேனலில் ஒளிபரப்பும் நிகழ்ச்சிக்காக வேனில் ஊர் ஊராகப் போய் ஆர்வமுள்ளவர்களிடம் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அதை உலகம் அறியச் செய்யும் வேலையில் இறங்குகிறார்கள்செல்வா (ஜாக்) மற்றும் அவரது குழுவினர்களான ராணி (ஆர்த்தி) மற்றும் சாம்ஸ். நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களிடம் ரூ.1500 கட்டணமும் வசூலிக்கின்றனர். நடிப்பதற்காக வாய்ப்பு கேட்டு வரும் ஜோதி என்கிற பெண்ணும் வருகிறாள். அவளுக்கு விருப்பமில்லாத கல்யாணத்தை அவள் பெற்றோர் நடத்த முடிவு செய்ததால், தற்கொலை செய்ய முயல்கிறாள் ஜோதி. அதைப் பார்க்கும் செல்வா அவளையும் தன்னுடன் அழைத்து வந்துவிடுகிறான். அவளை பெரிய நடிகை ஆக்குவதாக சொல்கிறான். செல்வா ஒரு ஏமாற்றுக்காரன் என்பது காவல்துறை அதிகாரிக்கு ரியவர, அவனை பிடிப்பதற்காகஅவர் கிளம்புகிறார். அவரிடம் மாட்டிக் கொண்டானா இல்லையா? அவளை பெரிய நடிகையாக்கினானா இல்லையா என்பது மீதி கதை.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2013/03/alagan-alagi-300x200.jpg
படத்தின் துவக்கத்தில் பவர் ஸ்டார் ஆடிப் பாடும் பாடல் வருகிறது. பவர் ஸ்டாரை ஆடிப் பாட வைத்தாலேபோதும் படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்று இயக்குநர் நினைத்ததுதான் இதற்கு காரணம். அந்த பாடல் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. அதற்கு பவர் போடுகிற ஆட்டம்தான் கொஞ்சம் பாடலை காமெடியாக்கிவிட்டது.
ஒரு கிராமத்திற்கு வேனுடன் வரும், செல்வா அந்த ஊரைச் சேர்ந்த நிறைய பேரை நடிக்க வைக்க முயலும்காட்சியிலேயே பாதி படமும் ஓடிவிடுகிறது. நடிப்பில் ஆர்வமுள்ள ஏராளமானவர்கள் கேமிரா முன்பு நடிப்பதாக காட்டுகிறார்கள். அவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர அத்தனை பேருமேஎரிச்சலையே வரவழைக்கிறார்கள். அரவாணி கேரக்டர், கணவன் குடித்தால் மனைவிகளே நீங்களும் குடியுங்கள் என்று சொல்லும் பெண் போன்றவர்களின் கேரக்டர்கள் மட்டுமே மனதில் நிற்கின்றன. மற்றவர்கள் எல்லோரும் ரசிகர்களை சிரிக்க வைப்பதாக நினைத்துக் கொண்டு கடுப்பேற்றுகிறார்கள். இடைவேளைக்குப் பிறகு காவல்துறையால் தேடப்படும்குற்றவாளியாகிவிடும் செல்வாவை காவல்துறை அதிகாரி ரத்தினவேல் பிடிக்க முயற்சிக்கிறார். அவர்களிடம் இருந்து தப்பிக்க வேண்டி வேனில் போகும் வழியில் தீவிரவாதிகள் மூன்று பேரிடமும் செல்வா மற்றும் அவரது டீம் சிக்கிக் கொள்ளும் காட்சி கொடுமையிலும் கொடுமை. அந்ததீவிரவாதிகள் மூன்று பேரும் தாங்கள் தீவிரவாதியானதற்கு சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும் அதற்கு பிறகு அவர்கள் மூவரும் ஒரு பெண்ணுடன் சேர்ந்து போடும் ஆட்டம் இருக்கிறதே,அடபோங்கப்பா…!
ஹீரேவாக நடித்திருக்கிறார் ஜாக். இவர் டப்பிங் பேசியது கேரக்டர் பேசியது போன்று இல்லாமல் ஏதோ எழுதி வைத்துப் படித்தது போன்று இருக்கிறது. இவருக்கு ஜோடியாக வருகிறார் ஜோதி கேரக்டரில் ஆரூஷி. கிராமத்துப் பெண் கேரக்டர் என்பதால் அநியாயத்துக்கு அப்பாவியாக இருக்கிறார். இவரது டயலாக் பிரசன்டேசனும் சுமார்தான்.ஆனால் இவர் மீதுதான் படத்தின் ஒட்டு மொத்த சுமையையும் இறக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றை அழகாகவே சுமந்திருக்கிறார் ஆரூஷி. இவர் அடிவாங்கி விழும் காட்சியிலும் க்ளைமேக்ஸ் காட்சியிலும் நம்மை அதிகமாக இம்ப்ரஸ் செய்கிறார் ஆரூஷி.
ஜாக் கூடவே வரும் சாம்ஸ் மற்றும் ஆர்த்தியின் காமெடிகளை பார்த்து யாருமே சிரிக்கவில்லையே ஏன்? அந்த அளவுக்கு காமெடியெல்லாம் செம சூப்பராக (?) வந்திருக்கிறது. வில்லனாக வரும் ரவி மரியா அவருக்கு உரிய கேரக்டரை செய்துவிட்டுப் போயிருக்கிறார்.
கண்ணன் இசையில் பவர் ஸ்டார் பாடும் பாடல் (லவ் ஆந்தமா அது…?) கேட்டு ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள், பின்னணி இசை… ம்க்க்கும்…
கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் நந்தாபெரியசாமி. சீரியசான கதை இல்லாவிட்டாலும் கூட ஒரு படத்தை திரைக்கதையின் மூலம் பேச வைக்கும்படியான படமாக மாற்றிவிட முடியும்.ஆனால், நந்தா பெரியசாமி நல்ல கதை இருந்தும் அதை படமாக்கிய விதத்தில் சொல்ல வந்ததை இன்ட்ரஸ்டிங்காக சொல்லாமல் கோட்டைவிட்டுவிட்டார். ஊரில் உள்ள மக்கள் நடிப்பதாக வரும் காட்சிகளில் பெரிய அளவுக்கு கத்திரியை போட்டிருக்க வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு கத்திரியை படத்தை பார்க்கும் ரசிகர்களின் கழுத்தில் போடலாமா?
-
தமிழ்டிஜிட்டல்சினிமா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|