புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
25 Posts - 50%
heezulia
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
3 Posts - 6%
Raji@123
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
7 Posts - 2%
prajai
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_m10இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம்.


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 02, 2013 8:55 pm

ஆச்சரியம்... அதிர்ச்சி .... ஆனால் உண்மை. மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய சாதனை இதுவாகத்தான் இருக்கு முடியும். ஸ்டெம் செல்கள் உதவியுடன் இறந்துபோனவருக்கும் இனிமேல் குழந்தை பிறந்திடும் என இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

என்னால் அப்பாவாக முடியவில்லையே என ஆண்கள் யாரும் இனிமேல் கலங்கிட தேவையில்லை, என்கிறது இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு.
விந்தணுவும், முட்டையும் இணைந்து கருவுருவாவது தான் இயற்கையின் நியதி. ஒருவேளை நோயின் காரணமாகவோ, வேறு ஏதாவது இயற்கையான பிரச்சனை காரணமாகவோ சரியான விந்தணுக்கள் இல்லாத ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம். உடலில் உள்ள ஒரு ஸ்டெம் செல்லை எடுத்து பகுப்பாய்வு செய்து அவருக்கு சொந்தமான விந்தணுக்களை உருவாக்கலாம் என்பது தான் தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகளின் இனிமையான முடிவு. இங்கிலாந்தில் நியூகாஸ்டில் பல்கலைக் கழகத்தில் நடந்த இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று நடத்தி உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியிருப்பவர் போராசிரியர் கிரீம்நார்னியா.

இன்றைய காலகட்டதில் ஆறுதம்பதிகளில் ஒருவருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. பழைய பழக்கத்தை போல் குழந்தையில்லை என்றால் பழியை பெண்கள் மீது போட்டுவிட்டு தப்பித்திட விஞ்ஞான வளர்ச்சி இடம் கொடுக்கவில்லை.ஒரே ஒரு பரிசோதனை மூலமாக யாருக்கு என்ன பிரச்சனை என தெரிந்துவிடும். உலக வெப்பமயம், டென்சன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள், உடற்பயிற்சி செய்யமலிருப்பது , மன அழுத்தம் என ஏராளமான காரணங்களால் ஆண்மை குறைவுகள் அதிகரித்துவருகிறது. தற்போது ரயில்களில் ரிசர்வேசன் செய்திட நிற்கும் கூட்டத்தை காட்டிலும் மகப்போரு மருத்துவர்களிடம் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.ஆனால் தற்போது வரும் பிர்ச்சனைகளில் பொரும்பாலனவை ஆண்களால் தான் ஏற்படுகிறது.




இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Uஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Tஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Uஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Oஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Eஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 02, 2013 8:56 pm

ஜீவன் இல்லா விந்தணு, வீரியம் இல்லாத விந்தணு. இயங்கு சக்தி குறைந்த விந்தணு குறைவான அணுக்கள் கொண்ட விந்தணு என ஏராளமான பிரச்சனைகள் ஆண்களை சுற்றியே காணப்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்குகெல்லாம் தீர்வாக இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் முடிவு இருப்பதாக மருத்துவ உலகம் நம்புகிறது. மருத்துவ உலக வரலாற்றிலேயே முதன்முறையாக எனும் அடைமொழியுடன் ஆண் கருவிலிருந்து ஒரு செல்லைப் பிரித்து அதை சோதனை கூடத்தில் ஸ்பெர்ம் செல்லாக மாற்றி வளரச்செய்துள்ளனர். கருவிலிருந்து மட்டுமே செல்லை என்பது கிடையாது , அதற்கு மாறாக ஆண்களில் கைகளிலிருந்தே ஒரு ஸ்டெம் செல்லை பிரத்தெடுத்து ஸ்பெர்ம்(விந்தணு) உருவாக்கிட முடியும் என்கிறார் போராசிரியர் கிரீம் நார்னியா.

இந்த ஆய்வில் ஸ்டெம்செல் ஒன்றினை திரவநைட்ரஜனில் பதப்படுத்தி அங்கிருந்து சாதாரண வெப்பநிலைக்கு கொண்டுவந்து வைட்டமின்கள் உதவியுடன் ஸ்பெர்ம் ஆக வளர்த்தெடுக்க 4 முதல் 6 வாரங்கள் ஆகின்றன. இந்த விந்ணுவை ஐவிஎப் முறைப்படி நேரடியாக முட்டையில் செலுத்தினால் கரு தயாராகிவிடுகிறது. ஆண்மையில்லை ,விந்தணு இல்லை போன்ற ஆண்களின் குறைபாடுகளுக்கு இனி விடைகொடுக்கலாம். இந்த புதிய ஆராய்ச்சி மட்டும் அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தால், அச்சுஅசலாக பொற்றோரின் குணாதிசியங்களுடன் இயற்கையாய் பிறக்கும் குழந்தைக்குரிய அத்தனை இயல்புகளோடு ஒரு குழந்தையை உருவாக்கிட முடியும்.

இந்த ஆராய்ச்சி ஸ்பெம் தொடர்பான பல ஆராய்ச்சிகளுக்கு கதவுகளை ஒரு சேர திறந்து விட்டுள்ளது உயிரணுக்கள் எப்படி உருவாகிறது,வளர்கின்றன,போன்ற அணைத்தும் நுண்ணிய விஷயங்களும் இனி விரிவாக அறிந்திட முடியும் என்பது மருத்துவ நம்பிக்கை. இது வெற்றி பெற்றால் வயாகரா போல மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டு உயிரணு பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் காலம் விரைவில் வந்திடலாம்.ஆணின் ஸ்டெம் செல்லை வைத்துதான் விஞ்ஞானிகள் விந்தணுவை உருவாக்கியுள்ளனர். ஆனால் பெண்களின் ஸ்டெம் செல்லை வைத்து விந்தணுக்களை உருவாக்கும் முயற்சி தோல்வில் முடிந்துள்ளது.இந்த ஆராய்ச்சியின் உச்சக்கட்ட வியப்பே இனிமேல்தான் உள்ளது. அதாவது இறந்து போன ஒருவருடைய உடலிலிருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுத்து விந்தணுவாக மாற்றி அவருடைய சந்ததியை செயற்கையாக உருவாக்கிடலாம் என்ற அரிய கண்டுபிடிப்புதான் அது. இதன் மூலம் உறவினர்களின் வேண்டுகோளின்படி இறந்தவர்களின் உடலிலிருந்து 4 மணிநேரத்திற்குள்ளாக கை அல்லது கால்பகுதியிலிருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்களின் உதவிகொண்டு ஸ்டெம் செல்களை பிரத்தெடுத்தெடுக்கப்படுகிறது. பின்னர் அந்த ஸ்டெம் செல்களை ஆய்வுகூடங்களில் திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி பத்திரமாக பாதுகாக்கப்படுகிறது. இறந்து போன உறவினர்கள் தங்கள் சந்ததியை செயற்கையாக உருவாக்கிட வேண்டும் என்று நினைக்கிற போது அரசின் முறையான அனுமதி பெற்று ஆய்வுக்கூடத்தை அனுகிட வேண்டும்.




இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Uஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Tஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Uஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Oஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Eஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Apr 02, 2013 8:56 pm

அப்போது திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இறந்த போனவரின் ஸ்டெம் செல்கள் சாதாரணவெப்பநிலைக்கு கொண்டு வரப்பட்டு வைட்டமின்கள் உதவியுடன் 4 முதல் 6வாரத்திற்குள்ளாக விந்தணுவாக உருமாற்றம் செய்யப்படும். இவ்வாறாக ஆய்வுக்கூடத்தில் தயார்செய்யப்படும் இறந்து போனவரின் விந்தணுவை ஐவிஎப் முறைப்படி உறவினர்களின் முட்டையில் செலுத்தினால் கருரெடி ... 10 மாதத்தில் இறந்து போனவரின் வாரிசு ரெடி... இறந்து பல வருடங்கள் ஆனாலும் கூட இந்த செயற்கை ஸ்டெம் செல் விநத்ணு உருவாக்குதல் சாத்தியம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். செத்தும் சந்ததி கொடுத்தான் என்கிற சொல் வரும் காலங்களில் வழக்கமாகிவிடும் என்று கூறப்படுகிறது. இது சாத்தியமானால் ராணுவத்தில் இறந்து போன, விபத்து மற்றும் கட்டுரையில் முன்பகுதியில் சொல்லப்பட்ட விந்தணு குறைபாடு பிரச்சனைகளும் நல்ல தீர்வாக அமையும்.

- தொகுப்பு
செல்வராஜ்

நன்றி இன்றயவானம்




இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Uஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Tஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Uஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Oஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Mஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Eஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Tue Apr 02, 2013 9:34 pm

சூப்பருங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Apr 02, 2013 10:00 pm

கண்டு பிடிப்புகளும் பெருகுது. குறைபாடுகளும் பெருகுது.
என்றாலும் அரிய கண்டுபிடிப்புகளுக்குத் தலை வணங்கித்தான் ஆகவேண்டும்.
Aathira
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira



இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Tஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Iஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Rஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 02, 2013 10:05 pm

வெளிநாடுகளில் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியில் இருந்து ஸ்டெம் செல்களை சேகரித்து வைக்கும் ஆப்ஷனை தருகிறார்கள் - அதற்கு தனி கட்டணம்.

அந்தக் குழந்தைக்கு ஏதாவது குறைபாடுகளோ அல்லது விபத்து நேர்ந்து ஸ்டெம் செல்களின் தேவை இருப்பின் பயன்படுத்த இது உதவுகிறது.

அதே போல் இதுவும் நல்ல கண்டுபிடிப்பு தான். சூப்பருங்க




இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Apr 03, 2013 1:22 am

Muthumohamed wrote:அப்போது திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இறந்த போனவரின் ஸ்டெம் செல்கள் சாதாரணவெப்பநிலைக்கு கொண்டு வரப்பட்டு வைட்டமின்கள் உதவியுடன் 4 முதல் 6வாரத்திற்குள்ளாக விந்தணுவாக உருமாற்றம் செய்யப்படும். இவ்வாறாக ஆய்வுக்கூடத்தில் தயார்செய்யப்படும் இறந்து போனவரின் விந்தணுவை ஐவிஎப் முறைப்படி உறவினர்களின் முட்டையில் செலுத்தினால் கருரெடி ... 10 மாதத்தில் இறந்து போனவரின் வாரிசு ரெடி... இறந்து பல வருடங்கள் ஆனாலும் கூட இந்த செயற்கை ஸ்டெம் செல் விநத்ணு உருவாக்குதல் சாத்தியம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். செத்தும் சந்ததி கொடுத்தான் என்கிற சொல் வரும் காலங்களில் வழக்கமாகிவிடும் என்று கூறப்படுகிறது. இது சாத்தியமானால் ராணுவத்தில் இறந்து போன, விபத்து மற்றும் கட்டுரையில் முன்பகுதியில் சொல்லப்பட்ட விந்தணு குறைபாடு பிரச்சனைகளும் நல்ல தீர்வாக அமையும்.


நன்றி இன்றயவானம்

இது ஏற்கெனவே கண்டுபிடிக்க பட்டது நடை முறைக்கு இன்னும் அனுமதி பெறவில்லை என்று கருதுகிறேன் ... முன்பு ஒரு முறை இரட்டை குழைந்தை ஒன்றிற்கு இன்னொரு குழந்தையின் ஸ்டெம் செல்களில் இருந்தே ஆபரேஷன் செய்தார்கள் .. அறிவியல் முன்னேற்றம் சாதனை தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 03, 2013 12:00 pm

யினியவன் wrote:வெளிநாடுகளில் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியில் இருந்து ஸ்டெம் செல்களை சேகரித்து வைக்கும் ஆப்ஷனை தருகிறார்கள் - அதற்கு தனி கட்டணம்.

அந்தக் குழந்தைக்கு ஏதாவது குறைபாடுகளோ அல்லது விபத்து நேர்ந்து ஸ்டெம் செல்களின் தேவை இருப்பின் பயன்படுத்த இது உதவுகிறது.

அதே போல் இதுவும் நல்ல கண்டுபிடிப்பு தான். சூப்பருங்க
இது பற்றி நான் முன்னமே ஈகரையில் பதிவு செய்த கட்டுரை.
http://www.eegarai.net/t31828-topic



இறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Tஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Hஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Iஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Rஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Aஇறந்து போனவர்களுக்கும் இனி குழந்தை பிறக்குமாம். Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 03, 2013 12:13 pm

Aathira wrote:இது பற்றி நான் முன்னமே ஈகரையில் பதிவு செய்த கட்டுரை.
http://www.eegarai.net/t31828-topic
உங்க கண்ணுல இருந்து தப்புமா? சூப்பருங்க




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக