Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணியம் ...!
+3
அருண்
ஜாஹீதாபானு
ஹிஷாலீ
7 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
பெண்ணியம் ...!
First topic message reminder :
பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்
தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்
விளக்கம் கூறினால்
வேண்டாதவள் என்றும்
அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்
பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்
சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்
ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்
பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது
ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!
பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்
தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்
விளக்கம் கூறினால்
வேண்டாதவள் என்றும்
அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்
பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்
சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்
ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்
பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது
ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!
Last edited by ஹிஷாலீ on Sat Apr 06, 2013 3:26 pm; edited 3 times in total
Re: பெண்ணியம் ...!
ஹிஷாலீ wrote:அசுரன் wrote:ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையாக எழுதினால் தான் இன்றைய காலத்தில் வெட்கப்பட வேன்டும். தமிழில் தவறாக எழுதினால் யாரும் கண்டுக்கமாட்டார்கள் அதனால் கவலை வேன்டாம்.பெண்ணிய விலங்கை
மண்ணியம்
மாக்கவே முடியாது
மண்ணியம்
மாக்கவே முடியாது
மண்ணிய
மாக்கவே முடியாது
உதாரணம்:
பாரதம் பிரதமர் - பாரதப் பிரதமர்
பாராளுமன்றம் உறுப்பினர் - பாராளுமன்ற உறுப்பினர்
தவற்றை திருத்திக்கொள்ளுங்கள். நியாயம் கற்பிக்காதீர்கள் தோழி.
மண்ணியம் ஆக்கவே முடியாது என்ற பொருளுக்கு ஏற்ப எழுதினேன் மற்றபடி நான் ஒன்று தமிழ் பண்டிட் அல்லா ஒகே
நீங்க சரியாக எழுதாததை நான் திருத்தி சொல்லியிருக்கேன் இதுக்கு தமிழ் பண்டிட் ஆக இருக்க வேன்டிய அவசியம் இல்லை. தமிழை கொலையாமல் இருந்தாலே போதும்.
மண்ணியம் என்ற பிறகு ஆக்கவே முடியாது என்று போடலாம்
ஆனால் மாக்கவே முடியாது என்று வராது என்று கூறினேன். அது புரிகிறதா?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பெண்ணியம் ...!
அசுரன் wrote:ஹிஷாலீ wrote:அசுரன் wrote:ஆங்கிலத்தில் எழுத்துப்பிழையாக எழுதினால் தான் இன்றைய காலத்தில் வெட்கப்பட வேன்டும். தமிழில் தவறாக எழுதினால் யாரும் கண்டுக்கமாட்டார்கள் அதனால் கவலை வேன்டாம்.பெண்ணிய விலங்கை
மண்ணியம்
மாக்கவே முடியாது
மண்ணியம்
மாக்கவே முடியாது
மண்ணிய
மாக்கவே முடியாது
உதாரணம்:
பாரதம் பிரதமர் - பாரதப் பிரதமர்
பாராளுமன்றம் உறுப்பினர் - பாராளுமன்ற உறுப்பினர்
தவற்றை திருத்திக்கொள்ளுங்கள். நியாயம் கற்பிக்காதீர்கள் தோழி.
மண்ணியம் ஆக்கவே முடியாது என்ற பொருளுக்கு ஏற்ப எழுதினேன் மற்றபடி நான் ஒன்று தமிழ் பண்டிட் அல்லா ஒகே
நீங்க சரியாக எழுதாததை நான் திருத்தி சொல்லியிருக்கேன் இதுக்கு தமிழ் பண்டிட் ஆக இருக்க வேன்டிய அவசியம் இல்லை. தமிழை கொலையாமல் இருந்தாலே போதும்.
மண்ணியம் என்ற பிறகு ஆக்கவே முடியாது என்று போடலாம்
ஆனால் மாக்கவே முடியாது என்று வராது என்று கூறினேன். அது புரிகிறதா?
எனக்கு புரிந்தது ஆனால் தவற்றை திருத்திக்கொள்ளுங்கள். நியாயம் கற்பிக்காதீர்கள் தோழி.
தாங்கள் இப்படி கூரியதுதான் சற்று வருத்தமாக இருந்தது நான் இதுவரை யார் கூறினாலும் தவறை திருத்திக்கொண்டு தான் வந்துள்ளேனே தவிர நியாயம் பேசியதில்லை அதற்காகத்தான் நான் அப்படி எழுதினேன் ஒகே நீங்கள் ம் வராது என்று கூறியிருந்தால் நான் மற்றிருப்பேன்
Re: பெண்ணியம் ...!
ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பெண்ணியம் ...!
கொல்வீர்கள் கொள்வீர்கள் ஆயிடுச்சே!!!ரா.ரா3275 wrote:ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பெண்ணியம் ...!
ரா.ரா3275 wrote:ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
நானும் தவறாக எண்ணவில்லை இந்த எழுத்து தவறு என்று கூறும் போது நிச்சையம் நான் அதை திருத்திக்கொண்டு தான் வந்திருக்கிறேன் இக்கவிதையில் எனக்கு தெரிந்து அதிக எழுத்துப் பிழை இல்லை என்று தான் கூறுவேன் எதோ வார்த்தை வழக்கில் வந்திருக்கலாம் அதை நான் வழிமொழிகிறேன் அதற்காக நான் எப்போதும் நியாயம் கற்பித்ததே கிடையாது அதை தான் சொல்ல வந்தேன் இப்போது தாங்கள் கூறுவது கொஞ்சம் புரியவில்லை எனக்கு
Re: பெண்ணியம் ...!
ஹிஷாலீ wrote:
பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்
இது பேச்சு வழக்குச் சொல்...கொச்சை மொழி...
நியாயம் என்பதே சரியான சொல் என்பது என் கருத்து...
தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்
இதில் படுத்தினால் என்பதே சரி...
'படித்தினால்' என்று நீங்கள் சொல்லியுள்ளது சரியா?...
விளக்கம் கூறினாள்
வேண்டாதவள் என்றும்
இங்கு...'கூறினால்' என்பதே சரியான பொருள் கொள்ள வைக்கும்...
'கூறினாள்' என்பது இங்கு சரியாகாது...
அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்
பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்
சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்
இதில் கூட போறார்கள் என்பதா சரி?...போகிறார்கள் என்பதுதானே சரி...
ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்
இங்கு கூட பொருள் என்ன என்பது விளங்கவில்லை...
பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது
ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!
இது ஒரு விளக்கத்திற்காக மட்டுமே ஹிஷாலீ...
நீங்கள் கூறியது போல இங்கு கவிதை எழுதும் யாரும் தமிழ் பண்டிட்டாக இருக்க வேண்டியதில்லை...
ஆனால் தமிழ்ப் படித்தவனாக இருக்கலாமே...?
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பெண்ணியம் ...!
யினியவன் wrote:கொல்வீர்கள் கொள்வீர்கள் ஆயிடுச்சே!!!ரா.ரா3275 wrote:ஆமாம் ஹிஷாலீ...வாத்தியார் சொல்வது போல உங்கள் கருத்து அழகுதான்...ஆனால் எழுத்து கொஞ்சம் கூடுதல் பிழைகளோடு இருக்கு...திருத்திக்கொள்வீர்கள்...தெரியும்...
இருந்தும் 'ஞாயம்' என்பது போன்ற சொல் பேச்சு வழக்கின் கொச்சைத் தமிழ்...
இலக்கண சுத்தம் அதில் இல்லை...இது என் கருத்து...
கொஞ்சம் கவனியுங்கள்...இது வேண்டுகோள்...
ஹிஹிஹிஹிஹி....வாத்தியார் பெரம்போட வந்திடுவாரே...அதான்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: பெண்ணியம் ...!
ரா.ரா3275 wrote:ஹிஷாலீ wrote:
பெண் + ஞாயம்
என்ற பொருளிலே
மறைந்து கிடக்கிறது
பெண்ணியம்
இது பேச்சு வழக்குச் சொல்...கொச்சை மொழி...
நியாயம் என்பதே சரியான சொல் என்பது என் கருத்து...
தெளிவு படித்தினால்
திமிரு பிடித்தவள் என்றும்
இதில் படுத்தினால் என்பதே சரி...
'படித்தினால்' என்று நீங்கள் சொல்லியுள்ளது சரியா?...
விளக்கம் கூறினாள்
வேண்டாதவள் என்றும்
இங்கு...'கூறினால்' என்பதே சரியான பொருள் கொள்ள வைக்கும்...
'கூறினாள்' என்பது இங்கு சரியாகாது...
அடித்து பேசினால்
அடங்காப் பிடாரி என்றும்
பட்டங்களிலே
பாவியாகும் பெண்கள்
சட்டம் படித்தால் மட்டுமா
சமாதனப் புறாக்களை
பறக்கவிடப் போறார்கள்
இதில் கூட போறார்கள் என்பதா சரி?...போகிறார்கள் என்பதுதானே சரி...
ஒரு பாரதி என்ன
ஓராயிரம்
பார் + ரதி வந்தாலும்
இங்கு கூட பொருள் என்ன என்பது விளங்கவில்லை...
பெண்ணிய விலங்கை
மண்ணிய
மாக்கவே முடியாது
ஏன் என்றால்
பெண்ணுக்கு பெண்
இங்கு எதிரியாகிறாள் ...!
இது ஒரு விளக்கத்திற்காக மட்டுமே ஹிஷாலீ...
நீங்கள் கூறியது போல இங்கு கவிதை எழுதும் யாரும் தமிழ் பண்டிட்டாக இருக்க வேண்டியதில்லை...
ஆனால் தமிழ்ப் படித்தவனாக இருக்கலாமே...?
இந்த மாசம் இன்கிரிமெண்ட் 10 ரூபாய் அதிகம் உங்களுக்கு எஞ்சாய்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பெண்ணியம் ...!
இன்க்ரீமெண்ட்டா?...அப்டீன்னா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 3 of 4 • 1, 2, 3, 4
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|