புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு
Page 1 of 1 •
இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு
#946101- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://media.dinamani.com/article1526841.ece/ALTERNATES/w460/C01DVIJ.jpg
விருகம்பாக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில்பேசுகிறார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த். உடன் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
-
இலங்கை தமிழர்களுக்காக 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க அரசியல்கட்சிகள் முன்வரவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.
தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பேரை இடைநீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:
-
கடந்த முறை என்னை இடைநீக்கம் செய்தபோது கண்டன கூட்டம் கூட்டப்படவில்லை. அது என் தனிப்பட்ட பிரச்னை, அதை நான் பார்த்துக்கொள்வேன்.
அண்மையில் தேமுதிகவின் 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள்இடைநீக்கம் செய்யப்பட்டள்ளனர். அவர்கள்ஓராண்டுக்கு சட்டப்பேரவைக்கு வரக்கூடாது, எந்த சலுகையும்கிடையாது என்று அறிவித்தனர். விசாரிக்கப்படாமலேயே தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப்பிரச்னை காரணமாக தேமுதிக வளர்ந்துவிடும் என்ற பயத்தில்தான் ஓராண்டு இடைநீக்கம் என்பது 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
-
தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்க நினைக்கிறார்கள். 145சட்டப்பேரவை உறுப்பினர்கள்இருந்தும் மக்களுக்கு அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. ஆனாலும் தேமுதிக உறுப்பினர்களை இழுக்க முயற்சி செய்கிறார்கள். தங்களை பெரிய கட்சி என்று கூறிக் கொள்கிறார்கள். மக்கள் ஓட்டு போடாவிட்டால் அதுவும் சின்ன கட்சி ஆகிவிடும்.
தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்களை இழுக்க முயற்சித்தாலும் தேமுதிக தொண்டர்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. மக்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள்.
-
ஸ்டெர்லைட் ஆலையை ஒரே கையெழுத்தில் மூட முடியும்போது, மதுக் கடைகளையும் மூடமுடியாதா? தமிழகத்தில் மின்சார பிரச்னை உள்ளது. சென்னையைத்தவிர பிற பகுதிகளில் 18 மணிநேரம் வரையில் மின்தடை ஏற்படுகிறது. மீனவர் பிரச்னைக்கு கடிதங்கள் எழுதினால் மட்டுமே போதாது. தீர்வு சொல்லவேண்டும்.
-
கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ஈழத் தமிழர் பிரச்னைக்காக அனைத்து கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரினேன். அதே ஈழத் தமிழர் பிரச்னைக்காக 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையும் புறக்கணிப்போம். தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக தயாராக உள்ளது. இதர அரசியல் கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க முன்வரவேண்டும்.
2009-ஆம் ஆண்டு தேர்தலை நாம் புறக்கணித்திருந்தால்ஈழத் தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள். அனைத்துக் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.
-
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துகிறது. பால், மின்சாரம், பஸ் கட்டணங்களை மாநில அரசு உயர்த்தியுள்ளது. அவர்களை வரும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க தேமுதிகவினர் பாடுபடவேண்டும் என்றார் விஜயகாந்த்.
முன்னதாக பேசிய தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள்இடைநீக்கம் செய்தது ஜனநாயக விரோதம் என்றார்.
-
தினமணி
விருகம்பாக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில்பேசுகிறார் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த். உடன் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.
-
இலங்கை தமிழர்களுக்காக 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க அரசியல்கட்சிகள் முன்வரவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.
தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பேரை இடைநீக்கம் செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது:
-
கடந்த முறை என்னை இடைநீக்கம் செய்தபோது கண்டன கூட்டம் கூட்டப்படவில்லை. அது என் தனிப்பட்ட பிரச்னை, அதை நான் பார்த்துக்கொள்வேன்.
அண்மையில் தேமுதிகவின் 6 சட்டப்பேரவை உறுப்பினர்கள்இடைநீக்கம் செய்யப்பட்டள்ளனர். அவர்கள்ஓராண்டுக்கு சட்டப்பேரவைக்கு வரக்கூடாது, எந்த சலுகையும்கிடையாது என்று அறிவித்தனர். விசாரிக்கப்படாமலேயே தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப்பிரச்னை காரணமாக தேமுதிக வளர்ந்துவிடும் என்ற பயத்தில்தான் ஓராண்டு இடைநீக்கம் என்பது 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
-
தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்க நினைக்கிறார்கள். 145சட்டப்பேரவை உறுப்பினர்கள்இருந்தும் மக்களுக்கு அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை. ஆனாலும் தேமுதிக உறுப்பினர்களை இழுக்க முயற்சி செய்கிறார்கள். தங்களை பெரிய கட்சி என்று கூறிக் கொள்கிறார்கள். மக்கள் ஓட்டு போடாவிட்டால் அதுவும் சின்ன கட்சி ஆகிவிடும்.
தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்களை இழுக்க முயற்சித்தாலும் தேமுதிக தொண்டர்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. மக்கள் அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள்.
-
ஸ்டெர்லைட் ஆலையை ஒரே கையெழுத்தில் மூட முடியும்போது, மதுக் கடைகளையும் மூடமுடியாதா? தமிழகத்தில் மின்சார பிரச்னை உள்ளது. சென்னையைத்தவிர பிற பகுதிகளில் 18 மணிநேரம் வரையில் மின்தடை ஏற்படுகிறது. மீனவர் பிரச்னைக்கு கடிதங்கள் எழுதினால் மட்டுமே போதாது. தீர்வு சொல்லவேண்டும்.
-
கடந்த 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது ஈழத் தமிழர் பிரச்னைக்காக அனைத்து கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரினேன். அதே ஈழத் தமிழர் பிரச்னைக்காக 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையும் புறக்கணிப்போம். தேர்தலைப் புறக்கணிக்க தேமுதிக தயாராக உள்ளது. இதர அரசியல் கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க முன்வரவேண்டும்.
2009-ஆம் ஆண்டு தேர்தலை நாம் புறக்கணித்திருந்தால்ஈழத் தமிழர்கள் இறந்திருக்க மாட்டார்கள். அனைத்துக் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்.
-
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துகிறது. பால், மின்சாரம், பஸ் கட்டணங்களை மாநில அரசு உயர்த்தியுள்ளது. அவர்களை வரும் மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்க தேமுதிகவினர் பாடுபடவேண்டும் என்றார் விஜயகாந்த்.
முன்னதாக பேசிய தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள்இடைநீக்கம் செய்தது ஜனநாயக விரோதம் என்றார்.
-
தினமணி
Re: இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு
#946116- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கேக்க நல்லாத்தான் இருக்கு
Re: இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு
#946249- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
வாங்க கேப்டன்! இப்பதான் மப்பு தெளிந்ததா?
Re: இலங்கைத் தமிழர்களுக்காக மக்களவை தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு
#0- Sponsored content
Similar topics
» 'இலங்கை': தேர்தலை புறக்கணிக்க தயார்-விஜய்காந்த்
» ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!
» கடந்த 5 ஆண்டுகளில் 10 அரசியல் கட்சிகளுக்கு ரூ.2,490 கோடி வருமான வரி விலக்கு
» கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு
» மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்'
» ஈழத் தமிழர் படுகொலையால் வேதனை:எஞ்ஜினீயர் தீக்குளிப்பு!!
» கடந்த 5 ஆண்டுகளில் 10 அரசியல் கட்சிகளுக்கு ரூ.2,490 கோடி வருமான வரி விலக்கு
» கட்சிகளுக்கு நன்கொடை : ஆலோசனை கூற மத்திய அரசு அழைப்பு
» மக்களவை, பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்'
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|