Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை
+3
ரூபன்
கோவைசிவா
nandhtiha
7 posters
Page 1 of 1
இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை
இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை
Tuesday, October 20, 2009 8:24 AM
From:
"Tamizh Chudar"
To:
"keetru@googlegroups.com" , beyouths@googlegroups.com
நாடுகடந்த தமிழ் ஈழஅரசுக்கு 5 நாடுகள் அனுமதி: அதிர்ச்சியில் இலங்கை
இலங்கையில் போர் முடிந்த பிறகு சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களை சித்ரவதைக் கூடாரங்களில் வைத்து வதைத்து வருகிறது. சிங்கள இட்லர் குஞ்சு பட்சே அரசு; இந்த
சித்ரவதைக் கூடங்கள் முசோலினிக்குட்டி சோனியாவின் இந்திய அரசின்
ஆலோசனையின்படியும் ஆயுத உதவியுடனும் பணச்செலவிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் ஈழம் கனவை சிங்கள அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனித் தமிழ் ஈழ நாட்டை உருவாக்கியே தீருவது என்ற முயற்சியில் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்டமாக நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்கி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த 59 தமிழர்கள் முன்னின்று “நாடு கடந்த தமிழ் ஈழ அரசு” - நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்.
நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர் விபரங்கள்:
கனடா
(1) அருணாச்சலம் அருந்தவராஜா
(2) இராஜரட்ணம் குணநாதன்
(3) மேலின் இமானுவேல்
(4) சகாப்தன் யேசுதாசன்
(5) தெய்வேந்திரன் கந்தையா
(6) சுரேன் மகேந்திரன்
(7) ஆரணி முருகானந்தம்
(
மோகன் நடராஜா
(9) கல்பனா நாகேந்திரா
(10) பிரியந்த் நல்லரட்ணம்
(11) இரதி பரமசாமி
(12) திவாகர் பரம்சோதி
(13) மயூரன் பத்மநாதன்
(14) அன்ரன் S. பிலிப்
(15) சுப்பிரமணியம் இராஜரட்ணம்
(16) இரவிகரன் இராஜரட்ணம்
(17) றோய் ரட்ணவேல்
(18) கிருஸ்ணா சரவணமுத்து
(19) நீதன் சண்முகராஜா
(20) சிவசோதி சிவஞானம்
(21) Dr. ராம் சிவலிங்கம்
(22) Tam சிவதாசன்
(23) வைரமுத்து சொர்ணலிங்கம்
(24) Dr. R. சிறிறஞ்சன்
(25) வேலுப்பிள்ளை தங்கவேலு
(26) ராஜ் தவராஜா
(27) சாள்ஸ் தேவசகாயம்
(28) இராகுலன் தியாகராஜா
(29) வீரகத்திப்பிள்ளை விஜேந்திரா
பிரித்தானியா
(1) சிவகுமாரன் ஆனந்தவேல்
(2) விஜய் ஜெயந்தன்
(3) தில்லையம்பலம் ஜெயதரன்
(4) வாசுகி கருணாநிதி
(5) குணாளன் மாணிக்கவாசகம்
(6) தம்பிப்பிள்ளை மன்மதராஜா
(7) விவேகானந்தா நாகலிங்கம்
(
Dr. இரட்ணகுமாரி புஸ்பராஜா
(9) விஜயா ரட்ணம்
(10) அபர்ணா சஞ்ஜீவ்
(11) Dr. அகிலன் சரவணமுத்து
(12) Dr. அர்ச்சுனா சிற்றம்பலம்
(13) பேராசிரியர் ஆ. சொர்ணராஜா
(14) சிவபூசம் சுகுமார்
(15) Dr. லூயிஸ் வசந்தகுமார்
ஐக்கிய அமெரிக்கா
(1) Dr. ஜெராட் R. பிரான்சிஸ்
(2) சுபா பிரான்சிஸ்
(3) ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம்
(4) வேலுப்பிள்ளை கமலநாதன்
(5) சிவா கருணாகரன்
(6) ஜனார்த்தன் கிருபானந்தன்
(7) Dr. யோகா நவயோகராஜா
(
டனி T படிகலிங்கம்
(9) அசோக் பொன்னம்பலம்
(10) Dr. தவேந்திரா ராஐா
(11) அரவிந்த் சுகுணேஸ்
(12) சுபா சுந்தரலிங்கம்
(13) Dr. மாலதி வரதராஐா
தென்ஆபிரிக்கா இணைப்பாளர்: அபே நாயுடு
நோர்வே இணைப்பாளர்: கில்லறி லியோ
நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, நார்வே ஆகிய 5 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளது. இது இலங்கையின் சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
நாடு கடந்த தமிழ் ஈழ அரசை நடத்தி வரும் இந்தத் தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தது. ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகளும் மறுத்துவிட்டன.
--------------O---------------------O--------------------O---------------O-----
புலம் பெயர் நெஞ்சமெல்லாம் புயல் நெருப்பாய் மாறிடிச்சி !
காடையன் மகிந்தாவின் கருவறுக்கத் துணிந்திடிச்சி !
--~--~---------~--~----~------------~-------~--~----~
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....
Tuesday, October 20, 2009 8:24 AM
From:
"Tamizh Chudar"
To:
"keetru@googlegroups.com" , beyouths@googlegroups.com
நாடுகடந்த தமிழ் ஈழஅரசுக்கு 5 நாடுகள் அனுமதி: அதிர்ச்சியில் இலங்கை
இலங்கையில் போர் முடிந்த பிறகு சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களை சித்ரவதைக் கூடாரங்களில் வைத்து வதைத்து வருகிறது. சிங்கள இட்லர் குஞ்சு பட்சே அரசு; இந்த
சித்ரவதைக் கூடங்கள் முசோலினிக்குட்டி சோனியாவின் இந்திய அரசின்
ஆலோசனையின்படியும் ஆயுத உதவியுடனும் பணச்செலவிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் ஈழம் கனவை சிங்கள அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனித் தமிழ் ஈழ நாட்டை உருவாக்கியே தீருவது என்ற முயற்சியில் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்டமாக நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்கி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த 59 தமிழர்கள் முன்னின்று “நாடு கடந்த தமிழ் ஈழ அரசு” - நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்.
நாடு வாரியான செயற்பாட்டுக் குழு உறுப்பினர் விபரங்கள்:
கனடா
(1) அருணாச்சலம் அருந்தவராஜா
(2) இராஜரட்ணம் குணநாதன்
(3) மேலின் இமானுவேல்
(4) சகாப்தன் யேசுதாசன்
(5) தெய்வேந்திரன் கந்தையா
(6) சுரேன் மகேந்திரன்
(7) ஆரணி முருகானந்தம்
(
![இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 68516](/users/1813/71/41/02/smiles/68516.gif)
(9) கல்பனா நாகேந்திரா
(10) பிரியந்த் நல்லரட்ணம்
(11) இரதி பரமசாமி
(12) திவாகர் பரம்சோதி
(13) மயூரன் பத்மநாதன்
(14) அன்ரன் S. பிலிப்
(15) சுப்பிரமணியம் இராஜரட்ணம்
(16) இரவிகரன் இராஜரட்ணம்
(17) றோய் ரட்ணவேல்
(18) கிருஸ்ணா சரவணமுத்து
(19) நீதன் சண்முகராஜா
(20) சிவசோதி சிவஞானம்
(21) Dr. ராம் சிவலிங்கம்
(22) Tam சிவதாசன்
(23) வைரமுத்து சொர்ணலிங்கம்
(24) Dr. R. சிறிறஞ்சன்
(25) வேலுப்பிள்ளை தங்கவேலு
(26) ராஜ் தவராஜா
(27) சாள்ஸ் தேவசகாயம்
(28) இராகுலன் தியாகராஜா
(29) வீரகத்திப்பிள்ளை விஜேந்திரா
பிரித்தானியா
(1) சிவகுமாரன் ஆனந்தவேல்
(2) விஜய் ஜெயந்தன்
(3) தில்லையம்பலம் ஜெயதரன்
(4) வாசுகி கருணாநிதி
(5) குணாளன் மாணிக்கவாசகம்
(6) தம்பிப்பிள்ளை மன்மதராஜா
(7) விவேகானந்தா நாகலிங்கம்
(
![இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 68516](/users/1813/71/41/02/smiles/68516.gif)
(9) விஜயா ரட்ணம்
(10) அபர்ணா சஞ்ஜீவ்
(11) Dr. அகிலன் சரவணமுத்து
(12) Dr. அர்ச்சுனா சிற்றம்பலம்
(13) பேராசிரியர் ஆ. சொர்ணராஜா
(14) சிவபூசம் சுகுமார்
(15) Dr. லூயிஸ் வசந்தகுமார்
ஐக்கிய அமெரிக்கா
(1) Dr. ஜெராட் R. பிரான்சிஸ்
(2) சுபா பிரான்சிஸ்
(3) ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம்
(4) வேலுப்பிள்ளை கமலநாதன்
(5) சிவா கருணாகரன்
(6) ஜனார்த்தன் கிருபானந்தன்
(7) Dr. யோகா நவயோகராஜா
(
![இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 68516](/users/1813/71/41/02/smiles/68516.gif)
(9) அசோக் பொன்னம்பலம்
(10) Dr. தவேந்திரா ராஐா
(11) அரவிந்த் சுகுணேஸ்
(12) சுபா சுந்தரலிங்கம்
(13) Dr. மாலதி வரதராஐா
தென்ஆபிரிக்கா இணைப்பாளர்: அபே நாயுடு
நோர்வே இணைப்பாளர்: கில்லறி லியோ
நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, நார்வே ஆகிய 5 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளது. இது இலங்கையின் சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
நாடு கடந்த தமிழ் ஈழ அரசை நடத்தி வரும் இந்தத் தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தது. ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகளும் மறுத்துவிட்டன.
--------------O---------------------O--------------------O---------------O-----
புலம் பெயர் நெஞ்சமெல்லாம் புயல் நெருப்பாய் மாறிடிச்சி !
காடையன் மகிந்தாவின் கருவறுக்கத் துணிந்திடிச்சி !
--~--~---------~--~----~------------~-------~--~----~
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை
5 நாடுகள் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி இது நமக்கு ஓர் சந்தோஷமான செய்திதான் அனால் இந்த 5 நாடுகளில் ஏதாவது ஓர் நாடு
நாடு கடந்த தமிழ் ஈழ அரசு
அமைக்க தனது நாட்டில் ஓர் இடம் & ஓர் அலுவலகம் கொடுக்குமா?????
நாடு கடந்த தமிழ் ஈழ அரசு
அமைக்க தனது நாட்டில் ஓர் இடம் & ஓர் அலுவலகம் கொடுக்குமா?????
mathans- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
Re: இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை
mathans wrote:5 நாடுகள் நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி இது நமக்கு ஓர் சந்தோஷமான செய்திதான் அனால் இந்த 5 நாடுகளில் ஏதாவது ஓர் நாடு
நாடு கடந்த தமிழ் ஈழ அரசு
அமைக்க தனது நாட்டில் ஓர் இடம் & ஓர் அலுவலகம் கொடுக்குமா?????
சரியான வினா மதன்!
நல்ல செய்தி, பதிவிற்கு நன்றி அக்கா!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை Skirupairajahblackjh18](https://2img.net/r/ihimizer/img166/10/skirupairajahblackjh18.gif)
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை
nandhtiha wrote:
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு .....
![இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை
kirupairajah
சரியான வினா மதன்!
நாங்கள் எல்லோரும் ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நாடு கடந்த தமிழ் ஈழம் என்பது
இப்போது ஆதரவளித்த நாடுகளின் அனுமதியோடு நாங்கள் இலங்கையில் போய் நாங்கள் நாடு அமைக்க வந்திருக்குறோம் நமது இடத்தை விட்டுட்டு சிங்களவர்களாகிய நீங்கள் போங்கள் என்று நாங்கள் கேட்டு அந்த நாடுகளுக்கு பயந்து சிங்களவன் விட்டுட்டு போவான் என்பது அது ஒரு பகல்கனவுதான் அப்படி கண்டிப்பா நடக்காது. நாடு கடந்த தமிழ் ஈழம் என்பது நமது ஈழத்தில் இருக்கும் தமிழ் மக்களை நாம் அதாவது நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் நமது தமிழ் தலைவர்கள் ஏதாவது ஓர் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆட்சி நடத்துவது அதற்க்கு கண்டிப்பா ஏதாவது ஓர் நாடு முழு ஆதரவுகொடுத்து எல்லா வகையான பங்களிப்பும் கொடுத்தால்தான் முடியும் & சாத்தியமாகும். இந்த நிலைமை எப்போதும் தொடராது சில வருடங்களின் பின் நமது முழுமக்களுடைய ஆதரவோடு & பங்களிப்போடு நாங்கள் மத்த எல்லா நாடுகள் போலவும் சாதரணமாக ஓர் மக்கள் ஆட்சி கண்டிப்பாக நடத்தலாம் & நடக்கும். அப்போது நம்மை நாமே ஆளுவோம் இதுதான் நாடு கடந்த தமிழ் ஈழம் என்பது
அப்போதுதான் எனது அப்பாவாகிய, நமது தலைவர் & பல்லாயிரம் மாவீரர், பலலச்சம் போராளிகள் கண்ட கனவு பலிக்கும் என்பதை மனதில் நிறுத்தி தொடர்ந்து போரடுவோமாக
போராட்ட வழிமுறைகள் & பாதைகள் மாறலாம் இலச்சியம் எப்போதும் மாறது.
எவ்வழியில் சென்றாவது தமிழ் ஈழம் காண்பது உறுதி
இது கடைசி போராளி & கடைசி தமிழன் இருக்கும் வரை சத்தியமே என்பதுமட்டும் உண்மை.....
சரியான வினா மதன்!
நாங்கள் எல்லோரும் ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நாடு கடந்த தமிழ் ஈழம் என்பது
இப்போது ஆதரவளித்த நாடுகளின் அனுமதியோடு நாங்கள் இலங்கையில் போய் நாங்கள் நாடு அமைக்க வந்திருக்குறோம் நமது இடத்தை விட்டுட்டு சிங்களவர்களாகிய நீங்கள் போங்கள் என்று நாங்கள் கேட்டு அந்த நாடுகளுக்கு பயந்து சிங்களவன் விட்டுட்டு போவான் என்பது அது ஒரு பகல்கனவுதான் அப்படி கண்டிப்பா நடக்காது. நாடு கடந்த தமிழ் ஈழம் என்பது நமது ஈழத்தில் இருக்கும் தமிழ் மக்களை நாம் அதாவது நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் நமது தமிழ் தலைவர்கள் ஏதாவது ஓர் வெளிநாட்டில் இருந்து கொண்டு ஆட்சி நடத்துவது அதற்க்கு கண்டிப்பா ஏதாவது ஓர் நாடு முழு ஆதரவுகொடுத்து எல்லா வகையான பங்களிப்பும் கொடுத்தால்தான் முடியும் & சாத்தியமாகும். இந்த நிலைமை எப்போதும் தொடராது சில வருடங்களின் பின் நமது முழுமக்களுடைய ஆதரவோடு & பங்களிப்போடு நாங்கள் மத்த எல்லா நாடுகள் போலவும் சாதரணமாக ஓர் மக்கள் ஆட்சி கண்டிப்பாக நடத்தலாம் & நடக்கும். அப்போது நம்மை நாமே ஆளுவோம் இதுதான் நாடு கடந்த தமிழ் ஈழம் என்பது
அப்போதுதான் எனது அப்பாவாகிய, நமது தலைவர் & பல்லாயிரம் மாவீரர், பலலச்சம் போராளிகள் கண்ட கனவு பலிக்கும் என்பதை மனதில் நிறுத்தி தொடர்ந்து போரடுவோமாக
போராட்ட வழிமுறைகள் & பாதைகள் மாறலாம் இலச்சியம் எப்போதும் மாறது.
எவ்வழியில் சென்றாவது தமிழ் ஈழம் காண்பது உறுதி
இது கடைசி போராளி & கடைசி தமிழன் இருக்கும் வரை சத்தியமே என்பதுமட்டும் உண்மை.....
mathans- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாடு கடந்த தமிழீழத்தை அமைப்பதற்கு அனுமதி வழங்கிய ஐந்து நாடுகள் தொடர்பில்
» சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து
» நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு
» போர்ப் பகுதிகளில் வல்லுறவு பற்றிய விசாரணைக்கு தயாராகும் பிரித்தானியா! அதிர்ச்சியில் இலங்கை!
» முகாமில் தமிழர்கள் அவதி: இலங்கை அரசுக்கு ஐ.நா. எச்சரிக்கை
» சிவந்தனுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து
» நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தலைவராக ருத்திரகுமாரன் தேர்வு
» போர்ப் பகுதிகளில் வல்லுறவு பற்றிய விசாரணைக்கு தயாராகும் பிரித்தானியா! அதிர்ச்சியில் இலங்கை!
» முகாமில் தமிழர்கள் அவதி: இலங்கை அரசுக்கு ஐ.நா. எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|