புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_m10கவியருவி ம. ரமேஷ் கவிதைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Apr 01, 2013 4:47 pm

First topic message reminder :

குதர்க்கம்

இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 19, 2013 9:34 pm

நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா
பாட்டு கேட்டு வளர்ந்த பலனோ!!!

கவிதை நன்று ரமேஷ்




முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Fri Apr 19, 2013 9:55 pm

யினியவன் wrote:நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா
பாட்டு கேட்டு வளர்ந்த பலனோ!!!

கவிதை நன்று ரமேஷ்

கண்டுபிடித்துவிட்டீர்களே!... அந்தக் கருவில் இருந்து வந்ததுதான் இந்தக் கவிதை.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sat Apr 20, 2013 3:35 pm

• மெரினா...

இன்னும் ஓயாமல்
என் நினைவுகள்
கடல் அலைகளைப் போல்
உன் நினைவுகளைத் தொடர்கிறது...
பாரத்தோடு வந்த உருவத்தை
நிழலாக்கினாய்...
எப்போதும்
சீக்கிரமே தூங்குவேன்
என்று பொய் சொல்வதை
வழக்கப் படுத்திக்கொண்டிருந்தாய்...
இப்படியே கழியுமோ என
நினைத்தது பல நாட்கள்...
எல்லோரும்
ஒரு நேரத்தில்
அன்புக்காக ஏங்குபவர்கள்தானே!...
ஒரு நாள்.
ஆமாம் ஒரே நாள்.
அலையருகே நடந்தபோது
நண்டுக்குப் பயந்து
முதல் முறையாக
ஆமாம் முதல் முறையாக
கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
இறந்துபோன நண்டு
என்பதுகூடத் தெரியாமல்…!
இன்றும் வாழ்கிறது காதல்
பேச்சிலும்...
சிரிப்பிலும்...
ஏங்க வைக்கும் அரட்டையிலும்...
நட்பிலும்...
பிரிவிலும்...





http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Apr 21, 2013 6:37 am

• பொய்யுண்மை

எதற்குப் பொய்ப் பேச்சு.
கடலும் வானும் நிறம் மாறாது...
சூரியனும்
மேற்கில் உதிக்காது...
கடல் நீரும்
வற்றி விடாது...
நீயும் நானும்
உண்ணலாம் உறங்கலாம்...
நீயின்றி நானும்
நானின்றி நீயும்
உயிர் வாழலாம்...
வேண்டுமானால்
நாம் கொண்ட முதல் காதல்
ஒரு வேளை
உண்மையாக இருக்கலாம்.
மனம் ஒரு குரங்குதானே!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Sun Apr 21, 2013 8:03 pm

இதன் பொருள் என்ன?

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Apr 21, 2013 8:21 pm

kannammak62 wrote:இதன் பொருள் என்ன?

எந்தக் கவிதை அந்த எந்த அடி என்பதை மேற்கோளாகக் காட்டுங்களேன் விளக்குகிறேன்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Apr 21, 2013 8:21 pm

அப்படிப் போடு...

பசுமையான
மரம் செடி கொடி புல்...
பிரமிப்பான
மலை பனி குளிர்...
அழகான
பூக்கள் பூங்காக்கள் பறவைகள்...
அழகை அழகழகாய்
ரசித்தவள் சொன்னாள்:
இயற்கை
எவ்வளவு அழகென்று!
நான் சொன்னேன்:
அவைகள் எல்லாம்
உன்னைப் போல்
அழகாய் பேசுவதில்லையே என்று!!




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Sun Apr 21, 2013 8:22 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:• பொய்யுண்மை

எதற்குப் பொய்ப் பேச்சு.
கடலும் வானும் நிறம் மாறாது...
சூரியனும்
மேற்கில் உதிக்காது...
கடல் நீரும்
வற்றி விடாது...
நீயும் நானும்
உண்ணலாம் உறங்கலாம்...
நீயின்றி நானும்
நானின்றி நீயும்
உயிர் வாழலாம்...
வேண்டுமானால்
நாம் கொண்ட முதல் காதல்
ஒரு வேளை
உண்மையாக இருக்கலாம்.
மனம் ஒரு குரங்குதானே!


முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Sun Apr 21, 2013 8:43 pm

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பார்கள். குரங்கிலிருந்து மனிதன் மாறி இருக்கிறான். மனிதனிலிருந்து எதுவும் மாறி பிறக்கவில்லை. பரிபூரணமாகிவிட்டான். அவன் பெண்ணில் மனம் மாறி விடுகிறான். காதல் தோல்வியில் வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்கிறான். அவ்வாறே பெண்ணுக்கும் அமைகின்றது. இந்த மாற்றத்தைதான் நான் குரங்கு என்கிறேன். மற்றும் குரங்கு மரத்திற்கு மரம் தாவும் அதுபோல மனசும் காதலுக்காக தாவும்.



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
kannammak62
kannammak62
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 12/04/2013

Postkannammak62 Sun Apr 21, 2013 8:48 pm

கவியருவி ம.ரமேஷ் wrote:குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பார்கள். குரங்கிலிருந்து மனிதன் மாறி இருக்கிறான். மனிதனிலிருந்து எதுவும் மாறி பிறக்கவில்லை. பரிபூரணமாகிவிட்டான். அவன் பெண்ணில் மனம் மாறி விடுகிறான். காதல் தோல்வியில் வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்கிறான். அவ்வாறே பெண்ணுக்கும் அமைகின்றது. இந்த மாற்றத்தைதான் நான் குரங்கு என்கிறேன். மற்றும் குரங்கு மரத்திற்கு மரம் தாவும் அதுபோல மனசும் காதலுக்காக தாவும்.

நிலையானதல்ல காதல்; தாவக் கூடியது

Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக