Latest topics
» கருத்துப்படம் 01/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
3 posters
Page 1 of 1
கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
வசீகரமான இளைஞர் அமிஷ் திரிபாதி. குழந்தை போன்ற கவர்ச்சிகரமான முகம். அலட்டிக்கொள்ளாத சுபாவம். சிவபெருமானை வைத்து ஆங்கிலத்தில் மூன்று நாவல்கள் எழுதிவிட்டார். ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுக்கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் முதல் நாவல் "இம்மார்ட்டல்ஸ் ஆப் மெலுஹா'வை இருபது பதிப்பாளர்கள் நிராகரித்தார்களாம்.
லேன்ட்மார்க்கின் சிடி சென்டரில் அமிஷ் தன் புதிய நாவல் "தி ஓத் ஆஃப் தி வாயுபுத்ராஸ்' நாவலை வெளியிட வந்தபோது, பிரம்மாண்டமான அந்தப் புத்தகக் கடை நிரம்பி வழிந்தது. 90 சதவிகிதம் இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
முதல் நூலுக்குச் செய்தது போலவே, "வாயுபுத்ராஸýக்கும் ஒரு குறும்படம் திரையில் காண்பிக்கப்பட்டது. பாட்டு சோனு நிகம், இசை தப்லா கலைஞர் ஜாகிர் ஹுசைனின் சகோதரர் பஸல் குரோஷி. ஓர் ஐந்து நிமிடத்தில் புத்தக அறிமுகப் படம். நூல் வெளியீடு என்றால் நம்மைப் போல பொன்னாடை போர்த்தி, வளவளவென்று ஆளாளுக்கு அறுக்கிற சமாசாரமே இல்லை. அமிஷ் வெளியிட, வெஸ்ட்லேன்ட் பதிப்பக கௌதம் பத்மநாபன் வாங்கிக்கொண்டு, முதல் வரிசையிலிருந்த தம் நாற்காலிக்குத் திரும்பிவிட்டார். அவ்வளவுதான். அப்புறம் வாசகரிடமிருந்து கேள்விகளுக்கு அமிஷின் பதில்கள்:
""உங்கள் நாவலைத் திரைப்படமாக எடுக்கப் போகிறார்களா?''
""ஆமாம். கரன் ஜோஹர் எடுக்க முன்வந்திருக்கிறார். நான் வசிப்பது பாலிவுட்டின் ஆதிக்கம் மிகுந்த மும்பையில். அதனால் இது தவிர்க்க முடியாதது.''
""நீங்கள் முதலில் நாத்திகராமே! அப்புறம்தான் ரூட் மாறிவிட்டீர்களா?''
""ஆமாம். என் தந்தை ஓர் ஆசிரியர். என் பாட்டனார் ஒரு பண்டிதர். நான் பனாரஸ் ஹிந்து யூனிவர்சிடி மாணவன். 1993}இல் நடந்த குண்டு வெடிப்புகள் என்னை யோசிக்க வைத்தன. நல்லதை நடு நிலையில் எடுத்துச் சொல். இல்லை என்றால் இரண்டு பக்கமும் இருக்கிற தீவிரவாதிகள் குரலும் அழிவும்தான் நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும் என்றார் என் தந்தை. ஆலன் ஜேகப்பின் உபநிஷத் கதைகள், வென்டி டோனிகான் ரிக் வேத விளக்கம் எல்லாம் படித்தேன். பகவத் கீதையும் படித்தேன். அப்புறம்தான் எழுத வேண்டும் என்ற துருதுருப்பு வந்தது.
""முதல் புத்தகம் வெளியாவதற்கு முன் ஏற்பட்ட தோல்வி மனப்பான்மைக்கு என்ன காரணம்?''
""இளைஞர்களுக்கு மதம் விருப்பமான சப்ஜக்ட் அல்ல என்று நிராகரித்தார்கள். புத்தகம் வெளியாகி, லட்சக்கணக்கில் இளைய தலைமுறையினர் வாங்கத் தொடங்கியதும் நிலைமை மாறிவிட்டது. இரண்டாவது நாவலும் சிவபெருமானை வைத்துத்தான் எழுதினேன் - "த சீக்ரட் ஆஃப் த நாகாஸ்' அதுவும் விற்பனையில் சாதனை படைத்தது. இது மூன்றாவது..''
""ஏன் சிவபெருமானைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள்?''
""அவர் தீயவற்றை அழிக்கிறார். அதனால்!''
அடுத்த நாவல் எழுத அமிஷுக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர்கள் அட்வான்ஸôகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்ன கதை, என்ன தலைப்பு எதுவும் கேட்கவில்லையாம்.
அமிஷின் படைப்புகளில், கடவுள்கள் எல்லாம் சாதாரண மனிதர்களாக வருகிறார்கள். சேத்தன் பகத்தின் "த்ரி இடியட்ஸ் வந்ததும்', ஆகா, என்ன சிந்தனை என்ன படைப்பு என்று வியந்தது உண்மை. அப்புறம் அவர் படு சினிமாத்தனமாக எழுதிக் குவிக்கத் தொடங்கியதைப் படித்துவிட்டு, "போதும்டா சாமி' என்று ஒதுங்கிவிட்டதும் உண்மை. அமிஷ் திரிபாதி வந்து, சேத்தன் பகத்தின் நாற்காலியில் இப்போது கால் மேல் கால் போட்டுக்கொண்டு கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு
விட்டார்!
(நன்றி-தினமணி)
லேன்ட்மார்க்கின் சிடி சென்டரில் அமிஷ் தன் புதிய நாவல் "தி ஓத் ஆஃப் தி வாயுபுத்ராஸ்' நாவலை வெளியிட வந்தபோது, பிரம்மாண்டமான அந்தப் புத்தகக் கடை நிரம்பி வழிந்தது. 90 சதவிகிதம் இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
முதல் நூலுக்குச் செய்தது போலவே, "வாயுபுத்ராஸýக்கும் ஒரு குறும்படம் திரையில் காண்பிக்கப்பட்டது. பாட்டு சோனு நிகம், இசை தப்லா கலைஞர் ஜாகிர் ஹுசைனின் சகோதரர் பஸல் குரோஷி. ஓர் ஐந்து நிமிடத்தில் புத்தக அறிமுகப் படம். நூல் வெளியீடு என்றால் நம்மைப் போல பொன்னாடை போர்த்தி, வளவளவென்று ஆளாளுக்கு அறுக்கிற சமாசாரமே இல்லை. அமிஷ் வெளியிட, வெஸ்ட்லேன்ட் பதிப்பக கௌதம் பத்மநாபன் வாங்கிக்கொண்டு, முதல் வரிசையிலிருந்த தம் நாற்காலிக்குத் திரும்பிவிட்டார். அவ்வளவுதான். அப்புறம் வாசகரிடமிருந்து கேள்விகளுக்கு அமிஷின் பதில்கள்:
""உங்கள் நாவலைத் திரைப்படமாக எடுக்கப் போகிறார்களா?''
""ஆமாம். கரன் ஜோஹர் எடுக்க முன்வந்திருக்கிறார். நான் வசிப்பது பாலிவுட்டின் ஆதிக்கம் மிகுந்த மும்பையில். அதனால் இது தவிர்க்க முடியாதது.''
""நீங்கள் முதலில் நாத்திகராமே! அப்புறம்தான் ரூட் மாறிவிட்டீர்களா?''
""ஆமாம். என் தந்தை ஓர் ஆசிரியர். என் பாட்டனார் ஒரு பண்டிதர். நான் பனாரஸ் ஹிந்து யூனிவர்சிடி மாணவன். 1993}இல் நடந்த குண்டு வெடிப்புகள் என்னை யோசிக்க வைத்தன. நல்லதை நடு நிலையில் எடுத்துச் சொல். இல்லை என்றால் இரண்டு பக்கமும் இருக்கிற தீவிரவாதிகள் குரலும் அழிவும்தான் நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும் என்றார் என் தந்தை. ஆலன் ஜேகப்பின் உபநிஷத் கதைகள், வென்டி டோனிகான் ரிக் வேத விளக்கம் எல்லாம் படித்தேன். பகவத் கீதையும் படித்தேன். அப்புறம்தான் எழுத வேண்டும் என்ற துருதுருப்பு வந்தது.
""முதல் புத்தகம் வெளியாவதற்கு முன் ஏற்பட்ட தோல்வி மனப்பான்மைக்கு என்ன காரணம்?''
""இளைஞர்களுக்கு மதம் விருப்பமான சப்ஜக்ட் அல்ல என்று நிராகரித்தார்கள். புத்தகம் வெளியாகி, லட்சக்கணக்கில் இளைய தலைமுறையினர் வாங்கத் தொடங்கியதும் நிலைமை மாறிவிட்டது. இரண்டாவது நாவலும் சிவபெருமானை வைத்துத்தான் எழுதினேன் - "த சீக்ரட் ஆஃப் த நாகாஸ்' அதுவும் விற்பனையில் சாதனை படைத்தது. இது மூன்றாவது..''
""ஏன் சிவபெருமானைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள்?''
""அவர் தீயவற்றை அழிக்கிறார். அதனால்!''
அடுத்த நாவல் எழுத அமிஷுக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர்கள் அட்வான்ஸôகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்ன கதை, என்ன தலைப்பு எதுவும் கேட்கவில்லையாம்.
அமிஷின் படைப்புகளில், கடவுள்கள் எல்லாம் சாதாரண மனிதர்களாக வருகிறார்கள். சேத்தன் பகத்தின் "த்ரி இடியட்ஸ் வந்ததும்', ஆகா, என்ன சிந்தனை என்ன படைப்பு என்று வியந்தது உண்மை. அப்புறம் அவர் படு சினிமாத்தனமாக எழுதிக் குவிக்கத் தொடங்கியதைப் படித்துவிட்டு, "போதும்டா சாமி' என்று ஒதுங்கிவிட்டதும் உண்மை. அமிஷ் திரிபாதி வந்து, சேத்தன் பகத்தின் நாற்காலியில் இப்போது கால் மேல் கால் போட்டுக்கொண்டு கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு
விட்டார்!
(நன்றி-தினமணி)
Re: கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
இவர் எழுத்து நடை இளைஞர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது என்பது நிஜம்.
நான் இதுவரை படித்ததில்லை. பகிர்வு நன்று சாமி.
நான் இதுவரை படித்ததில்லை. பகிர்வு நன்று சாமி.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
நான் புத்தகத்தை பார்த்து இருக்கேன் லேண்ட்மார்க் லே . ஆனா ரொம்பப் பெருசு !
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Similar topics
» [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
» மறுபதிப்பு அமிஷ் திரிபாதி நாவல்கள் சிவா முத்தொகுதி
» அமிஷ் திரிபாதி எழுதிய சிவா.. 3 Part PDF LINK [DOWNLOAD FREE]
» தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
» மறுபதிப்பு அமிஷ் திரிபாதி நாவல்கள் சிவா முத்தொகுதி
» அமிஷ் திரிபாதி எழுதிய சிவா.. 3 Part PDF LINK [DOWNLOAD FREE]
» தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|