Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
3 posters
Page 1 of 1
கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
வசீகரமான இளைஞர் அமிஷ் திரிபாதி. குழந்தை போன்ற கவர்ச்சிகரமான முகம். அலட்டிக்கொள்ளாத சுபாவம். சிவபெருமானை வைத்து ஆங்கிலத்தில் மூன்று நாவல்கள் எழுதிவிட்டார். ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுக்கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் முதல் நாவல் "இம்மார்ட்டல்ஸ் ஆப் மெலுஹா'வை இருபது பதிப்பாளர்கள் நிராகரித்தார்களாம்.
லேன்ட்மார்க்கின் சிடி சென்டரில் அமிஷ் தன் புதிய நாவல் "தி ஓத் ஆஃப் தி வாயுபுத்ராஸ்' நாவலை வெளியிட வந்தபோது, பிரம்மாண்டமான அந்தப் புத்தகக் கடை நிரம்பி வழிந்தது. 90 சதவிகிதம் இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
முதல் நூலுக்குச் செய்தது போலவே, "வாயுபுத்ராஸýக்கும் ஒரு குறும்படம் திரையில் காண்பிக்கப்பட்டது. பாட்டு சோனு நிகம், இசை தப்லா கலைஞர் ஜாகிர் ஹுசைனின் சகோதரர் பஸல் குரோஷி. ஓர் ஐந்து நிமிடத்தில் புத்தக அறிமுகப் படம். நூல் வெளியீடு என்றால் நம்மைப் போல பொன்னாடை போர்த்தி, வளவளவென்று ஆளாளுக்கு அறுக்கிற சமாசாரமே இல்லை. அமிஷ் வெளியிட, வெஸ்ட்லேன்ட் பதிப்பக கௌதம் பத்மநாபன் வாங்கிக்கொண்டு, முதல் வரிசையிலிருந்த தம் நாற்காலிக்குத் திரும்பிவிட்டார். அவ்வளவுதான். அப்புறம் வாசகரிடமிருந்து கேள்விகளுக்கு அமிஷின் பதில்கள்:
""உங்கள் நாவலைத் திரைப்படமாக எடுக்கப் போகிறார்களா?''
""ஆமாம். கரன் ஜோஹர் எடுக்க முன்வந்திருக்கிறார். நான் வசிப்பது பாலிவுட்டின் ஆதிக்கம் மிகுந்த மும்பையில். அதனால் இது தவிர்க்க முடியாதது.''
""நீங்கள் முதலில் நாத்திகராமே! அப்புறம்தான் ரூட் மாறிவிட்டீர்களா?''
""ஆமாம். என் தந்தை ஓர் ஆசிரியர். என் பாட்டனார் ஒரு பண்டிதர். நான் பனாரஸ் ஹிந்து யூனிவர்சிடி மாணவன். 1993}இல் நடந்த குண்டு வெடிப்புகள் என்னை யோசிக்க வைத்தன. நல்லதை நடு நிலையில் எடுத்துச் சொல். இல்லை என்றால் இரண்டு பக்கமும் இருக்கிற தீவிரவாதிகள் குரலும் அழிவும்தான் நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும் என்றார் என் தந்தை. ஆலன் ஜேகப்பின் உபநிஷத் கதைகள், வென்டி டோனிகான் ரிக் வேத விளக்கம் எல்லாம் படித்தேன். பகவத் கீதையும் படித்தேன். அப்புறம்தான் எழுத வேண்டும் என்ற துருதுருப்பு வந்தது.
""முதல் புத்தகம் வெளியாவதற்கு முன் ஏற்பட்ட தோல்வி மனப்பான்மைக்கு என்ன காரணம்?''
""இளைஞர்களுக்கு மதம் விருப்பமான சப்ஜக்ட் அல்ல என்று நிராகரித்தார்கள். புத்தகம் வெளியாகி, லட்சக்கணக்கில் இளைய தலைமுறையினர் வாங்கத் தொடங்கியதும் நிலைமை மாறிவிட்டது. இரண்டாவது நாவலும் சிவபெருமானை வைத்துத்தான் எழுதினேன் - "த சீக்ரட் ஆஃப் த நாகாஸ்' அதுவும் விற்பனையில் சாதனை படைத்தது. இது மூன்றாவது..''
""ஏன் சிவபெருமானைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள்?''
""அவர் தீயவற்றை அழிக்கிறார். அதனால்!''
அடுத்த நாவல் எழுத அமிஷுக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர்கள் அட்வான்ஸôகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்ன கதை, என்ன தலைப்பு எதுவும் கேட்கவில்லையாம்.
அமிஷின் படைப்புகளில், கடவுள்கள் எல்லாம் சாதாரண மனிதர்களாக வருகிறார்கள். சேத்தன் பகத்தின் "த்ரி இடியட்ஸ் வந்ததும்', ஆகா, என்ன சிந்தனை என்ன படைப்பு என்று வியந்தது உண்மை. அப்புறம் அவர் படு சினிமாத்தனமாக எழுதிக் குவிக்கத் தொடங்கியதைப் படித்துவிட்டு, "போதும்டா சாமி' என்று ஒதுங்கிவிட்டதும் உண்மை. அமிஷ் திரிபாதி வந்து, சேத்தன் பகத்தின் நாற்காலியில் இப்போது கால் மேல் கால் போட்டுக்கொண்டு கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு
விட்டார்!
(நன்றி-தினமணி)
லேன்ட்மார்க்கின் சிடி சென்டரில் அமிஷ் தன் புதிய நாவல் "தி ஓத் ஆஃப் தி வாயுபுத்ராஸ்' நாவலை வெளியிட வந்தபோது, பிரம்மாண்டமான அந்தப் புத்தகக் கடை நிரம்பி வழிந்தது. 90 சதவிகிதம் இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
முதல் நூலுக்குச் செய்தது போலவே, "வாயுபுத்ராஸýக்கும் ஒரு குறும்படம் திரையில் காண்பிக்கப்பட்டது. பாட்டு சோனு நிகம், இசை தப்லா கலைஞர் ஜாகிர் ஹுசைனின் சகோதரர் பஸல் குரோஷி. ஓர் ஐந்து நிமிடத்தில் புத்தக அறிமுகப் படம். நூல் வெளியீடு என்றால் நம்மைப் போல பொன்னாடை போர்த்தி, வளவளவென்று ஆளாளுக்கு அறுக்கிற சமாசாரமே இல்லை. அமிஷ் வெளியிட, வெஸ்ட்லேன்ட் பதிப்பக கௌதம் பத்மநாபன் வாங்கிக்கொண்டு, முதல் வரிசையிலிருந்த தம் நாற்காலிக்குத் திரும்பிவிட்டார். அவ்வளவுதான். அப்புறம் வாசகரிடமிருந்து கேள்விகளுக்கு அமிஷின் பதில்கள்:
""உங்கள் நாவலைத் திரைப்படமாக எடுக்கப் போகிறார்களா?''
""ஆமாம். கரன் ஜோஹர் எடுக்க முன்வந்திருக்கிறார். நான் வசிப்பது பாலிவுட்டின் ஆதிக்கம் மிகுந்த மும்பையில். அதனால் இது தவிர்க்க முடியாதது.''
""நீங்கள் முதலில் நாத்திகராமே! அப்புறம்தான் ரூட் மாறிவிட்டீர்களா?''
""ஆமாம். என் தந்தை ஓர் ஆசிரியர். என் பாட்டனார் ஒரு பண்டிதர். நான் பனாரஸ் ஹிந்து யூனிவர்சிடி மாணவன். 1993}இல் நடந்த குண்டு வெடிப்புகள் என்னை யோசிக்க வைத்தன. நல்லதை நடு நிலையில் எடுத்துச் சொல். இல்லை என்றால் இரண்டு பக்கமும் இருக்கிற தீவிரவாதிகள் குரலும் அழிவும்தான் நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும் என்றார் என் தந்தை. ஆலன் ஜேகப்பின் உபநிஷத் கதைகள், வென்டி டோனிகான் ரிக் வேத விளக்கம் எல்லாம் படித்தேன். பகவத் கீதையும் படித்தேன். அப்புறம்தான் எழுத வேண்டும் என்ற துருதுருப்பு வந்தது.
""முதல் புத்தகம் வெளியாவதற்கு முன் ஏற்பட்ட தோல்வி மனப்பான்மைக்கு என்ன காரணம்?''
""இளைஞர்களுக்கு மதம் விருப்பமான சப்ஜக்ட் அல்ல என்று நிராகரித்தார்கள். புத்தகம் வெளியாகி, லட்சக்கணக்கில் இளைய தலைமுறையினர் வாங்கத் தொடங்கியதும் நிலைமை மாறிவிட்டது. இரண்டாவது நாவலும் சிவபெருமானை வைத்துத்தான் எழுதினேன் - "த சீக்ரட் ஆஃப் த நாகாஸ்' அதுவும் விற்பனையில் சாதனை படைத்தது. இது மூன்றாவது..''
""ஏன் சிவபெருமானைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள்?''
""அவர் தீயவற்றை அழிக்கிறார். அதனால்!''
அடுத்த நாவல் எழுத அமிஷுக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர்கள் அட்வான்ஸôகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்ன கதை, என்ன தலைப்பு எதுவும் கேட்கவில்லையாம்.
அமிஷின் படைப்புகளில், கடவுள்கள் எல்லாம் சாதாரண மனிதர்களாக வருகிறார்கள். சேத்தன் பகத்தின் "த்ரி இடியட்ஸ் வந்ததும்', ஆகா, என்ன சிந்தனை என்ன படைப்பு என்று வியந்தது உண்மை. அப்புறம் அவர் படு சினிமாத்தனமாக எழுதிக் குவிக்கத் தொடங்கியதைப் படித்துவிட்டு, "போதும்டா சாமி' என்று ஒதுங்கிவிட்டதும் உண்மை. அமிஷ் திரிபாதி வந்து, சேத்தன் பகத்தின் நாற்காலியில் இப்போது கால் மேல் கால் போட்டுக்கொண்டு கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு
விட்டார்!
(நன்றி-தினமணி)
Re: கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
இவர் எழுத்து நடை இளைஞர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது என்பது நிஜம்.
நான் இதுவரை படித்ததில்லை. பகிர்வு நன்று சாமி.
நான் இதுவரை படித்ததில்லை. பகிர்வு நன்று சாமி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
நான் புத்தகத்தை பார்த்து இருக்கேன் லேண்ட்மார்க் லே . ஆனா ரொம்பப் பெருசு !
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
» மறுபதிப்பு அமிஷ் திரிபாதி நாவல்கள் சிவா முத்தொகுதி
» அமிஷ் திரிபாதி எழுதிய சிவா.. 3 Part PDF LINK [DOWNLOAD FREE]
» தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
» மறுபதிப்பு அமிஷ் திரிபாதி நாவல்கள் சிவா முத்தொகுதி
» அமிஷ் திரிபாதி எழுதிய சிவா.. 3 Part PDF LINK [DOWNLOAD FREE]
» தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|