Latest topics
» எல்லாம் சில காலம் தான்..........by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
rajuselvam |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
3 posters
Page 1 of 1
கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
வசீகரமான இளைஞர் அமிஷ் திரிபாதி. குழந்தை போன்ற கவர்ச்சிகரமான முகம். அலட்டிக்கொள்ளாத சுபாவம். சிவபெருமானை வைத்து ஆங்கிலத்தில் மூன்று நாவல்கள் எழுதிவிட்டார். ஒவ்வொன்றும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுக்கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் முதல் நாவல் "இம்மார்ட்டல்ஸ் ஆப் மெலுஹா'வை இருபது பதிப்பாளர்கள் நிராகரித்தார்களாம்.
லேன்ட்மார்க்கின் சிடி சென்டரில் அமிஷ் தன் புதிய நாவல் "தி ஓத் ஆஃப் தி வாயுபுத்ராஸ்' நாவலை வெளியிட வந்தபோது, பிரம்மாண்டமான அந்தப் புத்தகக் கடை நிரம்பி வழிந்தது. 90 சதவிகிதம் இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
முதல் நூலுக்குச் செய்தது போலவே, "வாயுபுத்ராஸýக்கும் ஒரு குறும்படம் திரையில் காண்பிக்கப்பட்டது. பாட்டு சோனு நிகம், இசை தப்லா கலைஞர் ஜாகிர் ஹுசைனின் சகோதரர் பஸல் குரோஷி. ஓர் ஐந்து நிமிடத்தில் புத்தக அறிமுகப் படம். நூல் வெளியீடு என்றால் நம்மைப் போல பொன்னாடை போர்த்தி, வளவளவென்று ஆளாளுக்கு அறுக்கிற சமாசாரமே இல்லை. அமிஷ் வெளியிட, வெஸ்ட்லேன்ட் பதிப்பக கௌதம் பத்மநாபன் வாங்கிக்கொண்டு, முதல் வரிசையிலிருந்த தம் நாற்காலிக்குத் திரும்பிவிட்டார். அவ்வளவுதான். அப்புறம் வாசகரிடமிருந்து கேள்விகளுக்கு அமிஷின் பதில்கள்:
""உங்கள் நாவலைத் திரைப்படமாக எடுக்கப் போகிறார்களா?''
""ஆமாம். கரன் ஜோஹர் எடுக்க முன்வந்திருக்கிறார். நான் வசிப்பது பாலிவுட்டின் ஆதிக்கம் மிகுந்த மும்பையில். அதனால் இது தவிர்க்க முடியாதது.''
""நீங்கள் முதலில் நாத்திகராமே! அப்புறம்தான் ரூட் மாறிவிட்டீர்களா?''
""ஆமாம். என் தந்தை ஓர் ஆசிரியர். என் பாட்டனார் ஒரு பண்டிதர். நான் பனாரஸ் ஹிந்து யூனிவர்சிடி மாணவன். 1993}இல் நடந்த குண்டு வெடிப்புகள் என்னை யோசிக்க வைத்தன. நல்லதை நடு நிலையில் எடுத்துச் சொல். இல்லை என்றால் இரண்டு பக்கமும் இருக்கிற தீவிரவாதிகள் குரலும் அழிவும்தான் நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும் என்றார் என் தந்தை. ஆலன் ஜேகப்பின் உபநிஷத் கதைகள், வென்டி டோனிகான் ரிக் வேத விளக்கம் எல்லாம் படித்தேன். பகவத் கீதையும் படித்தேன். அப்புறம்தான் எழுத வேண்டும் என்ற துருதுருப்பு வந்தது.
""முதல் புத்தகம் வெளியாவதற்கு முன் ஏற்பட்ட தோல்வி மனப்பான்மைக்கு என்ன காரணம்?''
""இளைஞர்களுக்கு மதம் விருப்பமான சப்ஜக்ட் அல்ல என்று நிராகரித்தார்கள். புத்தகம் வெளியாகி, லட்சக்கணக்கில் இளைய தலைமுறையினர் வாங்கத் தொடங்கியதும் நிலைமை மாறிவிட்டது. இரண்டாவது நாவலும் சிவபெருமானை வைத்துத்தான் எழுதினேன் - "த சீக்ரட் ஆஃப் த நாகாஸ்' அதுவும் விற்பனையில் சாதனை படைத்தது. இது மூன்றாவது..''
""ஏன் சிவபெருமானைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள்?''
""அவர் தீயவற்றை அழிக்கிறார். அதனால்!''
அடுத்த நாவல் எழுத அமிஷுக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர்கள் அட்வான்ஸôகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்ன கதை, என்ன தலைப்பு எதுவும் கேட்கவில்லையாம்.
அமிஷின் படைப்புகளில், கடவுள்கள் எல்லாம் சாதாரண மனிதர்களாக வருகிறார்கள். சேத்தன் பகத்தின் "த்ரி இடியட்ஸ் வந்ததும்', ஆகா, என்ன சிந்தனை என்ன படைப்பு என்று வியந்தது உண்மை. அப்புறம் அவர் படு சினிமாத்தனமாக எழுதிக் குவிக்கத் தொடங்கியதைப் படித்துவிட்டு, "போதும்டா சாமி' என்று ஒதுங்கிவிட்டதும் உண்மை. அமிஷ் திரிபாதி வந்து, சேத்தன் பகத்தின் நாற்காலியில் இப்போது கால் மேல் கால் போட்டுக்கொண்டு கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு
விட்டார்!
(நன்றி-தினமணி)
லேன்ட்மார்க்கின் சிடி சென்டரில் அமிஷ் தன் புதிய நாவல் "தி ஓத் ஆஃப் தி வாயுபுத்ராஸ்' நாவலை வெளியிட வந்தபோது, பிரம்மாண்டமான அந்தப் புத்தகக் கடை நிரம்பி வழிந்தது. 90 சதவிகிதம் இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
முதல் நூலுக்குச் செய்தது போலவே, "வாயுபுத்ராஸýக்கும் ஒரு குறும்படம் திரையில் காண்பிக்கப்பட்டது. பாட்டு சோனு நிகம், இசை தப்லா கலைஞர் ஜாகிர் ஹுசைனின் சகோதரர் பஸல் குரோஷி. ஓர் ஐந்து நிமிடத்தில் புத்தக அறிமுகப் படம். நூல் வெளியீடு என்றால் நம்மைப் போல பொன்னாடை போர்த்தி, வளவளவென்று ஆளாளுக்கு அறுக்கிற சமாசாரமே இல்லை. அமிஷ் வெளியிட, வெஸ்ட்லேன்ட் பதிப்பக கௌதம் பத்மநாபன் வாங்கிக்கொண்டு, முதல் வரிசையிலிருந்த தம் நாற்காலிக்குத் திரும்பிவிட்டார். அவ்வளவுதான். அப்புறம் வாசகரிடமிருந்து கேள்விகளுக்கு அமிஷின் பதில்கள்:
""உங்கள் நாவலைத் திரைப்படமாக எடுக்கப் போகிறார்களா?''
""ஆமாம். கரன் ஜோஹர் எடுக்க முன்வந்திருக்கிறார். நான் வசிப்பது பாலிவுட்டின் ஆதிக்கம் மிகுந்த மும்பையில். அதனால் இது தவிர்க்க முடியாதது.''
""நீங்கள் முதலில் நாத்திகராமே! அப்புறம்தான் ரூட் மாறிவிட்டீர்களா?''
""ஆமாம். என் தந்தை ஓர் ஆசிரியர். என் பாட்டனார் ஒரு பண்டிதர். நான் பனாரஸ் ஹிந்து யூனிவர்சிடி மாணவன். 1993}இல் நடந்த குண்டு வெடிப்புகள் என்னை யோசிக்க வைத்தன. நல்லதை நடு நிலையில் எடுத்துச் சொல். இல்லை என்றால் இரண்டு பக்கமும் இருக்கிற தீவிரவாதிகள் குரலும் அழிவும்தான் நிரந்தரமாக இருந்துகொண்டிருக்கும் என்றார் என் தந்தை. ஆலன் ஜேகப்பின் உபநிஷத் கதைகள், வென்டி டோனிகான் ரிக் வேத விளக்கம் எல்லாம் படித்தேன். பகவத் கீதையும் படித்தேன். அப்புறம்தான் எழுத வேண்டும் என்ற துருதுருப்பு வந்தது.
""முதல் புத்தகம் வெளியாவதற்கு முன் ஏற்பட்ட தோல்வி மனப்பான்மைக்கு என்ன காரணம்?''
""இளைஞர்களுக்கு மதம் விருப்பமான சப்ஜக்ட் அல்ல என்று நிராகரித்தார்கள். புத்தகம் வெளியாகி, லட்சக்கணக்கில் இளைய தலைமுறையினர் வாங்கத் தொடங்கியதும் நிலைமை மாறிவிட்டது. இரண்டாவது நாவலும் சிவபெருமானை வைத்துத்தான் எழுதினேன் - "த சீக்ரட் ஆஃப் த நாகாஸ்' அதுவும் விற்பனையில் சாதனை படைத்தது. இது மூன்றாவது..''
""ஏன் சிவபெருமானைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள்?''
""அவர் தீயவற்றை அழிக்கிறார். அதனால்!''
அடுத்த நாவல் எழுத அமிஷுக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர்கள் அட்வான்ஸôகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்ன கதை, என்ன தலைப்பு எதுவும் கேட்கவில்லையாம்.
அமிஷின் படைப்புகளில், கடவுள்கள் எல்லாம் சாதாரண மனிதர்களாக வருகிறார்கள். சேத்தன் பகத்தின் "த்ரி இடியட்ஸ் வந்ததும்', ஆகா, என்ன சிந்தனை என்ன படைப்பு என்று வியந்தது உண்மை. அப்புறம் அவர் படு சினிமாத்தனமாக எழுதிக் குவிக்கத் தொடங்கியதைப் படித்துவிட்டு, "போதும்டா சாமி' என்று ஒதுங்கிவிட்டதும் உண்மை. அமிஷ் திரிபாதி வந்து, சேத்தன் பகத்தின் நாற்காலியில் இப்போது கால் மேல் கால் போட்டுக்கொண்டு கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு
விட்டார்!
(நன்றி-தினமணி)
Re: கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
இவர் எழுத்து நடை இளைஞர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது என்பது நிஜம்.
நான் இதுவரை படித்ததில்லை. பகிர்வு நன்று சாமி.
நான் இதுவரை படித்ததில்லை. பகிர்வு நன்று சாமி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கதாநாயகர் சிவ பெருமான் - கதாசிரியர் அமிஷ் திரிபாதி
நான் புத்தகத்தை பார்த்து இருக்கேன் லேண்ட்மார்க் லே . ஆனா ரொம்பப் பெருசு !
ஆரூரன்- இளையநிலா
- பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|