புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கையேந்தி பவன்களே தஞ்சம்
Page 1 of 1 •
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
மக்கள் தொகை அதிகரித்து விட்டது. விலைவாசியும் கட்டுக்கடங்காமல் எகிறி விட்டது. தினமும் 3 வேளை வசந்த பவன், உடுப்பி உணவகங்களில் சாப்பிட்டால் பழுத்து விடும். இதனால் பெரும்பாலான தனியர்கள் கையேந்தி பவன்களே தஞ்சம் என்று இருக்கின்றனர்.
கடைக்காரர்களும் சுத்தத்தை எல்லாம் பார்ப்பதே இல்லை. இவர்கள் தட்டுகளை கழுவும் தண்ணீரில் தட்டுகளை போட்டால் மூழ்கவே மூழ்காது. அழுக்கு நீர் அந்த அளவு கெட்டியாக இருக்கும். அரைகுறையாக கழுவிய தட்டுகளில் பிளாஸ்டிக் காகிதத்தில் உணவை வைத்து நம் கைகளில் தரும்போது தட்டின் அடியில் பிசுபிசுவென அருவெருக்கத்தக்க வகையில் எண்ணைப்பசை ஒட்டும்.
குடிக்க அவர்கள் தரும் தண்ணீரைப் பார்க்கவே கிலியாக இருக்கும். விலையை அதிகம் இவர்கள் ஏற்றாமல், சுவை, தரம், சுகாதாரம் ஆகியவற்றை பெருமளவில் குறைத்து விட்டனர். விற்கப்படும் பொருள்களின் அளவு, எடையும் பாதியாகி விட்டது. 'குடிமகன்கள்' இவர்களின் கடைகளை நாடிச் சென்று சாப்பிட்டு விட்டு ரகளை செய்வது அதிகரித்து விட்டது. அவர்களை எதிர்கொள்ளும் ஒரு கடுகடு முகபாவத்துடனேயே எல்லோரையும் எதிர்கொள்வதும் இவர்களின் வாடிக்கையாகி விட்டது. மரியாதையே கிடையாது பெரும்பாலும்.
வியாபாரம் முடிந்தவுடன் கழிவுகளை அப்படியே அங்கங்கே போட்டு விட்டு செல்லும் இவர்களால் பெரும் சுற்றுப்புற சூழல் கேடு உண்டாகிறது. கொஞ்சம் கூட எதைப்பற்றியும் சிந்திக்காமல் பிளாஸ்டிக் ஷீட் கழிவுகளை பாதாள சாக்கடையில் கொட்டி விட்டு செல்வார்கள்.
மக்களுக்கும் சூடு சொரணை குறைந்து விட்டது. இதையெல்லாம் கண்டும் காணாதது போல வயிறு நிறைந்தால் போதும் என்று சாப்பிட்டு விட்டு போகின்றனர்.
சில மாதங்கள் முன் கையேந்தி பவன்களால் சுற்றுச்சூழல் கெடுகிறது, சுகாதாரம் சீரழிகிறது, வியாதிகள் பரவுகின்றன என்றெல்லாம் சொல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப் போவதாக பரபரப்பான செய்திகள் வந்தன. இது வரை ஒன்றும் பிடுங்கவில்லை, வழக்கம் போல.
கடைக்காரர்களும் சுத்தத்தை எல்லாம் பார்ப்பதே இல்லை. இவர்கள் தட்டுகளை கழுவும் தண்ணீரில் தட்டுகளை போட்டால் மூழ்கவே மூழ்காது. அழுக்கு நீர் அந்த அளவு கெட்டியாக இருக்கும். அரைகுறையாக கழுவிய தட்டுகளில் பிளாஸ்டிக் காகிதத்தில் உணவை வைத்து நம் கைகளில் தரும்போது தட்டின் அடியில் பிசுபிசுவென அருவெருக்கத்தக்க வகையில் எண்ணைப்பசை ஒட்டும்.
குடிக்க அவர்கள் தரும் தண்ணீரைப் பார்க்கவே கிலியாக இருக்கும். விலையை அதிகம் இவர்கள் ஏற்றாமல், சுவை, தரம், சுகாதாரம் ஆகியவற்றை பெருமளவில் குறைத்து விட்டனர். விற்கப்படும் பொருள்களின் அளவு, எடையும் பாதியாகி விட்டது. 'குடிமகன்கள்' இவர்களின் கடைகளை நாடிச் சென்று சாப்பிட்டு விட்டு ரகளை செய்வது அதிகரித்து விட்டது. அவர்களை எதிர்கொள்ளும் ஒரு கடுகடு முகபாவத்துடனேயே எல்லோரையும் எதிர்கொள்வதும் இவர்களின் வாடிக்கையாகி விட்டது. மரியாதையே கிடையாது பெரும்பாலும்.
வியாபாரம் முடிந்தவுடன் கழிவுகளை அப்படியே அங்கங்கே போட்டு விட்டு செல்லும் இவர்களால் பெரும் சுற்றுப்புற சூழல் கேடு உண்டாகிறது. கொஞ்சம் கூட எதைப்பற்றியும் சிந்திக்காமல் பிளாஸ்டிக் ஷீட் கழிவுகளை பாதாள சாக்கடையில் கொட்டி விட்டு செல்வார்கள்.
மக்களுக்கும் சூடு சொரணை குறைந்து விட்டது. இதையெல்லாம் கண்டும் காணாதது போல வயிறு நிறைந்தால் போதும் என்று சாப்பிட்டு விட்டு போகின்றனர்.
சில மாதங்கள் முன் கையேந்தி பவன்களால் சுற்றுச்சூழல் கெடுகிறது, சுகாதாரம் சீரழிகிறது, வியாதிகள் பரவுகின்றன என்றெல்லாம் சொல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப் போவதாக பரபரப்பான செய்திகள் வந்தன. இது வரை ஒன்றும் பிடுங்கவில்லை, வழக்கம் போல.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அபி இது யாரோட கட்டுரை
[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே
[You must be registered and logged in to see this link.]
இது என்னோட கவிதை தளம்[url]
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
விக்கிப்பீடியா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இப்படிப்பட்ட சுகாதார கேடான இடங்களுக்கு போய் சாப்பிடுவதை மக்கள் நிறுத்தாதவரை எதுவும் செய்யமுடியாது.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
சில மாதங்கள் முன் கையேந்தி பவன்களால் சுற்றுச்சூழல் கெடுகிறது, சுகாதாரம் சீரழிகிறது, வியாதிகள் பரவுகின்றன என்றெல்லாம் சொல்லி மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப் போவதாக பரபரப்பான செய்திகள் வந்தன. இது வரை ஒன்றும் பிடுங்கவில்லை, வழக்கம் போல.
அவர்கள் பிடுங்கியது காசைத்தான்...! [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|