புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழர்களும் ஈழத் தமிழர்களும் இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உண்மை நிலை !
************************
இந்த உண்மை நிலை கூட புரியாத என் தமிழ்நாட்டு தமிழர்களை
கண்டு வேதனை அடைகிறேன் . இத்தகைய பின் புலம் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு தெரியாவிட்டாலும் , வட இந்தியனுக்கு நன்றே தெரியும் ஆகையினால் தான் அவன் சொல்லும் இலங்கையை நட்பு நாடு என்ற இந்தியாவின் கூற்று என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளல் வேண்டும் . DNA ஆய்வில் கூட இதை தெளிவாக சொல்லி இருகிறார்கள் இந்தியாவில் வாழும் தமிழர்கள் சரி ஈழத் தமிழர்களும் சரி இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் என்கிறது ஆய்வு . இதை இந்திய அரசு வெளியிட மறுத்துவிட்டது . தமிழர்களின் DNA ஒற்றுபொகும் மற்ற இனங்களா தமிழினத்தின் பிரிந்தவையான தெலுங்கர்கள் , கன்னடர்கள் , துளுக்கள் ,மலையின் ஈழத்தவரான மலையாளிகள் போன்றவர்களை தொடர்ந்து இன்றுவரை கண்டுபிடிகப்பட்ட 84 மற்ற இனத்தவர்கள் நம்முடன் மரபணு ரீதியாக் ஒன்றுபட்டாலும், இந்தியர்களான வடைந்தியர்கள் நம்முடன் சிறு அளவில் கூட ஒற்றுபோகாத மரபணு கொண்டவர்களே இந்தியர்கள் என்கிறது உலக ஆய்வு .
நாம் தற்போதிய இந்திய நாட்டின் குடிமக்கள் மட்டுமே , ஆனால் இந்திய இனமாக இருக்க வாய்பேயில்லை . ஒருவன் தன்னை இந்திய இனம் என்று நினைத்துகொண்டு இருந்தால் உன் இனத்தை மறைத்து , மறந்து , அழித்து வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழர்களாகவே இருப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை .
இந்த விடயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு , இந்தியாவின் சட்ட மேதை
அம்பேத்கர் புத்தகத்திலே தெளிவாக குறிபிட்டுளனர்,, அவ்விடயத்தை உங்களின் பார்வைக்கு இங்கு https://www.facebook.com/photo.php?fbid=4623724627964&set=a.2907293118249.2117812.1138180320&type=1&theater மேலும் மற்றொரு எடுத்துகாட்டு https://www.facebook.com/photo.php?fbid=3622502158028&set=a.2907293118249.2117812.1138180320&type=1&relevant_count=1 இவை மட்டும் அல்ல இப்படி ஒரு கோடி ஆதாரங்கள் திரட்டலாம் .
ஆனால் இன்று நிலைமை தெரியாமல் உண்மை அறியும் மன நிலையில் இல்லாத தமிழர்கள் பலர் நடிகர் அர்ஜுன் படத்தின் தேசிய காட்சிகளையும் , விஜயகாந்த் படத்து தேசிய காட்சிகளையும் வசனத்தையும் பார்த்ததனால் தவறன புரிதலால் , தமிழர்கள் தன்னை தமிழர்கள் என்ற மிக பெரிய இனத்தவர் என்பதை மறந்து ,
இந்திய இனம் என்று தவறாக நினைத்து கொண்டு இருப்பது அவலம் .
தமிழன் இந்திய நாட்டின் குடிமக்கள் மட்டுமே அதுவும் 70 ஆடுகளாகத்தான் , அதற்க்கு முன்புவரை லட்ச ஆண்டுகள் நாம்
தமிழர்கள் என்ற பெரிய இனமாக வாழ்ந்துவந்தோம் என்பதே உண்மை . இத்தகைய நிலமையை இன்று புரிதலுக்கு தவறினால், நாளை தமிழ் குழந்தைக்கு அப்பன் வட இந்திய சேட்டாக தான் இருப்பான் . நம் குழந்தைகளும் சொல்லும் எங்க அப்பன் சேட்டு என்று ..
இந்த அவலமும் விரைவில் நடக்கும்..ஆமாம் தமிழர்களின் அப்பன் வட இந்தியன் செட்டு என்று .!!! தமிழர்களுக்கு தேவையில்லாத இந்திய போதை தமிழனை சுடுகாட்டில் தள்ளும் என்பதே உறுதி .
இதை உணர விழித்துக்கொள் தமிழா ..எதையும் ஆய்வு செய் , அறிந்துகொள் ,இனத்தை காத்துகொள் .!!!
இப்படிக்கு ,
Vijay Kumar
************************
இந்த உண்மை நிலை கூட புரியாத என் தமிழ்நாட்டு தமிழர்களை
கண்டு வேதனை அடைகிறேன் . இத்தகைய பின் புலம் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு தெரியாவிட்டாலும் , வட இந்தியனுக்கு நன்றே தெரியும் ஆகையினால் தான் அவன் சொல்லும் இலங்கையை நட்பு நாடு என்ற இந்தியாவின் கூற்று என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளல் வேண்டும் . DNA ஆய்வில் கூட இதை தெளிவாக சொல்லி இருகிறார்கள் இந்தியாவில் வாழும் தமிழர்கள் சரி ஈழத் தமிழர்களும் சரி இந்திய இனத்தின் DNA விற்கு முற்றும் மாறுபட்டவர்கள் என்கிறது ஆய்வு . இதை இந்திய அரசு வெளியிட மறுத்துவிட்டது . தமிழர்களின் DNA ஒற்றுபொகும் மற்ற இனங்களா தமிழினத்தின் பிரிந்தவையான தெலுங்கர்கள் , கன்னடர்கள் , துளுக்கள் ,மலையின் ஈழத்தவரான மலையாளிகள் போன்றவர்களை தொடர்ந்து இன்றுவரை கண்டுபிடிகப்பட்ட 84 மற்ற இனத்தவர்கள் நம்முடன் மரபணு ரீதியாக் ஒன்றுபட்டாலும், இந்தியர்களான வடைந்தியர்கள் நம்முடன் சிறு அளவில் கூட ஒற்றுபோகாத மரபணு கொண்டவர்களே இந்தியர்கள் என்கிறது உலக ஆய்வு .
நாம் தற்போதிய இந்திய நாட்டின் குடிமக்கள் மட்டுமே , ஆனால் இந்திய இனமாக இருக்க வாய்பேயில்லை . ஒருவன் தன்னை இந்திய இனம் என்று நினைத்துகொண்டு இருந்தால் உன் இனத்தை மறைத்து , மறந்து , அழித்து வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழர்களாகவே இருப்பார்கள் என்பது நிதர்சனமான உண்மை .
இந்த விடயத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு , இந்தியாவின் சட்ட மேதை
அம்பேத்கர் புத்தகத்திலே தெளிவாக குறிபிட்டுளனர்,, அவ்விடயத்தை உங்களின் பார்வைக்கு இங்கு https://www.facebook.com/photo.php?fbid=4623724627964&set=a.2907293118249.2117812.1138180320&type=1&theater மேலும் மற்றொரு எடுத்துகாட்டு https://www.facebook.com/photo.php?fbid=3622502158028&set=a.2907293118249.2117812.1138180320&type=1&relevant_count=1 இவை மட்டும் அல்ல இப்படி ஒரு கோடி ஆதாரங்கள் திரட்டலாம் .
ஆனால் இன்று நிலைமை தெரியாமல் உண்மை அறியும் மன நிலையில் இல்லாத தமிழர்கள் பலர் நடிகர் அர்ஜுன் படத்தின் தேசிய காட்சிகளையும் , விஜயகாந்த் படத்து தேசிய காட்சிகளையும் வசனத்தையும் பார்த்ததனால் தவறன புரிதலால் , தமிழர்கள் தன்னை தமிழர்கள் என்ற மிக பெரிய இனத்தவர் என்பதை மறந்து ,
இந்திய இனம் என்று தவறாக நினைத்து கொண்டு இருப்பது அவலம் .
தமிழன் இந்திய நாட்டின் குடிமக்கள் மட்டுமே அதுவும் 70 ஆடுகளாகத்தான் , அதற்க்கு முன்புவரை லட்ச ஆண்டுகள் நாம்
தமிழர்கள் என்ற பெரிய இனமாக வாழ்ந்துவந்தோம் என்பதே உண்மை . இத்தகைய நிலமையை இன்று புரிதலுக்கு தவறினால், நாளை தமிழ் குழந்தைக்கு அப்பன் வட இந்திய சேட்டாக தான் இருப்பான் . நம் குழந்தைகளும் சொல்லும் எங்க அப்பன் சேட்டு என்று ..
இந்த அவலமும் விரைவில் நடக்கும்..ஆமாம் தமிழர்களின் அப்பன் வட இந்தியன் செட்டு என்று .!!! தமிழர்களுக்கு தேவையில்லாத இந்திய போதை தமிழனை சுடுகாட்டில் தள்ளும் என்பதே உறுதி .
இதை உணர விழித்துக்கொள் தமிழா ..எதையும் ஆய்வு செய் , அறிந்துகொள் ,இனத்தை காத்துகொள் .!!!
இப்படிக்கு ,
Vijay Kumar
நல்ல பதிவு நண்பரே , நீங்கள் கூறுவது 100 இக்கு 100 சரி.
இதனால் தான் நமது ஜீன் ஹிந்தி போன்ற மொழிகளை ஏற்க மறுக்கிறதோ?
(சற்று தலைப்பை விளங்கும்படி மாற்றலாமே)
இதனால் தான் நமது ஜீன் ஹிந்தி போன்ற மொழிகளை ஏற்க மறுக்கிறதோ?
(சற்று தலைப்பை விளங்கும்படி மாற்றலாமே)
தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி.
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல பதிவு
நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்
நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
நன்றி கண்ணன்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்று
- raja sekar.vபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
இதை வரலாற்று ரீதியாக ஆரியர்கள் திராவிடர்கள் என்று சரித்திரம் கூறுகிறதே! ஆரியர்கள் ரஷ்யா பக்கமிருந்து ஆடுமேய்த்தல் தொழிலோடு ப்ச்சை பசும் புல் தேடி இமயமலைக் கூடாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களென்றும் அங்கே வாழ்ந்த கருப்பு நிற திராவிடர்களை ஏமாற்றி அடிமைப் படுத்தினார்கள் என்றும் அவர்கள் மாமிசம் சாப்பிடுபவர்கள் கூரிய ஆயுதங்கள் நிறைய வைத்திருந்தார்கள், திராவிடன் வயல் விதைத்து காய்கறி உண்டுவந்தான் என்றும் சூரியனை வணங்கினான் என்றும் பெரிய வரலாறூ உண்டே!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 6 1/2 கோடி தமிழர்களும் போராடினால்தான் இலங்கை சகோதரர்களை காப்பாற்ற முடியும்: பழ.நெடுமாறன்
» ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி:
» தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)
» முற்றும் (END) -- குறும்படம்
» கண்டம் கடக்கும் அரச பயங்கரவாதமும் விழித்துக்கொள்ள வேண்டிய புலம்பெயர் தமிழர்களும்
» ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் ராஜபக்சவுக்குத்தான் மகிழ்ச்சி:
» தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)
» முற்றும் (END) -- குறும்படம்
» கண்டம் கடக்கும் அரச பயங்கரவாதமும் விழித்துக்கொள்ள வேண்டிய புலம்பெயர் தமிழர்களும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|