புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முத்தான கருத்துக்கள் மூன்று
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ரசனை!
ரசிகமணி டி.கே.சி. தமிழ்ப்பாடல்களைத் தான் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்ததால் மட்டும் ரசிகமணியாக விளங்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ்ந்தவர். அவ்வாறே பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி வாழ்ந்தவர்.
ஒருநாள் காலையில், ரசிகமணியிடம், கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி, ""மாமா, இன்று பரீட்சைக்குப் போகிறேன். பேனா வேண்டும்'' என்று கேட்க, தான் வைத்திருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றைக் கொடுத்து, ""நன்றாகப் பரீட்சை எழுதிவிட்டு வா...'' என்று கூறி அனுப்பி வைத்தார்.
மாலையில் அந்தச் சிறுமி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். காரணம் கேட்டதற்கு, ""நீங்கள் கொடுத்த பேனா பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது தொலைந்து போய்விட்டது'' என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.
""பேனா என்றால் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? ஒன்று எழுதுவதற்கு மற்றது தொலைப்பதற்கு'' என்று கூறி ரசிகமணி சிரிக்க, சிறுமியும் சிரித்துவிட்டாள்.
-ப.சோமசுந்தர வேலாயுதம், தென்காசி.
ரசிகமணி டி.கே.சி. தமிழ்ப்பாடல்களைத் தான் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்ததால் மட்டும் ரசிகமணியாக விளங்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ்ந்தவர். அவ்வாறே பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி வாழ்ந்தவர்.
ஒருநாள் காலையில், ரசிகமணியிடம், கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி, ""மாமா, இன்று பரீட்சைக்குப் போகிறேன். பேனா வேண்டும்'' என்று கேட்க, தான் வைத்திருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றைக் கொடுத்து, ""நன்றாகப் பரீட்சை எழுதிவிட்டு வா...'' என்று கூறி அனுப்பி வைத்தார்.
மாலையில் அந்தச் சிறுமி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். காரணம் கேட்டதற்கு, ""நீங்கள் கொடுத்த பேனா பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது தொலைந்து போய்விட்டது'' என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.
""பேனா என்றால் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? ஒன்று எழுதுவதற்கு மற்றது தொலைப்பதற்கு'' என்று கூறி ரசிகமணி சிரிக்க, சிறுமியும் சிரித்துவிட்டாள்.
-ப.சோமசுந்தர வேலாயுதம், தென்காசி.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நம்பிக்கை!
உலகின் பெரும்பகுதியை வென்று மாவீரனாகச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட அலெக்ஸôண்டர் ஒருசமயம் படையெடுத்துச் செல்லப் புறப்படுவதற்கு முன், தனது அளவற்ற சொத்துகளையெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய படைவீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
தனக்கு என்று எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.
இதைக் கவனித்தபடியே இருந்த அவருடைய தளபதி, ""உங்களுக்காக வைத்துக் கொள்ளப் போவது எது?'' என்று கேட்டார்.
அதற்கு அலெக்ஸாண்டர், ""நம்பிக்கை!'' என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.
-கலவை பா.வரதன்
உலகின் பெரும்பகுதியை வென்று மாவீரனாகச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட அலெக்ஸôண்டர் ஒருசமயம் படையெடுத்துச் செல்லப் புறப்படுவதற்கு முன், தனது அளவற்ற சொத்துகளையெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய படைவீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
தனக்கு என்று எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.
இதைக் கவனித்தபடியே இருந்த அவருடைய தளபதி, ""உங்களுக்காக வைத்துக் கொள்ளப் போவது எது?'' என்று கேட்டார்.
அதற்கு அலெக்ஸாண்டர், ""நம்பிக்கை!'' என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.
-கலவை பா.வரதன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சொல்நயம்!
ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னதாக, ஒருநாள் பாட்னாவிலிருந்து தனது சொந்த ஊருக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டேயிருந்தான். அவன் வெளிவிடும் சிகரெட் புகை, ராஜேந்திரபிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்துகொண்டிருந்தது. அது அவருக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது.
அவர் அந்த இளைஞனை நோக்கி, ""தம்பி... நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே?'' என்று கேட்டார்.
இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறே, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானது அல்லாமல் உங்களுக்குச் சொந்தமானதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
""தம்பி, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்கு மட்டும் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அதை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்?'' என்று கோபப்படாமல் கேட்டார் ராஜேந்திரபிரசாத்.
அதன்பிறகு வண்டியை விட்டு இறங்கும் வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை!
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
சிறுவர்மணி
ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னதாக, ஒருநாள் பாட்னாவிலிருந்து தனது சொந்த ஊருக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டேயிருந்தான். அவன் வெளிவிடும் சிகரெட் புகை, ராஜேந்திரபிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்துகொண்டிருந்தது. அது அவருக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது.
அவர் அந்த இளைஞனை நோக்கி, ""தம்பி... நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே?'' என்று கேட்டார்.
இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறே, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானது அல்லாமல் உங்களுக்குச் சொந்தமானதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
""தம்பி, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்கு மட்டும் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அதை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்?'' என்று கோபப்படாமல் கேட்டார் ராஜேந்திரபிரசாத்.
அதன்பிறகு வண்டியை விட்டு இறங்கும் வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை!
-மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
சிறுவர்மணி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://media.dinamani.com/article1523428.ece/ALTERNATES/w460/sm15.jpg
ரசனை!:
ரசிகமணி டி.கே.சி. தமிழ்ப்பாடல்களைத் தான் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்ததால் மட்டும் ரசிகமணியாக விளங்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ்ந்தவர். அவ்வாறே பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி வாழ்ந்தவர்.
-
ஒருநாள் காலையில், ரசிகமணியிடம், கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி, ""மாமா,இன்று பரீட்சைக்குப் போகிறேன். பேனா வேண்டும்'' என்று கேட்க, தான் வைத்திருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றைக் கொடுத்து,""நன்றாகப் பரீட்சை எழுதிவிட்டு வா...'' என்று கூறி அனுப்பி வைத்தார்.
-
மாலையில் அந்தச் சிறுமி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். காரணம் கேட்டதற்கு, ""நீங்கள் கொடுத்த பேனா பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது தொலைந்து போய்விட்டது'' என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.
""பேனா என்றால் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? ஒன்று எழுதுவதற்கு மற்றது தொலைப்பதற்கு'' என்று கூறி ரசிகமணி சிரிக்க, சிறுமியும் சிரித்துவிட்டாள்.
-
நம்பிக்கை!:
உலகின் பெரும்பகுதியை வென்று மாவீரனாகச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட அலெக்ஸôண்டர் ஒருசமயம் படையெடுத்துச் செல்லப் புறப்படுவதற்கு முன், தனது அளவற்ற சொத்துகளையெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கும்பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய படைவீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
-
தனக்கு என்று எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.
இதைக் கவனித்தபடியே இருந்த அவருடைய தளபதி,""உங்களுக்காக வைத்துக் கொள்ளப் போவது எது?'' என்று கேட்டார்.
அதற்கு அலெக்ஸாண்டர்,""நம்பிக்கை!'' என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.
-
சொல்நயம்!:
ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னதாக, ஒருநாள் பாட்னாவிலிருந்து தனது சொந்த ஊருக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டேயிருந்தான். அவன் வெளிவிடும் சிகரெட் புகை, ராஜேந்திரபிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்துகொண்டிருந்தது. அது அவருக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது.
-
அவர் அந்த இளைஞனை நோக்கி,""தம்பி... நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே?'' என்று கேட்டார்.
இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறே, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானது அல்லாமல் உங்களுக்குச் சொந்தமானதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
""தம்பி, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்கு மட்டும் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அதை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்?'' என்று கோபப்படாமல் கேட்டார் ராஜேந்திரபிரசாத்.
அதன்பிறகு வண்டியை விட்டு இறங்கும் வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை!
-
சிறுவர்மணி
ரசனை!:
ரசிகமணி டி.கே.சி. தமிழ்ப்பாடல்களைத் தான் ரசித்து, மற்றவர்களையும் ரசிக்க வைத்ததால் மட்டும் ரசிகமணியாக விளங்கவில்லை. வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் ரசித்து வாழ்ந்தவர். அவ்வாறே பிறரும் வாழவேண்டும் என்று எண்ணி வாழ்ந்தவர்.
-
ஒருநாள் காலையில், ரசிகமணியிடம், கல்கியின் மகள் சிறுமி ஆனந்தி, ""மாமா,இன்று பரீட்சைக்குப் போகிறேன். பேனா வேண்டும்'' என்று கேட்க, தான் வைத்திருந்த விலையுயர்ந்த பேனா ஒன்றைக் கொடுத்து,""நன்றாகப் பரீட்சை எழுதிவிட்டு வா...'' என்று கூறி அனுப்பி வைத்தார்.
-
மாலையில் அந்தச் சிறுமி அழுதுகொண்டே அவரிடம் வந்தாள். காரணம் கேட்டதற்கு, ""நீங்கள் கொடுத்த பேனா பள்ளியிலிருந்து திரும்பி வரும்போது தொலைந்து போய்விட்டது'' என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.
""பேனா என்றால் எதற்கெல்லாம் பயன்படும் தெரியுமா? ஒன்று எழுதுவதற்கு மற்றது தொலைப்பதற்கு'' என்று கூறி ரசிகமணி சிரிக்க, சிறுமியும் சிரித்துவிட்டாள்.
-
நம்பிக்கை!:
உலகின் பெரும்பகுதியை வென்று மாவீரனாகச் சரித்திரத்தில் நிலைத்துவிட்ட அலெக்ஸôண்டர் ஒருசமயம் படையெடுத்துச் செல்லப் புறப்படுவதற்கு முன், தனது அளவற்ற சொத்துகளையெல்லாம் நெருங்கிய நண்பர்களுக்கும்பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய படைவீரர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
-
தனக்கு என்று எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை.
இதைக் கவனித்தபடியே இருந்த அவருடைய தளபதி,""உங்களுக்காக வைத்துக் கொள்ளப் போவது எது?'' என்று கேட்டார்.
அதற்கு அலெக்ஸாண்டர்,""நம்பிக்கை!'' என்று மகிழ்ச்சியுடன் பதில் அளித்தார்.
-
சொல்நயம்!:
ராஜேந்திரபிரசாத், இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆவதற்கு முன்னதாக, ஒருநாள் பாட்னாவிலிருந்து தனது சொந்த ஊருக்குப் புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு எதிர்ப்புறமாக அமர்ந்திருந்த ஒரு இளைஞன், ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டேயிருந்தான். அவன் வெளிவிடும் சிகரெட் புகை, ராஜேந்திரபிரசாத்தின் முகத்தை நோக்கியே வந்துகொண்டிருந்தது. அது அவருக்குப் பெருத்த சங்கடமாக இருந்தது.
-
அவர் அந்த இளைஞனை நோக்கி,""தம்பி... நீ புகைக்கும் சிகரெட் உனக்குச் சொந்தமானதுதானே?'' என்று கேட்டார்.
இளைஞன் சிகரெட் புகையை வேகமாக இழுத்து வெளியே விட்டவாறே, ""நான் புகைக்கும் சிகரெட் எனக்குச் சொந்தமானது அல்லாமல் உங்களுக்குச் சொந்தமானதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்டான்.
""தம்பி, அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். சிகரெட் உனக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அதன் புகையும் உனக்கு மட்டும் சொந்தமானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அதை எனக்குச் சொந்தமான முகத்தில் அல்லவா ஊதித் தள்ளுகிறாய்?'' என்று கோபப்படாமல் கேட்டார் ராஜேந்திரபிரசாத்.
அதன்பிறகு வண்டியை விட்டு இறங்கும் வரை அந்த இளைஞன் புகை பிடிக்கவே இல்லை!
-
சிறுவர்மணி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ஏற்கனவே நேற்று இத பதிவை பதிந்து விட்டேன் பவுன்ராஜ்
http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்
http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed wrote:ஏற்கனவே நேற்று இத பதிவை பதிந்து விட்டேன் பவுன்ராஜ்
http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்
இணைக்கப்பட்டது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பாலாஜி wrote:Muthumohamed wrote:ஏற்கனவே நேற்று இத பதிவை பதிந்து விட்டேன் பவுன்ராஜ்
http://www.eegarai.net/t97642-topic#945222 இங்கு சென்று பாருங்கள்
இணைக்கப்பட்டது
மிக்க நன்றி பாலாஜி அண்ணா
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|