புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
61 Posts - 43%
heezulia
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
9 Posts - 6%
prajai
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
21 Posts - 5%
prajai
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10எல்லாம் வல்ல சித்தர்! Poll_m10எல்லாம் வல்ல சித்தர்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் வல்ல சித்தர்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 30, 2013 1:31 pm

மதுரை சொக்கநாதர் அங்கயற்கண்ணி ஆலயத்தில் பெருமான் சந்நிதிக்கு வடமேற்கு முனையில் எல்லாம் வல்ல சித்தர் சந்நிதி உள்ளது. இதில் சித்தர் வீராசனத்தில் அமர்ந்துள்ளார். அவரது ஜடைமுடி கொண்டைபோல் சுருட்டிக் கட்டப்பட்டுள்ளது.

வலது கை சின் முத்திரையும், இடது கையை யோக தண்டத்தின் மீது ஊன்றியவாறும் உள்ளார். எல்லாம் வல்ல சித்தரின் பஞ்சலோகத் திருமேனியும் சிறப்பு. அர்த்த வீராசனத்தில் அமர்ந்த இவ்வடிவில் அவரது ஜடைமுடி பின்னப்பட்டு அழகாக உள்ளது. வலது கரத்தில் மந்திரக்கோல் உள்ளது. இதனைக் கரும்புக்கழி என்பர். இடது கரம் யோக தண்டத்தின் மீது ஊன்றியபடி உள்ள இந்த எழிலார்ந்த யோக வடிவை வேறு எங்கும் காணமுடியாது.

"சகம் புகழும் தென் மதுரா புரியில் தரை மதிக்க அகம்தொறும் நீசெய்த ஆடல்கண்டே அழகார்வழுதி இகழ்ந்து நின்நாமம் என்னென்ன, எல்லாம்வல்ல சித்தரெனப் பகர்ந்(து) அருள்காட்டும் சொக்கே பரதேசி பயகரனே'' என்று வீரபத்திரக் கம்பர் இயற்றிய திருவிளையாடற்பயகர மாலை பகர்கிறது.

கல்யானை கரும்பு தின்ற திருவிளையாடல் நடந்த இடம் இது. சித்தராக வந்த சிவனார் கரும்பெடுத்துக் கொடுக்க கல் யானை துதிக்கை நீட்டித் தின்றதை மன்னனிடம் கூறினர். பாண்டியன் உட்பட அனைவரும் அதிர்ந்தனர். பாண்டியன் வந்து பார்த்தபோது, கல்யானையாக இருந்தது. மன்னன் கேள்வியுடன் நோக்க, யானை மீது மீண்டும் தன் பார்வையைச் செலுத்தினார் சித்தர். யானை, மன்னனின் கழுத்தில் இருந்த முத்துமாலையை அப்படியே இழுத்து வாய்க்குள் போட்டது. ஆத்திரம் அடைந்த மன்னன், காவலர்களை ஏவ, அவர்கள், சித்தரையும் யானையையும் அடிப்பதற்காக கையில் வைத்திருந்த கோலை ஓங்கினர். அப்படியே நில்லுங்கள் என்றார் சித்தர். காவலர்களின் ஓங்கிய கை அப்படியே இருக்க, கல்லாக நின்றனர்.

பாண்டியன் அச்சமடைந்தான். பெரும் குற்றம் இழைத்ததாகக் கருதி சித்தர் பெருமான் திருவடிகளில் வீழ்ந்தான். சித்தர் மகிழ்ச்சியுடன் "மன்னா வேண்டும் வரம் கேள்'' என்றார். ""புத்திரப்பேறு வேண்டும்'' என்றான் பாண்டியன்.

பிறகு தம் கரத்தால் சித்தர் யானையைத் தொட அது அவனது முத்துமாலையைக் கொடுத்தது. மன்னன் அதைப் பெற்றுக்கொண்டு, சித்தரைப் பார்த்தான். காணவில்லை. யானையைப் பார்த்தான். கல்யானையாகவே இருந்தது. திகைப்புற்ற பாண்டியன் சொக்கநாதனே தன் பொருட்டு சித்தராக வந்து திருவிளையாடல் புரிந்தார் என்பதை உணர்ந்து போற்றினான்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 30, 2013 9:15 pm

பிறகு தம் கரத்தால் சித்தர் யானையைத் தொட அது அவனது முத்துமாலையைக் கொடுத்தது. மன்னன் அதைப் பெற்றுக்கொண்டு, சித்தரைப் பார்த்தான். காணவில்லை. யானையைப் பார்த்தான். கல்யானையாகவே இருந்தது. திகைப்புற்ற பாண்டியன் சொக்கநாதனே தன் பொருட்டு சித்தராக வந்து திருவிளையாடல் புரிந்தார் என்பதை உணர்ந்து போற்றினான்.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




எல்லாம் வல்ல சித்தர்! Mஎல்லாம் வல்ல சித்தர்! Uஎல்லாம் வல்ல சித்தர்! Tஎல்லாம் வல்ல சித்தர்! Hஎல்லாம் வல்ல சித்தர்! Uஎல்லாம் வல்ல சித்தர்! Mஎல்லாம் வல்ல சித்தர்! Oஎல்லாம் வல்ல சித்தர்! Hஎல்லாம் வல்ல சித்தர்! Aஎல்லாம் வல்ல சித்தர்! Mஎல்லாம் வல்ல சித்தர்! Eஎல்லாம் வல்ல சித்தர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக