புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
Page 6 of 33 •
Page 6 of 33 • 1 ... 5, 6, 7 ... 19 ... 33
ஜ பி ல் - 6 மகுடம் யாருக்கு ? [168Vote ]
சென்னை சூப்பர் கிங்ஸ்
12273%டெல்லி டெர் டெவில்ஸ்
21%சன்ரைசெர்ஸ் ஹைத்ராபாத்
42%கிங்ஸ் லெவன் பஞ்சாப்
138%கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
53%மும்பை இந்தியன்ஸ்
138%புனே வார்ரியர்ஸ்
00%ராஜஸ்தான் ராயல்ஸ்
42%ராயல் சேலன்சர்ஸ் பெங்களூர்
53%
First topic message reminder :
இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .
குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.
அட்டவணை
இப்பொழுது தமிழ் நாட்டில் உள்ள சுழ்நிலையில் இது போல திரி துவங்க கஷ்டமாகத்தான் இருக்கு . என்ன செய்ய .ஐபிஎல் துவங்கிய உடன் ஐ.பி.எல் பற்றி நிறைய திரி துவங்க படும் . அதை தவிர்க்கவே இந்த திரி . ஐபிஎல் பற்றிய உங்கள் கட்டுரைகள் ,விவாதம் அனைத்தும் இந்த திரியில் மட்டும் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் .
குறிப்பு : நிர்வாக குழுவினர் மற்ற பகுதிகளில் பதிய படும் ஐபிஎல் பற்றிய திரிகளை இந்த திரியில் இணைக்கும்மாறு அன்போடு கேட்டுகொள்கின்றோம்.
அட்டவணை
தொலைக்காட்சியில் பார்க்க இயலாதவர்கள் இங்கே ஆன்லைனில் பாருங்கள்:
http://livecricket1.bollym4u.com/
இந்த தளத்தில் அருமையாக இருக்கிறது நேரலை:
http://www.boxtv.com/ipl/
--நன்றி இனியவன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
ராஜா wrote:ஜெயித்த உடன் எல்லோரையும் முந்திகிட்டு ஒரே ஓட்டமா எல்லை கோட்டை தாண்டி பஞ்சாப் அணியின் Stand க்கு வந்துடனும் இல்லியா பாலாஜி ,பாலாஜி wrote:இந்த அணியில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும்ராஜா wrote:
கண்டிப்பாக வந்துடனும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா wrote:ஜெயித்த உடன் எல்லோரையும் முந்திகிட்டு ஒரே ஓட்டமா எல்லை கோட்டை தாண்டி பஞ்சாப் அணியின் Stand க்கு வந்துடனும் இல்லியா பாலாஜி ,பாலாஜி wrote:இந்த அணியில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும்ராஜா wrote:
அதுதானே நடைமுறை வழக்கம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இதை இப்படியா போட்டு கொடுப்பது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஐபிஎல்6: மிக மிக பொறுப்பான ஆட்டம்!! 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!!
#950177- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மொகாலி: ஐபிஎல் 6 வது தொடரில் மொகாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னைசூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தால் ரொம்ப ரொம்ப உஷாராக விளையாடி 10விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
மொகாலியில் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள்எதிர்கொண்டு ஆடின. பஞ்சாப் அணி முதல் லீக் ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை வென்றஉற்சாகத்துடன் களம் இறங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம்நிலையில் வென்றாக வேண்டிய நிலையில் களம் இறங்கியது. முதல் லீக்கில் தோற்றதால் சென்னை அணியில் சில மாற்றங்செய்யப்பட்டு புதிய வியூகத்துடன் களம் இறங்கியது.
http://tamil.thatscricket.com/img/2013/04/10-michael-hussey-m-vijay55-600.jpg
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக மன்தீப் சிங், கேப்டன் கில் கிறிஸ்ட் ஆகியோர் களம் இறங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் ஓவரை நன்னெஸ் வீசினார். முதல் பந்திலேயே மன்தீப் சிங் பவுண்டரி அடித்து உற்சாகமாகஆட்டத்தைத் தொடங்கினார். முதல் ஓவரில் பஞ்சாப் அணி 5 ரன்களை எடுத்திருந்தது.
-
2-வது ஓவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கித் ராஜ்பூட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் கில்கிறிஸ்ட் தமது முதல் பவுண்டரியை அடித்தார். கடைசி பந்திலும் அவர் பவுண்டரியை விளாசினார். 2-வது ஓவரின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி16ரன்களை எடுத்தது .இந்த ஒரு ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள் உட்பட11 ரன்கள்எடுக்கப்பட்டன.
[ஸ்கோர்போர்டு]
தடுமாற வைத்த 3-வது ஓவர்
3வது ஓவரை மீண்டும் நன்னெஸ்வீசினார். இந்த ஓவரில் 3வது பந்தை எதிர்கொண்டு கில்கிறிஸ்ட் அடித்த பந்தை மைஹ் ஹசி அற்புதமாக காட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். கில்கிறிஸ்ட் 6 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரிகளும் அடங்கும். கில்கிறிஸ்ட் வெளியேறியதைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மனன் வோரா களமிறங்கினார். அவர் முதல் பந்தில் 1 ரன்னை அடித்தார். இதைத் தொடர்ந்து நன்னெஸ் வீசிய பந்தை எதிர்கொண்டார் மன்தீப்சிங்.மன்தீப் சிங் அடித்த பந்தை பிராவோ காட்ச் பிடிக்க 3-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. 2விக்கெட் இழப்புக்கு 20 ரன்களை எடுத்தது அந்த அணி. களத்தில் இருந்த வோராவுடன் டேவிட் ஹசி இணைந்தார்.
-
சுதாரிப்பான ஆட்டம்:
ஆனால் இதன் பினன்ர் சற்றே சுதாரித்தார்போல் ஆடியது பஞ்சாப் அணி. 4-வது ஓவரில் மோரிஸ் பந்துவீச மனன் வோரா 2 பவுண்டரிகளை விளாசினார். 5-வது ஓவரை நன்னெஸ் வீசினார். இந்த ஓவரின் 4வது பந்தில் டேவிட் ஹசி ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார்.. 5வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. 6வது ஓவரை மீண்டும் மோரிஸ் வீனார். இந்த ஓவரின் 4வது பந்திலும் டேவிட் ஹசி மீண்டும் ஒரு பவுண்டரி எடுத்தார். 6வது ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 43 ரன்களை எடுத்தது. 7வது ஓவரை வீசிய ஜடேஜாவின் 4வது பந்தில் வோரா ஒரு பவுண்டரி அடிக்க பஞ்சாப் அணி 50 ரன்களைத் தொட்டது. ஆனால் 7வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட வோரா பந்து வானில் உயரப் பறந்து அழகாக பவுண்டரி லைன் அருகே மைக் ஹசியின் கைகளில் விழ அவுட் ஆனார் அவர். 11 பந்துகளில் 3பவுண்டரிகளுடன் 16 ரன்களை எடுத்திருந்தார் வோரா. களத்தில் நின்ற டேவிட் ஹசியுடன் கெளர்கிரத் மான் சிங் இணைந்தார்.
-
10 ஓவரில் 73/3
8வது ஓவரை பிராவோ வீசினார். அவரது 2-வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார் டேவிட் ஹசி. 8வது ஓவரின் முடிவில் 3 விக்கெட்இழப்புக்கு 60ரன்களுடன் சற்றே நிம்மதியாக நின்றது கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி. ஆனால் ஓவரில் ஜடேஜாவின் பந்துகளில் முந்தைய ஓவர்களைப் போல பஞ்சாப் அணியால் எடுக்க முடியவில்லை.கூடுதலாக 3 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. 9வது ஓவரை பிராவோவீச முதல் பந்தில் மட்டும் 1 ரன் அடிக்கப்பட்ட நிலையில் டேவிஹசி தொடர்ந்து3 பந்துகளில் ரன் ஏதும் அடிக்காமல் இருந்தார். 5வது பந்தில் இன்றைய போட்டியின் முதல் சிக்சரை பறக்க விட்டுரசிகர்களை துள்ள வைத்தார். 10வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. 11வது ஓவரை சென்னையின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 6 ரன்களை சேர்த்தது பஞ்சாப் அணி. அடுத்த ஓவரில் ஜடேஜா வீசிய 2வது பந்தை பவுண்டரி லைனை நோக்கி அடித்தார் கெளர்கிரத் சிங். ஆனால் அது தடுக்கப்பட்டது.3வது பந்தை பவுண்டரி லைனுக்கே அனுப்பியே வைத்தார். 3 விக்கெட் இழப்புடனேயே 12 ஆவது ஓவர் முடிவில் 88 ரன்களைத் தொட்டது பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி.
-
நிலைத்து ஆடிய ஹசி- கெளர்கித்
13வது ஓவரை மீண்டும் சுழல் அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 100 ரன்களைத் தொட்டுவிடும் என்ற ஆர்ப்பரிப்பு பஞ்சாப் ரசிகர்களிடம் இருந்தது. இதனை பூர்த்தி செய்வது போல4வது பந்தில் ஹஸி ஒரு பவுண்டரி அடிக்க அணியின் ஸ்கோர் 95 ஆனது. இந்த ஓவரின்முடிவில் 97 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. ஜடேஜாவீசிய 14வது ஓவரின் முதல் பந்தில் ஹசி ஒரு பவுண்டரி அடிக்க அந்த அணி 101 ரன்னைக் கடந்தது. கெளர்கித் சிங்- டேவிட் ஹசி ஜோடி இணைந்து நிலைத்து ரன்களைக் குவிந்தது. இதனால் இந்த அணியைப் பிரித்தாக சென்னை பந்து வீச்சாளர்கள் போராடவேண்டிய நிலை வந்தது..இந்தப் போராட்டத்துக்குப் பயனும் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே கிடைத்தது.
-
அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழப்பு
15வது ஓவரில் முதல் பந்தில்அஸ்வின் வீசிய பந்தை டேவிட்அழகாக உயரத் தூக்கி அடிக்க அது பிராவோவின் கைகளில் கச்சிதமாக அமர்ந்தது.
மொகாலியில் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள்எதிர்கொண்டு ஆடின. பஞ்சாப் அணி முதல் லீக் ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை வென்றஉற்சாகத்துடன் களம் இறங்கியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம்நிலையில் வென்றாக வேண்டிய நிலையில் களம் இறங்கியது. முதல் லீக்கில் தோற்றதால் சென்னை அணியில் சில மாற்றங்செய்யப்பட்டு புதிய வியூகத்துடன் களம் இறங்கியது.
http://tamil.thatscricket.com/img/2013/04/10-michael-hussey-m-vijay55-600.jpg
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக மன்தீப் சிங், கேப்டன் கில் கிறிஸ்ட் ஆகியோர் களம் இறங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் ஓவரை நன்னெஸ் வீசினார். முதல் பந்திலேயே மன்தீப் சிங் பவுண்டரி அடித்து உற்சாகமாகஆட்டத்தைத் தொடங்கினார். முதல் ஓவரில் பஞ்சாப் அணி 5 ரன்களை எடுத்திருந்தது.
-
2-வது ஓவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கித் ராஜ்பூட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் கில்கிறிஸ்ட் தமது முதல் பவுண்டரியை அடித்தார். கடைசி பந்திலும் அவர் பவுண்டரியை விளாசினார். 2-வது ஓவரின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி16ரன்களை எடுத்தது .இந்த ஒரு ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள் உட்பட11 ரன்கள்எடுக்கப்பட்டன.
[ஸ்கோர்போர்டு]
தடுமாற வைத்த 3-வது ஓவர்
3வது ஓவரை மீண்டும் நன்னெஸ்வீசினார். இந்த ஓவரில் 3வது பந்தை எதிர்கொண்டு கில்கிறிஸ்ட் அடித்த பந்தை மைஹ் ஹசி அற்புதமாக காட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். கில்கிறிஸ்ட் 6 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதில் 2 பவுண்டரிகளும் அடங்கும். கில்கிறிஸ்ட் வெளியேறியதைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மனன் வோரா களமிறங்கினார். அவர் முதல் பந்தில் 1 ரன்னை அடித்தார். இதைத் தொடர்ந்து நன்னெஸ் வீசிய பந்தை எதிர்கொண்டார் மன்தீப்சிங்.மன்தீப் சிங் அடித்த பந்தை பிராவோ காட்ச் பிடிக்க 3-வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. 2விக்கெட் இழப்புக்கு 20 ரன்களை எடுத்தது அந்த அணி. களத்தில் இருந்த வோராவுடன் டேவிட் ஹசி இணைந்தார்.
-
சுதாரிப்பான ஆட்டம்:
ஆனால் இதன் பினன்ர் சற்றே சுதாரித்தார்போல் ஆடியது பஞ்சாப் அணி. 4-வது ஓவரில் மோரிஸ் பந்துவீச மனன் வோரா 2 பவுண்டரிகளை விளாசினார். 5-வது ஓவரை நன்னெஸ் வீசினார். இந்த ஓவரின் 4வது பந்தில் டேவிட் ஹசி ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார்.. 5வது ஓவரின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. 6வது ஓவரை மீண்டும் மோரிஸ் வீனார். இந்த ஓவரின் 4வது பந்திலும் டேவிட் ஹசி மீண்டும் ஒரு பவுண்டரி எடுத்தார். 6வது ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 43 ரன்களை எடுத்தது. 7வது ஓவரை வீசிய ஜடேஜாவின் 4வது பந்தில் வோரா ஒரு பவுண்டரி அடிக்க பஞ்சாப் அணி 50 ரன்களைத் தொட்டது. ஆனால் 7வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட வோரா பந்து வானில் உயரப் பறந்து அழகாக பவுண்டரி லைன் அருகே மைக் ஹசியின் கைகளில் விழ அவுட் ஆனார் அவர். 11 பந்துகளில் 3பவுண்டரிகளுடன் 16 ரன்களை எடுத்திருந்தார் வோரா. களத்தில் நின்ற டேவிட் ஹசியுடன் கெளர்கிரத் மான் சிங் இணைந்தார்.
-
10 ஓவரில் 73/3
8வது ஓவரை பிராவோ வீசினார். அவரது 2-வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார் டேவிட் ஹசி. 8வது ஓவரின் முடிவில் 3 விக்கெட்இழப்புக்கு 60ரன்களுடன் சற்றே நிம்மதியாக நின்றது கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி. ஆனால் ஓவரில் ஜடேஜாவின் பந்துகளில் முந்தைய ஓவர்களைப் போல பஞ்சாப் அணியால் எடுக்க முடியவில்லை.கூடுதலாக 3 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. 9வது ஓவரை பிராவோவீச முதல் பந்தில் மட்டும் 1 ரன் அடிக்கப்பட்ட நிலையில் டேவிஹசி தொடர்ந்து3 பந்துகளில் ரன் ஏதும் அடிக்காமல் இருந்தார். 5வது பந்தில் இன்றைய போட்டியின் முதல் சிக்சரை பறக்க விட்டுரசிகர்களை துள்ள வைத்தார். 10வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. 11வது ஓவரை சென்னையின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 6 ரன்களை சேர்த்தது பஞ்சாப் அணி. அடுத்த ஓவரில் ஜடேஜா வீசிய 2வது பந்தை பவுண்டரி லைனை நோக்கி அடித்தார் கெளர்கிரத் சிங். ஆனால் அது தடுக்கப்பட்டது.3வது பந்தை பவுண்டரி லைனுக்கே அனுப்பியே வைத்தார். 3 விக்கெட் இழப்புடனேயே 12 ஆவது ஓவர் முடிவில் 88 ரன்களைத் தொட்டது பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி.
-
நிலைத்து ஆடிய ஹசி- கெளர்கித்
13வது ஓவரை மீண்டும் சுழல் அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 100 ரன்களைத் தொட்டுவிடும் என்ற ஆர்ப்பரிப்பு பஞ்சாப் ரசிகர்களிடம் இருந்தது. இதனை பூர்த்தி செய்வது போல4வது பந்தில் ஹஸி ஒரு பவுண்டரி அடிக்க அணியின் ஸ்கோர் 95 ஆனது. இந்த ஓவரின்முடிவில் 97 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. ஜடேஜாவீசிய 14வது ஓவரின் முதல் பந்தில் ஹசி ஒரு பவுண்டரி அடிக்க அந்த அணி 101 ரன்னைக் கடந்தது. கெளர்கித் சிங்- டேவிட் ஹசி ஜோடி இணைந்து நிலைத்து ரன்களைக் குவிந்தது. இதனால் இந்த அணியைப் பிரித்தாக சென்னை பந்து வீச்சாளர்கள் போராடவேண்டிய நிலை வந்தது..இந்தப் போராட்டத்துக்குப் பயனும் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே கிடைத்தது.
-
அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழப்பு
15வது ஓவரில் முதல் பந்தில்அஸ்வின் வீசிய பந்தை டேவிட்அழகாக உயரத் தூக்கி அடிக்க அது பிராவோவின் கைகளில் கச்சிதமாக அமர்ந்தது.
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
ரன்களைக் குவித்த ஒரு ஜோடியை பிரித்த நிம்மதி அவர்கள் முகத்தில் தெரிந்தது. ஹசி 36 பந்துகளில் 41 ரன்களைஎடுத்திருந்தார். இதில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும். பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 113 ரன்களைஎடுத்தது. ஆனால் அடுத்த பந்தை சிங் அடித்து தூக்க பவுண்டரி லைனின் அற்புதமாக தடுக்க முயற்சித்தார் பிராவோ. ஆனால் பலனின்றி பவுண்டரியானது. 16-வது ஓவரின் முதல் பந்தை பிராவோ வீச நன்னெஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் சிங். 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி.
138 ரன்களில் ஆல் அவுட்
ஆனால் பின்னர் வந்த பஞ்சாப்வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. 3 ஓவர்களில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப். 19வது ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை எடுத்திருந்தது பஞ்சாப் அணி. இறுதி ஓவரை நன்னெஸ் வீசினார். 20வது ஓவரின் 5-வது பந்தில் பஞ்சாப் அணியின் பிரவீன்குமாரை ரன் அவுட் செய்தார். அந்த அணி கடைசி ஓவரின் 5வது பந்தில் 138 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.சென்னை அணி வெல்ல 139 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது.
-
முதல் 5 ஓவர்களில் மிக நிதானமாக சென்னை சூப்பர் கிங்ஸ்
பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய் மற்றும் மைஹ் ஹசி களமிறங்கினர். முதல் ஓவரை பிரவீன் குமார் வீசினார். அவரது 5வது பந்தில் மைஹ் ஹசி ஒரு பவுண்டரி அடிக்க முதல் ஓவரின் முடிவில் சென்னை அணி 6 ரன்களை எடுத்தது. 2வது ஓவரில் ஹாரிஸ் வீசிய பந்துகளில் ரன்களை சென்னை அணியால் எடுக்க முடியவில்லை. கூடுதலாக 3 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. பிரவீன் வீசிய 3வது ஓவரின் 5வது பந்தில் மைஹ் ஹஸி ஒரு பவுண்டரி அடிக்க ஓவரின் முடிவில்14 ரன்கள்தான் எடுத்திருந்தது. சென்னை அணியில் ரன் குவிப்பு வேகம்சற்றே வேகம் குறைவாக இருந்தது. அதாவது கடந்த போட்டியில் ரன்களைக் குவிக்கப் போய் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்ததை நினைவில் வைத்து ஆடியதைப் போல் இருந்தது.
1000வது ரன்னை எட்டிய ஹஸி
4வது ஓவரை மெஹ்மூத் வீசினார். அவரது கடைசி பந்தைபவுண்டரிக்கு அனுப்பினார் முரளி விஜய். சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 5வது ஓவரில் ஹஸியின் ஒரு பவுண்டரியுடன் சேர்த்து சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்களை எடுத்திருந்தது. 6வது ஓவரில் அவானாவின் 3வதுபந்தில் ஹஸி ஒரு பவுண்டரியைஅடித்தார். அடுத்த பந்தில் மேலும் ஒரு ரன் எடுத்து ஐபிஎல் போட்டிகளில் 1000 வது ரன்னை எட்டினார் மைக் ஹஸி. 7வது ஓவரை மெஹ்மூத் வீசினார். அவரது முதல் பந்தில் ஹசி கிரீஸை எட்டுவதற்குள் ரன் அவுட்டா என குழப்பம் வந்தது. இதனால் மூன்றாவது அம்பயரின் பரிசீலனைக்கு கொண்டு போக சிறிது நேரம் இரு அணிகளும் டென்ஷனில் இருந்தனர். கடைசியாக நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது.
-
10வது ஓவர் முடிவில் 65 ரன்கள்
சென்னை அணியின் ஆட்டத்தின் போக்கானது முதல் போட்டியில்கற்ற அனுபவத்தின் அடிப்படையில் புதிய வியூகம்வகுத்து ஆடுவதை வெளிப்படுத்துவதாக இருந்தது. 7 வது ஓவர் முடிவில் 42 ரன்களை சென்னை விக்கெட் இழப்பின்றி எட்டியது. 8வது ஓவரை பியூஸ் சாவ்லா வீசினார். 3வது பந்தில் ஹஸி அடித்த பந்தை எளிதாக பிடித்திருக்க வேண்டிய சாவ்லா தவறவிட்டுவிட்டார். பந்து சாவ்லா கைகளில் பட்டு தப்பியது. 8 வது ஓவரின் முடிவில் 46 ரன்கள் எடுத்துரொம்பவே உஷாராக விளையாடுவதாக காட்டிக் கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். அப்போது 72 பந்துகளில்93 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் இருந்தது அந்த அணி.
-
அவானா வீசிய 9வது ஓவரின் 3வது பந்தில் ஹஸி ஒரு பவுண்டரி அடிக்க சென்னை அணி53 ரன்களைத் தொட்டது. அடுத்தபந்தையும் ஹஸி பவுண்டரிக்குஅனுப்ப ஆஹா!சென்னை அணி வேகம்காட்டத் தொடங்கியதோ என்று ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர். இந்த ஓவரில் மட்டும் 13 ரன்களை எடுத்ததுசென்னை அணி அதாவது 9வது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்களை எட்டியது. பியூஸ் சாவ்லா வீசிய 10-வது ஓவரின் முடிவில் 65 ரன்களை எடுத்தது.
ஜோடியை பிரிக்க பஞ்சாப் பெரும் போராட்டம்
11வது ஓவர் முடிவில் ஹசி 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அரைசதத்தை நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்தார்.முரளி விஜய் 32 பந்துகளில் 24 ரன்களை எடுத்திருந்தார். சென்னை அணிக்கு விக்கெட்டுகள் கைவசம் இருந்தாலும் ஒருவித நெருக்கடியுடனேயே விளையாட வேண்டும் என்று விதித்துக் கொண்டது போலவே அந்த அணி தீர்மானித்து தொடக்க வீரர்களை இறக்கியது போல் தெரிந்தது. இவர்களைப் பிரிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர்கள் பெரும் போராட்டமே நடத்திப் பார்த்தனர். 12வது ஓவரையும் ஹஸி- முரளி விஜய் ஜோடி 74 ரன்களுடன் நிறைவு செய்து 13ஓவருக்குப் போனது. அந்த ஓவரின் 4வது பந்தில் மைக் ஹஸி ஒரு பவுண்டரி அடித்து அரை சதத்தை 37 பந்துகளில் தொட்டார். இந்த ஓவரில் மட்டும் மொத்தம் 3 பவுண்டரிகளை அடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 14வது ஓவரின் 5வது பந்தில் ஹஸி மற்றொரு பவுண்டரி அடித்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி96ரன்களை எட்டியது. இன்னும் 6 ஓவர்கள்தான். அதாவது 36 பந்துகளில்42 ரன்கள் எடுக்கவேண்டும் அதே நேரத்தில் விக்கெட்டுகள் அப்படியே இருந்தால் சென்னை ரசிகர்கள்மிகுந்த ஆவலுடன் இருந்தனர்.
-
ரொம்ப உஷாரா...விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள்!!
15வது ஓவரின் 3வது பந்தில் மெஹ்மூத் வீசிய பந்தில் விஜய் 2 ரன்களை அடிக்க சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது. இருவருமே சிக்சர் எதுவும் அடிக்காமல்விக்கெட்டுகளைப் பாதுகாத்து ரன்களைக் குவிப்பதிலேயே மிகவும் கவனமாக இருந்தனர். 33 பந்துகளில் 39 ரன்கள் தேவை என்ற நிலை அப்போது இருந்தது.
138 ரன்களில் ஆல் அவுட்
ஆனால் பின்னர் வந்த பஞ்சாப்வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. 3 ஓவர்களில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது பஞ்சாப். 19வது ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை எடுத்திருந்தது பஞ்சாப் அணி. இறுதி ஓவரை நன்னெஸ் வீசினார். 20வது ஓவரின் 5-வது பந்தில் பஞ்சாப் அணியின் பிரவீன்குமாரை ரன் அவுட் செய்தார். அந்த அணி கடைசி ஓவரின் 5வது பந்தில் 138 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.சென்னை அணி வெல்ல 139 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது.
-
முதல் 5 ஓவர்களில் மிக நிதானமாக சென்னை சூப்பர் கிங்ஸ்
பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக முரளி விஜய் மற்றும் மைஹ் ஹசி களமிறங்கினர். முதல் ஓவரை பிரவீன் குமார் வீசினார். அவரது 5வது பந்தில் மைஹ் ஹசி ஒரு பவுண்டரி அடிக்க முதல் ஓவரின் முடிவில் சென்னை அணி 6 ரன்களை எடுத்தது. 2வது ஓவரில் ஹாரிஸ் வீசிய பந்துகளில் ரன்களை சென்னை அணியால் எடுக்க முடியவில்லை. கூடுதலாக 3 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. பிரவீன் வீசிய 3வது ஓவரின் 5வது பந்தில் மைஹ் ஹஸி ஒரு பவுண்டரி அடிக்க ஓவரின் முடிவில்14 ரன்கள்தான் எடுத்திருந்தது. சென்னை அணியில் ரன் குவிப்பு வேகம்சற்றே வேகம் குறைவாக இருந்தது. அதாவது கடந்த போட்டியில் ரன்களைக் குவிக்கப் போய் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்ததை நினைவில் வைத்து ஆடியதைப் போல் இருந்தது.
1000வது ரன்னை எட்டிய ஹஸி
4வது ஓவரை மெஹ்மூத் வீசினார். அவரது கடைசி பந்தைபவுண்டரிக்கு அனுப்பினார் முரளி விஜய். சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 5வது ஓவரில் ஹஸியின் ஒரு பவுண்டரியுடன் சேர்த்து சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்களை எடுத்திருந்தது. 6வது ஓவரில் அவானாவின் 3வதுபந்தில் ஹஸி ஒரு பவுண்டரியைஅடித்தார். அடுத்த பந்தில் மேலும் ஒரு ரன் எடுத்து ஐபிஎல் போட்டிகளில் 1000 வது ரன்னை எட்டினார் மைக் ஹஸி. 7வது ஓவரை மெஹ்மூத் வீசினார். அவரது முதல் பந்தில் ஹசி கிரீஸை எட்டுவதற்குள் ரன் அவுட்டா என குழப்பம் வந்தது. இதனால் மூன்றாவது அம்பயரின் பரிசீலனைக்கு கொண்டு போக சிறிது நேரம் இரு அணிகளும் டென்ஷனில் இருந்தனர். கடைசியாக நாட் அவுட் என அறிவிக்கப்பட்டது.
-
10வது ஓவர் முடிவில் 65 ரன்கள்
சென்னை அணியின் ஆட்டத்தின் போக்கானது முதல் போட்டியில்கற்ற அனுபவத்தின் அடிப்படையில் புதிய வியூகம்வகுத்து ஆடுவதை வெளிப்படுத்துவதாக இருந்தது. 7 வது ஓவர் முடிவில் 42 ரன்களை சென்னை விக்கெட் இழப்பின்றி எட்டியது. 8வது ஓவரை பியூஸ் சாவ்லா வீசினார். 3வது பந்தில் ஹஸி அடித்த பந்தை எளிதாக பிடித்திருக்க வேண்டிய சாவ்லா தவறவிட்டுவிட்டார். பந்து சாவ்லா கைகளில் பட்டு தப்பியது. 8 வது ஓவரின் முடிவில் 46 ரன்கள் எடுத்துரொம்பவே உஷாராக விளையாடுவதாக காட்டிக் கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். அப்போது 72 பந்துகளில்93 ரன்கள் எடுக்கவேண்டிய நிலையில் இருந்தது அந்த அணி.
-
அவானா வீசிய 9வது ஓவரின் 3வது பந்தில் ஹஸி ஒரு பவுண்டரி அடிக்க சென்னை அணி53 ரன்களைத் தொட்டது. அடுத்தபந்தையும் ஹஸி பவுண்டரிக்குஅனுப்ப ஆஹா!சென்னை அணி வேகம்காட்டத் தொடங்கியதோ என்று ரசிகர்கள் துள்ளிக் குதித்தனர். இந்த ஓவரில் மட்டும் 13 ரன்களை எடுத்ததுசென்னை அணி அதாவது 9வது ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்களை எட்டியது. பியூஸ் சாவ்லா வீசிய 10-வது ஓவரின் முடிவில் 65 ரன்களை எடுத்தது.
ஜோடியை பிரிக்க பஞ்சாப் பெரும் போராட்டம்
11வது ஓவர் முடிவில் ஹசி 33 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து அரைசதத்தை நோக்கிப்பயணித்துக் கொண்டிருந்தார்.முரளி விஜய் 32 பந்துகளில் 24 ரன்களை எடுத்திருந்தார். சென்னை அணிக்கு விக்கெட்டுகள் கைவசம் இருந்தாலும் ஒருவித நெருக்கடியுடனேயே விளையாட வேண்டும் என்று விதித்துக் கொண்டது போலவே அந்த அணி தீர்மானித்து தொடக்க வீரர்களை இறக்கியது போல் தெரிந்தது. இவர்களைப் பிரிக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர்கள் பெரும் போராட்டமே நடத்திப் பார்த்தனர். 12வது ஓவரையும் ஹஸி- முரளி விஜய் ஜோடி 74 ரன்களுடன் நிறைவு செய்து 13ஓவருக்குப் போனது. அந்த ஓவரின் 4வது பந்தில் மைக் ஹஸி ஒரு பவுண்டரி அடித்து அரை சதத்தை 37 பந்துகளில் தொட்டார். இந்த ஓவரில் மட்டும் மொத்தம் 3 பவுண்டரிகளை அடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 14வது ஓவரின் 5வது பந்தில் ஹஸி மற்றொரு பவுண்டரி அடித்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி96ரன்களை எட்டியது. இன்னும் 6 ஓவர்கள்தான். அதாவது 36 பந்துகளில்42 ரன்கள் எடுக்கவேண்டும் அதே நேரத்தில் விக்கெட்டுகள் அப்படியே இருந்தால் சென்னை ரசிகர்கள்மிகுந்த ஆவலுடன் இருந்தனர்.
-
ரொம்ப உஷாரா...விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள்!!
15வது ஓவரின் 3வது பந்தில் மெஹ்மூத் வீசிய பந்தில் விஜய் 2 ரன்களை அடிக்க சென்னை சூப்பர்கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியது. இருவருமே சிக்சர் எதுவும் அடிக்காமல்விக்கெட்டுகளைப் பாதுகாத்து ரன்களைக் குவிப்பதிலேயே மிகவும் கவனமாக இருந்தனர். 33 பந்துகளில் 39 ரன்கள் தேவை என்ற நிலை அப்போது இருந்தது.
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
16வது ஓவரில் மட்டும் 16 ரன்கள்!:
ரசிகர்களின் சிக்சர் ஆசையை 16வது ஓவரின் கடைசி பந்தில்முரளி விஜய் நிறைவேற்றி வைத்தார். இதனால் ஆட்டத்தின் போக்கு இப்போது சற்றே மாறியது. 24 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தால் சென்னை அணி வெற்றி என்றானது. சென்னை அணிஒவ்வொரு ஓவரையும் எதிர்கொண்ட விதம் நன்கு திட்டமிட்ட வியூகத்துடனே அவர்கள் களம் இறங்கினர் என்பதையே வெளிப்படுத்தி வந்தது. விக்கெட்டுகளைப் பாதுகாத்து சரியாக ரன்களைக்குவித்து வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடனேஅந்த அணியின் தொடக்க வீரர்கள் விளையாடினர். 16வது ஓவரில் சதீஷ் பந்துவீசியிருந்தார். அந்த ஓவரில்மட்டும் மொத்தம் 16 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது.
-
வெற்றியை உறுதி செய்த சென்னை அணி
17வது ஓவரின் முதல் பந்தில்ஹஸி அற்புதமாக ஒரு பவுண்டரிஅடிக்க 23 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற தலைகீழ் நிலைமை உருவானது. விடவில்லையே... ஹஸி மெஹ்மூத் வீசிய 17வது ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு அனுப்பி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். 21பந்துகளில் 10 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டுவந்தார். 17வது ஓவரின் 5வது பந்தில் முரளி விஜய் ஒரு ரன் அடித்து அரைசதத்தை எட்டினார்.
-
அபார வெற்றி:
18 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 18வது ஓவரை விக்கெட் இழப்பின்றி எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸின் ஹசி- முரளி விஜய் ஜோடி. 18வது ஓவரில் இன்னொரு சிகரை ஹசி அடித்து சமன் செய்தார். வின்னிங் ஷாட்டையும் ஹஸியே அடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸின் முரளி விஜய் 50 பந்துகளில் 50 ரன்களையும் மைக் ஹஸி 54 பந்துகளில் 86 ரன்களையும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை அபாரமாக வீழ்த்தியது!!
-
தட்ஸ்தமிழ்
ரசிகர்களின் சிக்சர் ஆசையை 16வது ஓவரின் கடைசி பந்தில்முரளி விஜய் நிறைவேற்றி வைத்தார். இதனால் ஆட்டத்தின் போக்கு இப்போது சற்றே மாறியது. 24 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தால் சென்னை அணி வெற்றி என்றானது. சென்னை அணிஒவ்வொரு ஓவரையும் எதிர்கொண்ட விதம் நன்கு திட்டமிட்ட வியூகத்துடனே அவர்கள் களம் இறங்கினர் என்பதையே வெளிப்படுத்தி வந்தது. விக்கெட்டுகளைப் பாதுகாத்து சரியாக ரன்களைக்குவித்து வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடனேஅந்த அணியின் தொடக்க வீரர்கள் விளையாடினர். 16வது ஓவரில் சதீஷ் பந்துவீசியிருந்தார். அந்த ஓவரில்மட்டும் மொத்தம் 16 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது.
-
வெற்றியை உறுதி செய்த சென்னை அணி
17வது ஓவரின் முதல் பந்தில்ஹஸி அற்புதமாக ஒரு பவுண்டரிஅடிக்க 23 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற தலைகீழ் நிலைமை உருவானது. விடவில்லையே... ஹஸி மெஹ்மூத் வீசிய 17வது ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு அனுப்பி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். 21பந்துகளில் 10 ரன்கள் என்ற நிலைக்கு கொண்டுவந்தார். 17வது ஓவரின் 5வது பந்தில் முரளி விஜய் ஒரு ரன் அடித்து அரைசதத்தை எட்டினார்.
-
அபார வெற்றி:
18 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 18வது ஓவரை விக்கெட் இழப்பின்றி எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸின் ஹசி- முரளி விஜய் ஜோடி. 18வது ஓவரில் இன்னொரு சிகரை ஹசி அடித்து சமன் செய்தார். வின்னிங் ஷாட்டையும் ஹஸியே அடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸின் முரளி விஜய் 50 பந்துகளில் 50 ரன்களையும் மைக் ஹஸி 54 பந்துகளில் 86 ரன்களையும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை அபாரமாக வீழ்த்தியது!!
-
தட்ஸ்தமிழ்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நேற்றைய போட்டியில் சென்னை அணியின் பந்து வீச்சும்,பீல்டிங்கும் சிறப்பாக இருந்தது... இறுதி ஓவரில் டோனி எதிர்பார்த்தது போலவே ரன் அவுட் செய்த விதம் அருமை...வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
சென்னை அணிக்கு வாழ்த்துகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
- Sponsored content
Page 6 of 33 • 1 ... 5, 6, 7 ... 19 ... 33
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 33
|
|