புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_m10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_m10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_m10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_m10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_m10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10 
21 Posts - 4%
prajai
நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_m10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_m10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_m10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_m10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_m10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_m10நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்"


   
   

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Mar 29, 2013 6:26 pm

நாட்டுக்கு சிறப்பான பணியை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் வழங்கி சோர்வடைந்துள்ளேன். நான் அரசியலில் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று பிரதமர் மன் மோகன் சிங் கூறியுள்ளார்.

மூன்றாவது அணி அமைக்க முலாயம் சிங் முயன்று வருவது குறித்து பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்று திருமிய பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மன்மோகன் சிங், எதையும் ஊகிக்க முடியாது என்று கூறினார்.

மேலும் 2014 பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் சோனியாகாந்தி மீண்டும் உங்களை பிரதமராக்க முன்வந்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு கற்பனையான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று பிரதமர் தெரிவித்தார்.

அடுத்ததாக 80 வயதை தாண்டிய பிறகும் நீங்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவீர்களா? அல்லது ஓய்வு பெறுவீர்களா? என்ற செய்தியாளர் கேள்விக்கு பிரதமர் கூறுகையில்,

'' இந்த நாட்டுக்கு எனது சிறப்பான பணியை நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் வழங்கி சோர்வடைந்துள்ளேன். நான் அரசியலில் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ''

என்று மன்மோகன்சிங் கூறினார்.

மன்மோகன்சிங் தனது பேட்டியில் சோர்வடைந்து விட்டதாக குறிப்பிட்டு இருப்பதன் மூலம் வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் அவர் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலக போவது சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மன் மோகன் சிங்கின் இந்த பதில் எதிர்கட்சிகளின் எதிர்வினைகளை பெற்றுள்ளது.

வெப்துனியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 29, 2013 9:07 pm

வேலை ஏதாவது செய்திருந்தால் தானே சோர்வடைய முடியும்?




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 29, 2013 9:55 pm

மக்கள் முடிவு செய்யாமலே இவரு இப்ப ஆட்சியில் இல்லையா? என்னப்பா உளுலாகாட்டியா இருக்கு ? புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 9:58 pm

மன்மோகன்சிங் தனது பேட்டியில் சோர்வடைந்து விட்டதாக குறிப்பிட்டு இருப்பதன் மூலம் வருகிற பாராளுமன்ற தேர்தலுடன் அவர் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலக போவது சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர்...சூப்பர்...விசில போடுவோம்...



நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" 224747944

நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Rநாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Aநாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Emptyநாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Rநாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 29, 2013 10:02 pm

அன்னை சோனியாவின் பாதுகைகளை வைத்து
அரசாளும் காங்கிரசுக்கு யார் பதவியில் இருந்தால் என்ன?

ராம ராஜ்ஜியம் இவர்கள் தான் நடத்துகிறார்கள் - பிஜேபி கவனிக்க




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 29, 2013 10:04 pm

சும்மா பொம்மையாட்டம் இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு அவருக்குத்தான் தெரியும்.



நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Aநாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Aநாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Tநாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Hநாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Iநாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Rநாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Aநாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Empty
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 29, 2013 10:07 pm

Aathira wrote:சும்மா பொம்மையாட்டம் இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு அவருக்குத்தான் தெரியும்.
உண்மைதான். மனுசனப்போல தான் இருக்குறது கஷ்டம்னா இந்த பொம்மையும் கஷ்டப்படுதே (நல்ல கமென்டு அக்கா) மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 10:11 pm

அசுரன் wrote:
Aathira wrote:சும்மா பொம்மையாட்டம் இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு அவருக்குத்தான் தெரியும்.
உண்மைதான். மனுசனப்போல தான் இருக்குறது கஷ்டம்னா இந்த பொம்மையும் கஷ்டப்படுதே (நல்ல கமென்டு அக்கா) மகிழ்ச்சி

"பொம்மைக்கும் பின்னே
முதலாளி"

பாடலாசிரியர் கபிலனின் வரிகள்...
எவ்ளோ உண்மை பாருங்க...



நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" 224747944

நாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Rநாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Aநாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Emptyநாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" Rநாட்டுக்கு சேவை செய்து சோர்வடைந்துள்ளேன்" A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Mar 29, 2013 10:19 pm

ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:
Aathira wrote:சும்மா பொம்மையாட்டம் இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு அவருக்குத்தான் தெரியும்.
உண்மைதான். மனுசனப்போல தான் இருக்குறது கஷ்டம்னா இந்த பொம்மையும் கஷ்டப்படுதே (நல்ல கமென்டு அக்கா) மகிழ்ச்சி

"பொம்மைக்கும் பின்னே
முதலாளி"

பாடலாசிரியர் கபிலனின் வரிகள்...
எவ்ளோ உண்மை பாருங்க...
முதலாளியினி அருமையிருக்கு

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 29, 2013 10:20 pm

இத்தனை வருடகால சுதந்திர இந்தியாவின் பிரதமர்களில் அதிகமாக மக்களால் விமரிசிக்கப்பட்டவர் என்ற பெருமை நமது இன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையே சாரும்.
ஒரு பக்கம் நமது பிரதமரை நாமே விமரிசிக்கிறோம் என்ற கவலை இருந்தாலும்,
அவரின் பொறுப்பை அவர் உணர்ந்து செயல் படவில்லையே என்பது ஆதங்கமாக தெரிவதின் வெளிப்பாடே அவர்மீது ஒரு காழ்ப்புணர்ச்சியை ஏற்ப்படுத்தி விடுகிறது.
எது எப்படியோ மீண்டும் இப்படி ஒரு பிரதமர் வேண்டுமா என்ற கேள்விக்கு உங்களின் பதிலிலிருந்தே இவரின் அரசியல் வாழ்வின் சாரம் அடங்கியிருக்கிறது.


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக