புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
58 Posts - 64%
heezulia
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
53 Posts - 65%
heezulia
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
2 Posts - 2%
Guna.D
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_m10உன்னால்  உணர்ந்தேன் .... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால் உணர்ந்தேன் ....


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Mar 29, 2013 6:26 pm

உன்னால்  உணர்ந்தேன் .... The-problem-is-you


நிழல் பேசிடும் நிஜங்கள்
நிரந்தரம் என்பதை
நீ பேசிடும் போது உணர்ந்தேன் ....

சிந்தையும் விந்தை படைப்பதை
சிந்திக்க மறந்து உன்னை சிந்திக்காத
சில நேரங்களில் உணர்ந்தேன் .....

நெஞ்சமும் வஞ்சம் செய்வதை
நெஞ்சமிழந்து என்னை
பஞ்சு பஞ்சாக்கிய உன்
நெஞ்சத்தின் போது உணர்ந்தேன் .....

நேசமும் வேஷம் செய்வதை
பாசம் வைத்து பரிதவித்த போது
நீ வாசம் வீசாத போது உணர்ந்தேன் ....

உறவும் உணர்வற்று போவதை
உறவாக இருந்து உணராமல்
நீ உதறி போகும் போது உணர்ந்தேன் .....

உள்ளமும் உடைந்து போவதை
உள்ளமெல்லாம் உன்னோடு வாழ்ந்த
உண்மை அதை நீ உணராத போது உணர்ந்தேன் ...
உண்மை அதை நீ உணராத போது உணர்ந்தேன் ...




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 29, 2013 9:05 pm

கவிதை சூப்பருங்க

உலகத்தை உணரவைத்து
உள்ளத்தை உணரவைத்து
உதவாக்கரையாக பின்னாடி திறியாதேன்னு
உரைத்த அந்த நிழல் பேசிடும் நிஜத்தை வாழ்த்துங்கள் பூவன்

யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 9:10 pm

தம்பி பூவா...அந்தப் பொம்பளைய விடு...இவ்ளோ டார்ச்சர் பண்ணும்போது எதுக்கு பின்னாடி போவணும்?... சிரி



உன்னால்  உணர்ந்தேன் .... 224747944

உன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... Aஉன்னால்  உணர்ந்தேன் .... Emptyஉன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Mar 29, 2013 10:04 pm

யினியவன் wrote:கவிதை சூப்பருங்க

உலகத்தை உணரவைத்து
உள்ளத்தை உணரவைத்து
உதவாக்கரையாக பின்னாடி திறியாதேன்னு
உரைத்த அந்த நிழல் பேசிடும் நிஜத்தை வாழ்த்துங்கள் பூவன்


நன்றி அண்ணா
நிஜம் நிழல் கானல் நீர் போல காண்போரின் நிலை.....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Mar 29, 2013 10:05 pm

ரா.ரா3275 wrote:தம்பி பூவா...அந்தப் பொம்பளைய விடு...இவ்ளோ டார்ச்சர் பண்ணும்போது எதுக்கு பின்னாடி போவணும்?... சிரி

நான் எப்போ பின்னாடி போனேன் , அண்ணா நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 10:07 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:தம்பி பூவா...அந்தப் பொம்பளைய விடு...இவ்ளோ டார்ச்சர் பண்ணும்போது எதுக்கு பின்னாடி போவணும்?... சிரி

நான் எப்போ பின்னாடி போனேன் , அண்ணா நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...



உன்னால்  உணர்ந்தேன் .... 224747944

உன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... Aஉன்னால்  உணர்ந்தேன் .... Emptyஉன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 29, 2013 10:08 pm

பூவன் wrote:
நன்றி அண்ணா
நிஜம் நிழல் கானல் நீர் போல காண்போரின் நிலை.....
அறிவால் சாதிக்க பிறந்தவன் நீங்கள் என்று அறிவாள்
அறியாமல் அவள் பின்னே அலைந்து அறிவால்
நீங்க சாதிக்காமல் போய்விடக் கூடாது
என்று அகன்றே இருக்க அறிவாள்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Mar 29, 2013 10:08 pm

இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...

எப்போதும் போக மாட்டேன் அண்ணா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 10:13 pm

பூவன் wrote:
இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...

எப்போதும் போக மாட்டேன் அண்ணா

தப்பேதும் பண்ணாதவரை ஓகே...



உன்னால்  உணர்ந்தேன் .... 224747944

உன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... Aஉன்னால்  உணர்ந்தேன் .... Emptyஉன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Mar 29, 2013 10:16 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...

எப்போதும் போக மாட்டேன் அண்ணா

தப்பேதும் பண்ணாதவரை ஓகே...

தப்பேதும் பண்ணவில்லை , எப்போதும் பண்ணமாட்டேன் , இதை தப்பாமல் இருந்திடுவேன் .....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக