புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43
by ayyasamy ram Today at 12:03
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் 200 போலி டாக்டர்கள் விரைவில் கைது செய்ய முடிவு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://mmimages.maalaimalar.com/Articles/2013/Mar/435e37b6-43c9-4300-aef8-25dc56902d11_S_secvpf.gif
சென்னையில் 200-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் இருப்பதாக கணக் கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களை விரைவில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். எம்.பி.பி.எஸ். படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிக்க கூடியவர்களை போலி டாக்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எம்.பி.பி.எஸ். மருத்துவர்களிடம் உதவியாளராகவோ, கம்பவுண்டராக இருந்த அனுபவத்தை வைத்து ஆங்கில மருத்துவ சிகிச்சை முறைகளை கையாள்பவர் கிராமப்புறங்களில் அதிகப்பேர் உள்ளனர்.
-
காய்ச்சல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைக்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரைகளை கொடுக்கும் இத்தகைய போலி டாக்டர்கள் அவ்வப் போது கைது செய்யப்படு கிறார்கள். தற்போது அந்த வரிசையில் பிசியோதெரபி படித்தவர்களும் இடம் பெறுவதாக கூறப்படுகிறது. 41/2 ஆண்டு தொழில் நுட்ப பயிற்சி முடித்தவர்கள் எப்படி டாக்டராக கருதி மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். எலும்பு, நரம்பு சம்பந்த மான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அதன் ஒரு பகுதியாக முடநீக்கியல் (பிசியோதெரபி) இடம் பெறுகிறது.
-
இந்த சிகிச்சை முறையை அளிப்பவர்கள் டாக்டர்கள் அல்ல. அது ஒரு மருத்துவ ரீதியான ஒரு தொழில்நுட்ப பயிற்சியாகும் என்று இந்திய மருத்துவ சங்கம் முதல் தமிழ்நாடு மாநில மருத்துவ கவுன்சில் வரை எதிர்த்து வருகிறது. முட நீக்கு சிகிச்சை அளிக்க கூடியவர்கள் வலி நிவாரணம் மையம் என்ற பெயரில் சென்னைஉள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கிளினிக்குகளைபுற்றீசல் போல் தொடங்கி “டாக்டர்” என பெரிய அளவில்விளம்பர பலகை வைத்து கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
-
அவற்றை தடுக்க வேண்டும். அதுபோன்று சிகிச்சை அளிப்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் பிரகாசம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
பிசியோதெரபிஸ்ட் படித்து முடித்தவர்கள் டாக்டர்கள்என்று குறிப்பிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். மருத்துவர் என்று குறிப்பிட அவர்களுக்கு உரிமை கிடையாது. டாக்டர்கள் பரிந்துரைத்திருப்பதை ஏற்று அவர்கள் செயல்படுத்த வேண்டும். டாக்டர் என்று போட்டுக் கொண்டு மக்களை தேவையில்லாமல் குழம்புகிறார்கள். அது ஒருடெக்னிஷீயன் படிப்பாகும். பிசியோதெரபிஸ்டுகள் தவறானசிகிச்சை மேற்கொள்வதால் பலர் கழுத்து வலி, பக்கவாதம் போன்ற வற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் 200-க் கும் மேற்பட்டவர்கள் இது போல தவறான சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பற்றிய பெயர் விவரங்களை போலீஸ் கமிஷனரிடம் விரைவில் கொடுக்க இருக்கிறோம். பொதுமக்களின் உயிரோடு விளையாடும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க செயலாளரும், மாநில மருத்துவ கவுன்சில் உறுப்பினருமான டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பிசியோ தெரபிஸ்ட் என்ற பெயரில் 200-க்கும் மேற்பட்டவர்கள் தவறான சிகிச்சை அளிக்கிறார்கள். சென்னையில் பிசியோ தெரபி படித்தவர்கள் மிகப் பெரிய அளவில் டாக்டர் என குறிப்பிட்டு மருத்துவ மனையாக நடத்துகிறார்கள். 2010-ம் ஆண்டு இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, பிசியோ தெரபிஸ்டுகள், டாக்டர் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்றுஉத்தரவிட்டது. அதை எதிர்த்து அப்பீல் செய்த ஒரு பிசியோ தெரப்பிஸ்டுவின் மனுவை 2011-ம் ஆண்டு தள்ளுபடி செய்ததோடு, டாக்டர் என்று பயன்படுத்தக்கூடாது, மருத் தவர்களின் சிகிச்சையை அளிக்க கூடாது எனவும் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டு உத்தரவை மீறி அவர்கள் மீண்டும் டாக்டர் என்று பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். அரசு இதுபோன்ற தவறான சிகிச்சை அளித்து மக்களின் உயிரை பறிக்கும் பிசியோ தெரபிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் படிப்பை ரத்து செய்ய வேண்டும். அரசு இதில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
போலி டாக்டர்களின் பட்டியல் விரைவில் போலீஸ் கமிஷனரிடம் கொடுக்க இருப்பதால் கைது நடவடிக்கை அடுத்த கட்டமாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாலைமலர்
சென்னையில் 200-க்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் இருப்பதாக கணக் கெடுக்கப்பட்டுள்ளது. அவர்களை விரைவில் கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். எம்.பி.பி.எஸ். படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிக்க கூடியவர்களை போலி டாக்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். எம்.பி.பி.எஸ். மருத்துவர்களிடம் உதவியாளராகவோ, கம்பவுண்டராக இருந்த அனுபவத்தை வைத்து ஆங்கில மருத்துவ சிகிச்சை முறைகளை கையாள்பவர் கிராமப்புறங்களில் அதிகப்பேர் உள்ளனர்.
-
காய்ச்சல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைக்கு ஊசி போட்டு மருந்து, மாத்திரைகளை கொடுக்கும் இத்தகைய போலி டாக்டர்கள் அவ்வப் போது கைது செய்யப்படு கிறார்கள். தற்போது அந்த வரிசையில் பிசியோதெரபி படித்தவர்களும் இடம் பெறுவதாக கூறப்படுகிறது. 41/2 ஆண்டு தொழில் நுட்ப பயிற்சி முடித்தவர்கள் எப்படி டாக்டராக கருதி மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். எலும்பு, நரம்பு சம்பந்த மான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அதன் ஒரு பகுதியாக முடநீக்கியல் (பிசியோதெரபி) இடம் பெறுகிறது.
-
இந்த சிகிச்சை முறையை அளிப்பவர்கள் டாக்டர்கள் அல்ல. அது ஒரு மருத்துவ ரீதியான ஒரு தொழில்நுட்ப பயிற்சியாகும் என்று இந்திய மருத்துவ சங்கம் முதல் தமிழ்நாடு மாநில மருத்துவ கவுன்சில் வரை எதிர்த்து வருகிறது. முட நீக்கு சிகிச்சை அளிக்க கூடியவர்கள் வலி நிவாரணம் மையம் என்ற பெயரில் சென்னைஉள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கிளினிக்குகளைபுற்றீசல் போல் தொடங்கி “டாக்டர்” என பெரிய அளவில்விளம்பர பலகை வைத்து கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
-
அவற்றை தடுக்க வேண்டும். அதுபோன்று சிகிச்சை அளிப்பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் பிரகாசம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-
பிசியோதெரபிஸ்ட் படித்து முடித்தவர்கள் டாக்டர்கள்என்று குறிப்பிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். மருத்துவர் என்று குறிப்பிட அவர்களுக்கு உரிமை கிடையாது. டாக்டர்கள் பரிந்துரைத்திருப்பதை ஏற்று அவர்கள் செயல்படுத்த வேண்டும். டாக்டர் என்று போட்டுக் கொண்டு மக்களை தேவையில்லாமல் குழம்புகிறார்கள். அது ஒருடெக்னிஷீயன் படிப்பாகும். பிசியோதெரபிஸ்டுகள் தவறானசிகிச்சை மேற்கொள்வதால் பலர் கழுத்து வலி, பக்கவாதம் போன்ற வற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
சென்னையில் 200-க் கும் மேற்பட்டவர்கள் இது போல தவறான சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் பற்றிய பெயர் விவரங்களை போலீஸ் கமிஷனரிடம் விரைவில் கொடுக்க இருக்கிறோம். பொதுமக்களின் உயிரோடு விளையாடும் போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க செயலாளரும், மாநில மருத்துவ கவுன்சில் உறுப்பினருமான டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பிசியோ தெரபிஸ்ட் என்ற பெயரில் 200-க்கும் மேற்பட்டவர்கள் தவறான சிகிச்சை அளிக்கிறார்கள். சென்னையில் பிசியோ தெரபி படித்தவர்கள் மிகப் பெரிய அளவில் டாக்டர் என குறிப்பிட்டு மருத்துவ மனையாக நடத்துகிறார்கள். 2010-ம் ஆண்டு இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, பிசியோ தெரபிஸ்டுகள், டாக்டர் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என்றுஉத்தரவிட்டது. அதை எதிர்த்து அப்பீல் செய்த ஒரு பிசியோ தெரப்பிஸ்டுவின் மனுவை 2011-ம் ஆண்டு தள்ளுபடி செய்ததோடு, டாக்டர் என்று பயன்படுத்தக்கூடாது, மருத் தவர்களின் சிகிச்சையை அளிக்க கூடாது எனவும் உத்தரவிட்டது.
ஐகோர்ட்டு உத்தரவை மீறி அவர்கள் மீண்டும் டாக்டர் என்று பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம். அரசு இதுபோன்ற தவறான சிகிச்சை அளித்து மக்களின் உயிரை பறிக்கும் பிசியோ தெரபிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் படிப்பை ரத்து செய்ய வேண்டும். அரசு இதில் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
போலி டாக்டர்களின் பட்டியல் விரைவில் போலீஸ் கமிஷனரிடம் கொடுக்க இருப்பதால் கைது நடவடிக்கை அடுத்த கட்டமாக தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாலைமலர்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மருத்துவரை சந்திப்பவர்கள் கவனிக்கவும் அதிகபட்சம் உங்களின் குடும்ப மருத்துவரை அணுகுங்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்லவேளை இது சென்னையில் தானே - நம்ம அகன்யா தப்பிச்சாங்க
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:நல்லவேளை இது சென்னையில் தானே - நம்ம அகன்யா தப்பிச்சாங்க
என்ன காரணம் இனியவரே ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவங்க மருத்துவம் படிக்க போறாங்க - அதுக்கு முன்னாடியே கொழும்புவில் மருத்துவம் செய்ய துனிஞ்சுட்டாங்கMuthumohamed wrote:யினியவன் wrote:நல்லவேளை இது சென்னையில் தானே - நம்ம அகன்யா தப்பிச்சாங்க
என்ன காரணம் இனியவரே ?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையா மாத்தவா?ஜாஹீதாபானு wrote:பிடிங்க சார் அவனுங்களை ...பிடிச்சு உள்ள போடுங்க யினியவன் அண்ணா பக்கத்துல
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:அவங்க மருத்துவம் படிக்க போறாங்க - அதுக்கு முன்னாடியே கொழும்புவில் மருத்துவம் செய்ய துனிஞ்சுட்டாங்கMuthumohamed wrote:யினியவன் wrote:நல்லவேளை இது சென்னையில் தானே - நம்ம அகன்யா தப்பிச்சாங்க
என்ன காரணம் இனியவரே ?
அப்படியா சேதி அகன்யா வரட்டும் கேட்டுபுடுரன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையா மாத்தவா?ஜாஹீதாபானு wrote:பிடிங்க சார் அவனுங்களை ...பிடிச்சு உள்ள போடுங்க யினியவன் அண்ணா பக்கத்துல
உங்க பக்கத்தில் இருந்த பின்ன என்ன தண்டனையாம் ?
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» போலி டாக்டர்கள் 49 பேர் கைது
» சிதம்பரத்தில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது
» திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 போலி டாக்டர்கள் கைது
» சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம்
» போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு
» சிதம்பரத்தில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது
» திருவண்ணாமலை மாவட்டத்தில் 21 போலி டாக்டர்கள் கைது
» சேலத்தில் ஒரே நாளில் 9 போலி டாக்டர்கள் கைது; எஸ்.எஸ்.எல்.ஸி., படித்தவர்கள் சிகிச்சை அளித்தது அம்பலம்
» போலி டாக்டர்கள் என்று கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர்கள் மீதான வழக்கை கைவிட உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|