புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
1 Post - 1%
viyasan
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
18 Posts - 3%
prajai
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_lcapஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_voting_barஎங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 8:41 pm

கொஞ்சம் இறுக்கமான மனநிலையில் எழுதும் மடல்-கருத்து-சார்புத் தன்மை கொண்டது என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்...
தற்போது தமிழகம் முழுவதும் கொந்தளித்துக் கிடக்கும் கொடுமைக்கு எதிரான மன நிலைப் பற்றியதுதான் இந்த விவாத மடல்...

பாலகன் ஒருவன் தின் பண்டம் கொடுத்து தின்ன வைக்கப்பட்டு 'திருட்டுத் ...' சிலரால் முரட்டுத் தனமாகக் கொல்லப்பட்டதும்தான் இந்தம் மண்ணுக்கு 'ஒருமித்த' உணர்வு ஊற்றெடுத்தது...
அந்தப் பச்சை மண்ணின் புகைப்படங்கள் இங்கு எல்லோரின் உயிரையும் இழுத்து இழுத்து அசைத்து அசைத்து அடியோடு-வேரோடும் தூறோடும் பிடுங்கி எரிந்தது நியாயமா? அநியாயமா? என்ற கேள்வி ஏனோ எழாமல் இல்லை...
ஏனெனில் இன்றும் சிலர் இந்த உணர்வின் மீது உமிழ் நீரை உமிழ்ந்து கொண்டிருப்பதே இப்படி ஒரு கேள்வியை எழுப்புகிறது...
அடப்பாவிகளே...அந்த மர மண்டைகள் 'மத்தியில்' நீங்களும் சேரலாமா?,...

இந்த நேரத்தில் 'நடுநிலை' என்ற பெயரில் நீங்கள் கடந்த காலங்களை அலசுங்கள்-கழுவி ஊற்றுங்கள்...கவலை இல்லை...
ஆனால் கொஞ்சமேனும் நெஞ்சில் ஈரத்தோடு நியாயமாக இருங்கள்...குறைந்தபட்சம் அமைதியாக இருங்கள்...

இப்போதுதான் எங்கள் இடையேயும் இடையிலேயும் இருந்த கரை வேட்டிகளைக் கழற்றி வீசிவிட்டு 'ஒருமித்த' உணர்வில் ஓரளவிற்குத் தெருவிற்குள் வந்துள்ளோம்...
அதற்குள் ஊடகப் புலிகள்-உயர் சிந்தனையாளர்கள்-நடுநிலை மரங்கள் என்றெல்லாம் ஏதேனும் டி.வி.யில் உட்கார்ந்து உரத்துப் பேசாதீர்கள்...

ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்களுக்கும் இப்படி ஒரு இக்கட்டு நேரலாம்...
நேரும்போது நீங்களும் உணர்வைக் கட்டிக்கொண்டு அழத்தான் வேண்டும்...
எனவே எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
காரணம் நாங்கள் இயலாதவர்கள்-கையாலாகாதவர்கள்...(உங்கள் பார்வைக்குத்தான்)

ஒரு சில ஊடகங்களில் சில அறிவு ஜீவிகள் அரைத்துக் கொண்டிருக்கும் அறிவுசார்(?) நடுநிலைப் பேச்சுத்தான் இம்மடலை எழுதத் தூண்டியது...
(இதைத் தவிர வேறென்ன இயலும் எம்மால்...போராடும்/களமாடும் திறன்தான் இல்லையே...)




[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மழைவாசி
மழைவாசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 28/03/2013

Postமழைவாசி Fri Mar 29, 2013 8:54 pm

இந்தக் கட்டுரை படித்ததும் நினைவுக்கு வந்தது எங்கோ படித்த இந்த பழைய கவிதை..

" எங்கள் கண்ணீர் துளிகள்
நிறுத்தப்படுவது
எந்தக் கையினாலும்
துடைக்கப்பட்டல்ல
அதுவாய் வற்றித்தான்"

சோகம் சோகம்
மழைவாசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மழைவாசி

raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Fri Mar 29, 2013 9:04 pm

சூப்பருங்க அருமையிருக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்களுக்கும் இப்படி ஒரு இக்கட்டு நேரலாம்...
நேரும்போது நீங்களும் உணர்வைக் கட்டிக்கொண்டு அழத்தான் வேண்டும்...
எனவே எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
காரணம் நாங்கள் இயலாதவர்கள்-கையாலாகாதவர்கள்...(உங்கள் பார்வைக்குத்தான்) மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 9:05 pm

மழைவாசி wrote:இந்தக் கட்டுரை படித்ததும் நினைவுக்கு வந்தது எங்கோ படித்த இந்த பழைய கவிதை..

" எங்கள் கண்ணீர் துளிகள்
நிறுத்தப்படுவது
எந்தக் கையினாலும்
துடைக்கப்பட்டல்ல
அதுவாய் வற்றித்தான்"

சோகம் சோகம்

நல்ல மேற்கோள் கவிதையோடானப் பின்னூட்டம்...நன்றி மழைவாசி...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 9:29 pm

raja sekar.v wrote: சூப்பருங்க அருமையிருக்கு ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்களுக்கும் இப்படி ஒரு இக்கட்டு நேரலாம்...
நேரும்போது நீங்களும் உணர்வைக் கட்டிக்கொண்டு அழத்தான் வேண்டும்...
எனவே எங்கள் கண்ணீரை எப்போதும் கொச்சைப்படுத்தாதீர்கள்...
காரணம் நாங்கள் இயலாதவர்கள்-கையாலாகாதவர்கள்...(உங்கள் பார்வைக்குத்தான்) மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி... நன்றி



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Mar 29, 2013 9:32 pm

போராடும்/களமாடும் திறனில்லாதோர்
நாம் என எத்தனிக்கும் கூட்டம்,
எத்திசையும் உண்டு.உண்மை
யாதெனில்,பொறுமைக்கும் எல்லையுண்டு.
அவ்வெல்லைக்கும் அளவுண்டு.
வெகுண்டுழேழும் நாள் தொலைவிலில்லை
அன்று அடங்கும் உங்கள் மூச்சு,பேச்சு

அருமை அண்ணா உங்களின் கட்டுரை.
உண்மையை உணர்த்தியது எனக்கு சில வரிகள் அவ்வரிகளில் தெரியும் நியாயமும்,கோபமும் என் எனக்கு முன்னமே தோன்றவில்லை என நெற்றியில் பொட்டிட்ட வரிகள். சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 29, 2013 9:35 pm

அடுத்தவனுக்கு ஏற்பட்டால் அது வெறும் செய்தி
தனக்கு ஏற்பட்டால் அது பெரும் கொடுமை

இதுவே இன்று பலரின் நிலை - நடுநிலை என்ற
வேஷத்தில் ஒளிந்து கொள்ளும் பச்சோந்திகள்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 29, 2013 9:38 pm

ஹர்ஷித் wrote:போராடும்/களமாடும் திறனில்லாதோர்
நாம் என எத்தனிக்கும் கூட்டம்,
எத்திசையும் உண்டு.உண்மை
யாதெனில்,பொறுமைக்கும் எல்லையுண்டு.
அவ்வெல்லைக்கும் அளவுண்டு.
வெகுண்டுழேழும் நாள் தொலைவிலில்லை
அன்று அடங்கும் உங்கள் மூச்சு,பேச்சு

அருமை அண்ணா உங்களின் கட்டுரை.
உண்மையை உணர்த்தியது எனக்கு சில வரிகள் அவ்வரிகளில் தெரியும் நியாயமும்,கோபமும் என் எனக்கு முன்னமே தோன்றவில்லை என நெற்றியில் பொட்டிட்ட வரிகள். சூப்பருங்க

நன்றி ஜேன்...உங்களைப் போல என்னைப் போல நம்மைப்போல நிறைய பேரின் தாமதமே
சிலருக்கு சிரிக்க வாய்ப்பையும் வாயையும் தருகிறது...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Mar 29, 2013 10:15 pm

நமது நெஞ்சில் எல்லாம் ஈரங்கள் காய்ந்து பாலைவனமாகவில்லை ,இவர்கள் நடுநிலைமை எனகூறிக்கொண்டு வளர்ந்ததை அழிப்பதை பார்த்து நிற்பதற்கு ......

நடுநிலைமை நடுநிலைமை என கூறுபவர்கள் இன்று நாட்டின் நிலை அறியவில்லை ....






[You must be registered and logged in to see this link.]
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Mar 29, 2013 10:38 pm

யினியவன் wrote:அடுத்தவனுக்கு ஏற்பட்டால் அது வெறும் செய்தி
தனக்கு ஏற்பட்டால் அது பெரும் கொடுமை

இதுவே இன்று பலரின் நிலை - நடுநிலை என்ற
வேஷத்தில் ஒளிந்து கொள்ளும் பச்சோந்திகள்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் பச்சோந்திகள் மிக விரைவில் உணர்வார்கள்




[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக