புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
21 Posts - 4%
prajai
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
8 Posts - 2%
Guna.D
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
7 Posts - 1%
mruthun
திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_m10திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !   நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் ! நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Mar 29, 2013 6:46 pm

திசைகளைத் திரும்பிப் பார்க்கிறேன் !
நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் !தொலைபேசி 0422-256313
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

குமரன் பதிப்பகம் ,19.கண்ணதாசன் சாலை ,சென்னை .17.தொலைபேசி 044- 24353742.
விலை ரூபாய் 70.

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களை கோவை வசந்த வாசல் கவி மன்றம் நடத்திய விழாவில் கோவையில் சந்தித்து உரையாடி இருக்கிறேன் .அவரது படைப்புகளை படித்து மகிழ்ந்தவன் .கோவையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டவர் .எழுத்து பேச்சு செயல் மூன்றிலும் தன்னம்பிக்கை விதைத்து வருபவர் .பன்முக ஆற்றல் மிக்கவர் .கோவை ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டுத் துறையின் இயக்குனராகவும் ,கோவை கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளிச் செயலாரகவும் பணியாற்றி வருகிறார் .

நமது நம்பிக்கை மாத இதழில் ஜனவரி 2011 தொடங்கி 20 மாதங்கள் தொடராக வந்தது .கட்டுரையாக இதழில் படித்தப் போதும் நூலாக மொத்தமாக படித்ததில் சுகம்.கவிதை உறவு இதழில் ஏர்வாடி எஸ் .ராதா கிருஷ்ணன் அவர்களும் மிகச் சிறப்பாக இந்நூலுக்கு விமர்சனம் எழுதி இருந்தார்கள் .சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகள் நூல் படிக்கும் வாசகர்களுக்கு தன்னம்பிக்கை விதைக்கும் விதமாக உள்ளது .புகைப்படங்களுடன் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ள குமரன் பதிப்பகத்தாருக்கும் பாராட்டுக்கள் .

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் எட்டாம் வகுப்பு படித்தப்போது அவரை முதன் முதலில் மேடை ஏற வைத்து அழகு பார்த்த நற்றமிழாசிரியர் திரு .கா .ச .அப்பாவு அவர்களின் புகைப்படத்தை வாங்கி அச்சிட்டு அவருக்கு நூலைச் சமர்ப்பித்தது சிறப்பு .வாய்ப்புத் தந்த ஆசிரியரை மறக்காமல் நன்றியை நன்கு பதிவு செய்த பாங்கு .இன்றைய மாணவ சமுதாயம் மனதில் நிறுத்த வேண்டிய கருத்து .

.சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் வைர வரிகளை சிந்தனை வரிகளை அணிந்துரை எழுதிய முனைவர் கோ .சேகர் குறிப்பிட்டு உள்ளார்கள் .

முடங்கிக் கிடந்தால் சிலந்தியும்
உன்னைச் சிறைப் பிடிக்கும் !
எழுந்து நடந்தால் எரிமலையும்
உனக்கு வழி கொடுக்கும் !

.சோம்பலை ஒழித்து சுறுசுறுப்பை விதைக்கும் அற்புத வரிகள் .இந்நூல் படிக்கும் ஒவ்வொரு வாசகர்களும் இந்த வரிகளை நினைவில் கொண்டு செயல் படுத்தினால் வாழ்வில் வெற்றி பெறலாம் .

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் இனிமையான மனிதர் ,பண்பாளர் ,எழுத்தாளர் ,கவிஞர் ,பேச்சாளர் ,செயலர் ,அலுவலர் சகலகலா வல்லவர் .
இவரின் இன்றைய நிலைக்கு காரணம் ,அரசியல், திரைப்படம் இரண்டும் இன்றி கோவையில் இருந்து வரும் முதல் தன்முன்னேற்ற மாத இதழின் ஆசிரியர் இல .செ .கந்தசாமி அவர்களின் உரைதான் .கல்லூரி நாட்களில் விளையாட்டுத்தனமாக சுற்றிக் கொண்டு இருந்த தன்னை மடைமாற்றம் செய்தது என்பதை நன்றியுடன் குறிப்பிட்டு உள்ளார் .நன்றி மறப்பது நன்றன்று என்று திருக்குறளை வாழ்வில் கடை பிடித்த காரணத்தால் வெற்றிப் பெற்று உள்ளார் .

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நூல் படிக்கும் வாசகர்களுக்கு பயன்படும் விதத்தில் மனதில் பதியும் வண்ணம் சிறப்பாக எழுதி உள்ளார் .இன்று உப்புச் சத்து நோய் வந்தவர்கள் மருத்துவரின் அறிவுரையின் பேரில் உப்பை தவிர்த்து சாப்பிட்டு வருகின்றனர் .ஆனால் அவர்களால் நட்பை தவிர்க்க முடியாது .அதனை உணர்த்தும் அற்புத வரிகள் இதோ !

உப்பில்லாமல் கூட உயிர் வாழலாம் - ஆனால்
நல்ல நட்பில்லாமல் உயிர் வாழ முடியாது !

முற்றிலும் உண்மை ! நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள் .இந்த வாசகத்தை நேற்று மதுரையில் ஓடும் ஆட்டோ முதுகில் படித்தேன் .இதுதான் படைப்பாளியின் வெற்றி .நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் யார் ? என்று தெரியாமலே அவர் எழுதிய வாசகம் பிடித்து எழுதி வைத்துள்ளனர் .இப்படி நூல் முழுவதும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய வைர வரிகளின் புதையலாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .சிந்தனையாளர் முனைவர் வெ .இறையன்பு அவர்கள் சொல்லுவதைப் போல நாம் புரட்டும் புத்தகம் அல்ல இது .நம்மை புரட்டும் புத்தகம் .

"அவமானங்கள் நம்மைச் சிதைத்துவிடக் கூடாது .சீராகச் செதுக்க வேண்டும் .யாராவது நம்மை அவமானப்படுத்தினால் ,நாம் வார்த்தைகளால் அவர்களுக்கு பதில் சொல்லக் கூடாது .வாழ்ந்து காட்ட வேண்டும் .அவமானங்களையே எழுச்சியாய் உருவாக்கும் உந்து சக்தியாய் மாற்றிப் பழக வேண்டும் ."

நூலில் உள்ள மேற்கண்ட வரிகளை வாழ்வில் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் வெற்றிப் பெறலாம் .வாழ்வியல் கருத்துக்களை வெற்றிச் சூத்திரங்களை சொல்லித் தரும் நூல் .
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறங்கிக் கொண்டு இருக்கும் தன்னபிக்கையை உசுப்பி விடும் வரிகள் .

" முற்றுப்புள்ளிகளை முயற்சிப்புள்ளி களாக்கினால் நீங்களே ஒரு முக்கியப்புள்ளி ஆவீர்கள் ."

நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கல்லூரி காலத்தில் கடைப்பிடித்த மூன்று கட்டளைகளை கவனியுங்கள் .

1.இனிமேல் நன்கு படிப்பது , நல்ல மதிப்பெண்களை பெறுவது .
2.எந்தப் போட்டியானாலும் அதில் கலந்து கொள்வது .வெற்றியோ தோல்வியோ அது குறித்து கவலைப்படுவதில்லை .
3.நேரத்தை வீணடிக்காமல் ஏதாவது உருப்படியான காரியங்கள் செய்வது .

மாணவ பேரவைத் தேர்தல் பற்றி ,பெற்ற வெற்றி பற்றி ,காந்தியடிகள் குறிப்பிட்ட 7 பாவங்கள் பற்றி குறிப்பிட்டு வல்லவனாக வாழ்ந்தால் மட்டும் போதாது ,நல்லவனாகவும் வாழ வேண்டிய அவசியத்தை நன்கு உணர்த்தி உள்ளார் .

கட்டுரைகளின் தலைப்புகளே நம்பிக்கை விதைக்கின்றன .நம்பிக்கைதான் என் மூலதனம் .
சிந்தனை மின்னல் தெறித்தது ,கூர்மையும் நேர்மையும் சிறகுகள் ,திறமை வளர்ந்தால் நம்பிக்கை பிறக்கும் ,உதவுபோதெல்லாம் உயர்கிறோம் ,முயற்சியும் பயிற்சியும் வெற்றியின் சிறகுகள் ,கூட்டு முயற்சி கோடி நன்மை ,மனதில் நம்பிக்கை நாற்று வளர்த்தேன் ,வெற்றியும் தோல்வியும் பாடநூல்களே .

நம்மை நாம் செதுக்கிக் கொள்ள உதவும் நூல் . விதி என்று ஒன்றும் இல்லை மதியால் உயரலாம் ,உழைப்பால் சாதிக்கலாம், முயற்சியால் முன்னேறலாம் என்பதை பயிற்றுவிக்கும் நூல் .வாழ்வில் சந்தித்த அனுபவங்களை , வெற்றியின் ரகசியத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொண்ட நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !
--
--


View previous topic View next topic Back to top

Similar topics
» உலக உத்தமர் கலாம் ! நூல் தொகுப்பாசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» புதுக்கவிதைகளிலும் பயனுள்ள மருத்துவ குறிப்புகள் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் கவிஞர் மித்ரா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக