ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால் உணர்ந்தேன் ....

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன்னால்  உணர்ந்தேன் .... Empty உன்னால் உணர்ந்தேன் ....

Post by பூவன் Fri Mar 29, 2013 6:26 pm

உன்னால்  உணர்ந்தேன் .... The-problem-is-you


நிழல் பேசிடும் நிஜங்கள்
நிரந்தரம் என்பதை
நீ பேசிடும் போது உணர்ந்தேன் ....

சிந்தையும் விந்தை படைப்பதை
சிந்திக்க மறந்து உன்னை சிந்திக்காத
சில நேரங்களில் உணர்ந்தேன் .....

நெஞ்சமும் வஞ்சம் செய்வதை
நெஞ்சமிழந்து என்னை
பஞ்சு பஞ்சாக்கிய உன்
நெஞ்சத்தின் போது உணர்ந்தேன் .....

நேசமும் வேஷம் செய்வதை
பாசம் வைத்து பரிதவித்த போது
நீ வாசம் வீசாத போது உணர்ந்தேன் ....

உறவும் உணர்வற்று போவதை
உறவாக இருந்து உணராமல்
நீ உதறி போகும் போது உணர்ந்தேன் .....

உள்ளமும் உடைந்து போவதை
உள்ளமெல்லாம் உன்னோடு வாழ்ந்த
உண்மை அதை நீ உணராத போது உணர்ந்தேன் ...
உண்மை அதை நீ உணராத போது உணர்ந்தேன் ...


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னால்  உணர்ந்தேன் .... Empty Re: உன்னால் உணர்ந்தேன் ....

Post by யினியவன் Fri Mar 29, 2013 9:05 pm

கவிதை சூப்பருங்க

உலகத்தை உணரவைத்து
உள்ளத்தை உணரவைத்து
உதவாக்கரையாக பின்னாடி திறியாதேன்னு
உரைத்த அந்த நிழல் பேசிடும் நிஜத்தை வாழ்த்துங்கள் பூவன்


Last edited by யினியவன் on Fri Mar 29, 2013 9:12 pm; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன்னால்  உணர்ந்தேன் .... Empty Re: உன்னால் உணர்ந்தேன் ....

Post by ரா.ரா3275 Fri Mar 29, 2013 9:10 pm

தம்பி பூவா...அந்தப் பொம்பளைய விடு...இவ்ளோ டார்ச்சர் பண்ணும்போது எதுக்கு பின்னாடி போவணும்?... சிரி


உன்னால்  உணர்ந்தேன் .... 224747944

உன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... Aஉன்னால்  உணர்ந்தேன் .... Emptyஉன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உன்னால்  உணர்ந்தேன் .... Empty Re: உன்னால் உணர்ந்தேன் ....

Post by பூவன் Fri Mar 29, 2013 10:04 pm

யினியவன் wrote:கவிதை சூப்பருங்க

உலகத்தை உணரவைத்து
உள்ளத்தை உணரவைத்து
உதவாக்கரையாக பின்னாடி திறியாதேன்னு
உரைத்த அந்த நிழல் பேசிடும் நிஜத்தை வாழ்த்துங்கள் பூவன்


நன்றி அண்ணா
நிஜம் நிழல் கானல் நீர் போல காண்போரின் நிலை.....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னால்  உணர்ந்தேன் .... Empty Re: உன்னால் உணர்ந்தேன் ....

Post by பூவன் Fri Mar 29, 2013 10:05 pm

ரா.ரா3275 wrote:தம்பி பூவா...அந்தப் பொம்பளைய விடு...இவ்ளோ டார்ச்சர் பண்ணும்போது எதுக்கு பின்னாடி போவணும்?... சிரி

நான் எப்போ பின்னாடி போனேன் , அண்ணா நான் இல்லை அய்யோ, நான் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னால்  உணர்ந்தேன் .... Empty Re: உன்னால் உணர்ந்தேன் ....

Post by ரா.ரா3275 Fri Mar 29, 2013 10:07 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:தம்பி பூவா...அந்தப் பொம்பளைய விடு...இவ்ளோ டார்ச்சர் பண்ணும்போது எதுக்கு பின்னாடி போவணும்?... சிரி

நான் எப்போ பின்னாடி போனேன் , அண்ணா நான் இல்லை அய்யோ, நான் இல்லை

இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...


உன்னால்  உணர்ந்தேன் .... 224747944

உன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... Aஉன்னால்  உணர்ந்தேன் .... Emptyஉன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உன்னால்  உணர்ந்தேன் .... Empty Re: உன்னால் உணர்ந்தேன் ....

Post by யினியவன் Fri Mar 29, 2013 10:08 pm

பூவன் wrote:
நன்றி அண்ணா
நிஜம் நிழல் கானல் நீர் போல காண்போரின் நிலை.....
அறிவால் சாதிக்க பிறந்தவன் நீங்கள் என்று அறிவாள்
அறியாமல் அவள் பின்னே அலைந்து அறிவால்
நீங்க சாதிக்காமல் போய்விடக் கூடாது
என்று அகன்றே இருக்க அறிவாள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன்னால்  உணர்ந்தேன் .... Empty Re: உன்னால் உணர்ந்தேன் ....

Post by பூவன் Fri Mar 29, 2013 10:08 pm

இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...

எப்போதும் போக மாட்டேன் அண்ணா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னால்  உணர்ந்தேன் .... Empty Re: உன்னால் உணர்ந்தேன் ....

Post by ரா.ரா3275 Fri Mar 29, 2013 10:13 pm

பூவன் wrote:
இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...

எப்போதும் போக மாட்டேன் அண்ணா

தப்பேதும் பண்ணாதவரை ஓகே...


உன்னால்  உணர்ந்தேன் .... 224747944

உன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... Aஉன்னால்  உணர்ந்தேன் .... Emptyஉன்னால்  உணர்ந்தேன் .... Rஉன்னால்  உணர்ந்தேன் .... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

உன்னால்  உணர்ந்தேன் .... Empty Re: உன்னால் உணர்ந்தேன் ....

Post by பூவன் Fri Mar 29, 2013 10:16 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...

எப்போதும் போக மாட்டேன் அண்ணா

தப்பேதும் பண்ணாதவரை ஓகே...

தப்பேதும் பண்ணவில்லை , எப்போதும் பண்ணமாட்டேன் , இதை தப்பாமல் இருந்திடுவேன் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உன்னால்  உணர்ந்தேன் .... Empty Re: உன்னால் உணர்ந்தேன் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum