Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னால் உணர்ந்தேன் ....
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உன்னால் உணர்ந்தேன் ....
நிழல் பேசிடும் நிஜங்கள்
நிரந்தரம் என்பதை
நீ பேசிடும் போது உணர்ந்தேன் ....
சிந்தையும் விந்தை படைப்பதை
சிந்திக்க மறந்து உன்னை சிந்திக்காத
சில நேரங்களில் உணர்ந்தேன் .....
நெஞ்சமும் வஞ்சம் செய்வதை
நெஞ்சமிழந்து என்னை
பஞ்சு பஞ்சாக்கிய உன்
நெஞ்சத்தின் போது உணர்ந்தேன் .....
நேசமும் வேஷம் செய்வதை
பாசம் வைத்து பரிதவித்த போது
நீ வாசம் வீசாத போது உணர்ந்தேன் ....
உறவும் உணர்வற்று போவதை
உறவாக இருந்து உணராமல்
நீ உதறி போகும் போது உணர்ந்தேன் .....
உள்ளமும் உடைந்து போவதை
உள்ளமெல்லாம் உன்னோடு வாழ்ந்த
உண்மை அதை நீ உணராத போது உணர்ந்தேன் ...
உண்மை அதை நீ உணராத போது உணர்ந்தேன் ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உன்னால் உணர்ந்தேன் ....
கவிதை
உலகத்தை உணரவைத்து
உள்ளத்தை உணரவைத்து
உதவாக்கரையாக பின்னாடி திறியாதேன்னு
உரைத்த அந்த நிழல் பேசிடும் நிஜத்தை வாழ்த்துங்கள் பூவன்
உலகத்தை உணரவைத்து
உள்ளத்தை உணரவைத்து
உதவாக்கரையாக பின்னாடி திறியாதேன்னு
உரைத்த அந்த நிழல் பேசிடும் நிஜத்தை வாழ்த்துங்கள் பூவன்
Last edited by யினியவன் on Fri Mar 29, 2013 9:12 pm; edited 1 time in total
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உன்னால் உணர்ந்தேன் ....
தம்பி பூவா...அந்தப் பொம்பளைய விடு...இவ்ளோ டார்ச்சர் பண்ணும்போது எதுக்கு பின்னாடி போவணும்?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: உன்னால் உணர்ந்தேன் ....
யினியவன் wrote:கவிதை
உலகத்தை உணரவைத்து
உள்ளத்தை உணரவைத்து
உதவாக்கரையாக பின்னாடி திறியாதேன்னு
உரைத்த அந்த நிழல் பேசிடும் நிஜத்தை வாழ்த்துங்கள் பூவன்
நன்றி அண்ணா
நிஜம் நிழல் கானல் நீர் போல காண்போரின் நிலை.....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உன்னால் உணர்ந்தேன் ....
ரா.ரா3275 wrote:தம்பி பூவா...அந்தப் பொம்பளைய விடு...இவ்ளோ டார்ச்சர் பண்ணும்போது எதுக்கு பின்னாடி போவணும்?...
நான் எப்போ பின்னாடி போனேன் , அண்ணா நான் இல்லை
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உன்னால் உணர்ந்தேன் ....
பூவன் wrote:ரா.ரா3275 wrote:தம்பி பூவா...அந்தப் பொம்பளைய விடு...இவ்ளோ டார்ச்சர் பண்ணும்போது எதுக்கு பின்னாடி போவணும்?...
நான் எப்போ பின்னாடி போனேன் , அண்ணா நான் இல்லை
இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: உன்னால் உணர்ந்தேன் ....
அறிவால் சாதிக்க பிறந்தவன் நீங்கள் என்று அறிவாள்பூவன் wrote:
நன்றி அண்ணா
நிஜம் நிழல் கானல் நீர் போல காண்போரின் நிலை.....
அறியாமல் அவள் பின்னே அலைந்து அறிவால்
நீங்க சாதிக்காமல் போய்விடக் கூடாது
என்று அகன்றே இருக்க அறிவாள்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உன்னால் உணர்ந்தேன் ....
இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...
எப்போதும் போக மாட்டேன் அண்ணா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: உன்னால் உணர்ந்தேன் ....
பூவன் wrote:இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...
எப்போதும் போக மாட்டேன் அண்ணா
தப்பேதும் பண்ணாதவரை ஓகே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: உன்னால் உணர்ந்தேன் ....
ரா.ரா3275 wrote:பூவன் wrote:இனிமே போகாதேன்னு சொல்றேன் தம்பி...
எப்போதும் போக மாட்டேன் அண்ணா
தப்பேதும் பண்ணாதவரை ஓகே...
தப்பேதும் பண்ணவில்லை , எப்போதும் பண்ணமாட்டேன் , இதை தப்பாமல் இருந்திடுவேன் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இனியவள் உன்னால் உணர்ந்தேன் .....
» உணர்ந்தேன்..
» அறிந்தேன் உணர்ந்தேன்....
» விஜய ராகவன் கவிதைகள்..
» நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
» உணர்ந்தேன்..
» அறிந்தேன் உணர்ந்தேன்....
» விஜய ராகவன் கவிதைகள்..
» நீ வருவாய் என நான் உணர்ந்தேன்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|