புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறும் நீராதாரங்கள்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
http://media.dinamani.com/article1522356.ece/ALTERNATES/w460/wasteoutlet.jpg
பள்ளிபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கும் சாயக் கழிவுநீர்.
http://media.dinamani.com/article1522357.ece/ALTERNATES/w460/waterpurification.jpg
பள்ளிபாளையம் அருகேயுள்ள சீராம்பாளையத்தில் காவிரி ஆற்றையொட்டியுள்ள குடிநீர்சுத்திகரிப்பு நிலையத்தினுள் நிறம் மாறிய நிலையில் காவிரி நீர்.
-
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் சாயப்பட்டறை, தோல் தொழிற்சாலைகள், நகராட்சிப் பகுதிகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காவிரியில் வெளியேற்றப்படுவதால், ஆற்று நீரின் நிறம் மாறி நச்சுத் தன்மையடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
நாமக்கல், ஈரோடு, கரூர் உள்பட பல மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டங்களுக்குக் காவிரி ஆற்றிலிருந்தே தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து ஊராட்சிக்கோட்டை வரை மாசின்றி காணப்படும் காவிரித் தண்ணீர், குமாரபாளையத்திலிருந்து மாசடையத் தொடங்குகிறது. குமாரபாளையம், பள்ளிபாளையம், பவானி நகராட்சிகளில் சாக்கடைக் கழிவுநீரை சுத்திகரிக்க, சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாததே இதற்குக் காரணம்.
மேலும் குமாரபாளையம், பள்ளிபாளையம், ஈரோடு ஆகிய பகுதிகளில் செயல்படும் சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகின்றன. இதனால், காவிரி ஆற்றுத் தண்ணீர் நிறம் மாறிபயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் தண்ணீர் முழுமையாக சுத்திகரிக்கப்படுவதில்லை. இதனால், அந்த நீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன என்றார் தமிழ் மீட்சி இயக்க மாநிலச்செயலர் சி.நந்தகோபால்.
இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியது:
காவிரி ஆற்று நீர் மாசுபடுவதை உணர்ந்து குமாரபாளையம், ஈரோடு சோலார்பகுதியில் இயங்காமல் உள்ள சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பவானி, பள்ளிபாளையம் நகராட்சிகளிலிருந்தும் சாக்கடைக் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்காமல் தடுக்க மாற்று வழிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாத சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகளை முழுமையாக மூட வேண்டும் என்றனர்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நாமக்கல் மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் முருகன் கூறியது:
விவசாய நிலங்களில் உள்ள அனுமதியற்ற சாயப்பட்டறைகளைஇடிக்கும் போது அந்தப் பகுதி விவசாயிகளும், தொழிலாளர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இதனால், அனுமதியற்ற சாயப்பட்டறைகளை முழுமையாக அப்புறப்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. காவிரிஆற்று நீர் மாசடைவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
தினமணி
பள்ளிபாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கும் சாயக் கழிவுநீர்.
http://media.dinamani.com/article1522357.ece/ALTERNATES/w460/waterpurification.jpg
பள்ளிபாளையம் அருகேயுள்ள சீராம்பாளையத்தில் காவிரி ஆற்றையொட்டியுள்ள குடிநீர்சுத்திகரிப்பு நிலையத்தினுள் நிறம் மாறிய நிலையில் காவிரி நீர்.
-
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் சாயப்பட்டறை, தோல் தொழிற்சாலைகள், நகராட்சிப் பகுதிகளிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காவிரியில் வெளியேற்றப்படுவதால், ஆற்று நீரின் நிறம் மாறி நச்சுத் தன்மையடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
நாமக்கல், ஈரோடு, கரூர் உள்பட பல மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் குடிநீர்த் திட்டங்களுக்குக் காவிரி ஆற்றிலிருந்தே தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து ஊராட்சிக்கோட்டை வரை மாசின்றி காணப்படும் காவிரித் தண்ணீர், குமாரபாளையத்திலிருந்து மாசடையத் தொடங்குகிறது. குமாரபாளையம், பள்ளிபாளையம், பவானி நகராட்சிகளில் சாக்கடைக் கழிவுநீரை சுத்திகரிக்க, சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாததே இதற்குக் காரணம்.
மேலும் குமாரபாளையம், பள்ளிபாளையம், ஈரோடு ஆகிய பகுதிகளில் செயல்படும் சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகின்றன. இதனால், காவிரி ஆற்றுத் தண்ணீர் நிறம் மாறிபயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் தண்ணீர் முழுமையாக சுத்திகரிக்கப்படுவதில்லை. இதனால், அந்த நீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன என்றார் தமிழ் மீட்சி இயக்க மாநிலச்செயலர் சி.நந்தகோபால்.
இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியது:
காவிரி ஆற்று நீர் மாசுபடுவதை உணர்ந்து குமாரபாளையம், ஈரோடு சோலார்பகுதியில் இயங்காமல் உள்ள சாக்கடைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பவானி, பள்ளிபாளையம் நகராட்சிகளிலிருந்தும் சாக்கடைக் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்காமல் தடுக்க மாற்று வழிகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், சுத்திகரிப்பு நிலையங்கள் இல்லாத சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகளை முழுமையாக மூட வேண்டும் என்றனர்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நாமக்கல் மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் முருகன் கூறியது:
விவசாய நிலங்களில் உள்ள அனுமதியற்ற சாயப்பட்டறைகளைஇடிக்கும் போது அந்தப் பகுதி விவசாயிகளும், தொழிலாளர்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
இதனால், அனுமதியற்ற சாயப்பட்டறைகளை முழுமையாக அப்புறப்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது. காவிரிஆற்று நீர் மாசடைவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
-
தினமணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|