புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் பேசும் வார்த்தைகள் – திரை விமர்சனம் I_vote_lcapகண் பேசும் வார்த்தைகள் – திரை விமர்சனம் I_voting_barகண் பேசும் வார்த்தைகள் – திரை விமர்சனம் I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
கண் பேசும் வார்த்தைகள் – திரை விமர்சனம் I_vote_lcapகண் பேசும் வார்த்தைகள் – திரை விமர்சனம் I_voting_barகண் பேசும் வார்த்தைகள் – திரை விமர்சனம் I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கண் பேசும் வார்த்தைகள் – திரை விமர்சனம் I_vote_lcapகண் பேசும் வார்த்தைகள் – திரை விமர்சனம் I_voting_barகண் பேசும் வார்த்தைகள் – திரை விமர்சனம் I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் பேசும் வார்த்தைகள் – திரை விமர்சனம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 29, 2013 9:44 am

http://mycinenews.com/wp-content/uploads/2013/03/Kan-Pesum-Varthaigal-poster-192x300.jpg
ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் முழுநீள படத்திலும் நாயகனாக செந்திலுக்கு இது முதல் படம். படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ற ஆராய்ச்சிகள் தேவையற்றது. கதைக்குள்ள வருவோம்.
நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றி, இறகுபந்து விளையாட்டில் சாம்பியனாக வளம் வருகிறார் செந்தில். அவரின் நண்பன் முருகதாஸ் சிங்கப்பூருக்கு வேலைபார்க்க செல்கிறான். இந்த நேரத்தில் ஏற்படும் ஒரு அவமானத்தில் தந்தைக்காக சிங்கப்பூர் சென்று சம்பாதிக்க கிளம்புகிறார் செந்தில். அங்கு ஏற்படும் மற்றொரு அவமானத்தில் எப்படியாவது பெரிய ஆளாக வேண்டும் என்ற வெறி ஏற்படுகிறது.
அதனால் சிங்கப்பூர் குடிமகனாக என்ன வழி என்று யோசிக்க ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள தீர்மானிக்கிறார்.
http://www.thangamonline.com/cinema/wp-content/uploads/2013/03/MG_7602-1024x682.jpg
அதே நேரத்தில் இவர்களிடத்தில்சிங்கப்பூர் சிட்டிசன் என பொய் சொன்ன இனியாவும், அவரின் தோழியும் நினைவில் வர அவளை காதலிக்க தொடங்குகிறார் செந்தில். இனியாவின் மாமா நான் கடவுள் ராஜேந்திரன் பணத்திற்காக இனியாவை சிங்கப்பூர் அனுப்பியதை மறைக்கிறார்கள்.
இருவரும் காதலிக்க தொடங்கிய நேரத்தில் வில்லனாக இனியாவின் மாமன் வர அவர்களின் காதல் கைகூடியதா? செந்தில் சிங்கப்பூர் சிட்டிசன் ஆனாரா? என்பதை விளக்குகிறது மீதிக்கதை.
சரவணன் மீனாட்சி தொலைக்காட்சி தொடர் மூலம் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வீட்டில் தோன்றும் சரவணன், இந்த படத்தின் மூலம் நாயகனாகி இருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார். நாயகியாக இனியா. வாகை சூடவா, மௌனகுரு போன்ற படங்களுக்கு பிறகு முழுக்க காதல் படமான இந்த படத்தில் நடித்துள்ளார். பாதி நேரம் அழுது கொண்டே இருக்கிறார்.
நாயகனின் நண்பனாக முருகதாஸ், நாயகியின் தோழியாக “ஜாங்கிரி” மதுமிதா. இருவரும் படம் முழுக்க வருகிறார்கள். லிவிங்க்ஸ்டன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஷமந்த் இசையில் மதிவதனி பாடல் கேட்கும்படி உள்ளது.பின்னணி இசை எடுபடவில்லை.
http://mycinenews.com/wp-content/uploads/2013/03/iniya-hot-kan-pesum-varthaigal-2-600x376.jpg ஒளிப்பதிவாளருக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் அவ்வளவாக உபயோகப்படுத்தி கொள்ளவில்லை.
சிங்கப்பூரில் படத்தை எடுத்திருந்தாலும் தொழில்நுட்பத்தில் இயக்குனர் கோட்டைவிட்டது வருத்தத்திற்குரியது. அது நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. வழக்கமானகாதல் கதை. அதில் ரசிகர்களை கட்டிபோட கொஞ்சமாவது மெனக்கெடல் அவசியம் என்பதை இயக்குனர் பாலாஜி ஏனோ உணரவில்லை.
-
தங்கம்சினிமா



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ansaralis
ansaralis
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Postansaralis Fri Mar 29, 2013 11:59 am

தளபதி சொல்றத பார்த்தா எடுக்க வேணாம்னு தோனுது.



Ansar Ali

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக