புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
81 Posts - 68%
heezulia
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
1 Post - 1%
viyasan
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
18 Posts - 3%
prajai
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_m10பெண்களுக்கு மிகவும் அவசியம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களுக்கு மிகவும் அவசியம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Mar 30, 2013 10:24 pm

நேற்று ஒரு மகளிர் தோழரின் பெண்ணுடைய திருமண
நிச்சயதார்த்த விழாவிற்கு சென்றிருந்தோம்.
விழாவில் அமர்ந்திருக்கிற போது பழைய நினைவுகள்
நெஞ்சில் அலை மோதியது. கிட்டத்தட்ட பதினெட்டு
வருடங்கள் முன்பாக சென்றேன்.
அந்த பெண் ஊழியர் கருணை அடிப்படையிலான பணி
நியமனம் பெற்றவர். அவரது கணவர் எல்.ஐ.சி யில்
உயர்நிலை உதவியாளராக பணியாற்றியவர். கிட்டத்தட்ட
நாற்பது வயதிற்குள் இருக்கும் போது உடல் நலம்
பாதிக்கப்பட்டார். சி.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
சிகிச்சை பலனளிக்காமல் சிறுவயதிலேயே இறந்து போனார்.
மருத்துவ மனையிலிருந்து அவரது உடலை நாங்கள்தான்
வீட்டிற்கு எடுத்து வந்தோம். ஆம்புலன்ஸிலிருந்து உடலை
கீழே இறக்க அப்போது வேறு யாரும் இல்லாமல் நானும்
வேறு மூன்று தோழர்கள்தான் தூக்கிக் கொண்டு வந்தோம்.
அவருக்கு சின்னஞ்சிறியதாய்மூன்று குழந்தைகள். இவர்களை
என்ன செய்யப்போகிறேன் அன்றுஇந்த பெண் தோழர் கதறியது
இன்னும் நெஞ்சில் இருக்கிறது. அப்போது எல்.ஐ.சி யில்
பென்ஷன் திட்டத்திற்காக உடன்பாடு எட்டப்பட்டாலும் அரசாணை
வராததால் அமுலாகாத நேரம் அது.
காரியம் எல்லாம் முடிந்த பின்பு அவர்கள் வீட்டிற்குச் சென்று
கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு விண்ணப்பம்
அளிக்குமாறு மூத்த தலைவர்கள் கூறிய போது அவர் முடியவே
முடியாது என்று மறுத்து விட்டார். வீட்டுக்குள்ளேயேஇருந்த
அவருக்கு வேலை செய்ய வருவதில் அவ்வளவு தயக்கம்,
அவ்வளவு பயம்.
அவரை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து பணியில் சேர வைத்தது
சங்கம். மிகுந்த கூச்ச உணர்வோடு வந்தவர்கள் காலம் உருண்டோட
உருண்டோட இன்றி இயல்பு நிலைக்கு வந்து விட்டார்கள். சில
வருடங்களுக்கு முன்பு முதல்பெண்ணின் திருமணமும் முடிந்து
விட இப்போது இரண்டாவது பெண்ணிற்கான திருமணமும்
நிச்சயமாகி விட முகத்தில் மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும்
பார்க்க முடிந்தது.
இதற்கு அடிப்படை அவர்களது வேலை, வேலை கொடுத்த
நம்பிக்கையும் தைரியமும். குடும்பத்தலைவன் இறந்து
போய் விட்டால் எல்லாமே போய்விட்டது என்று இடிந்து
போய் நிற்காமல் இருப்பதற்குதைரியம் அளிப்பது வேலை.
அந்த வகையில் பெண்களுக்கு வேலை என்பது மிக மிக
அவசியம். மத்திய அரசு கருணை அடிப்படையிலான பணி நியமனம்
என்பதை தொடரவில்லை. வங்கி, பொது இன்சூரன்ஸ் ஆகியவையில்
கூட இப்போது கருணை அடிப்படையிலான பணி நியமனம் என்பது
கிடையாது.
ரொக்கமாக எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் பணி
அளிக்கிற நம்பிக்கையை பணத்தால் அளித்து விட முடியாது.
இதை அரசுகள் உணர வேண்டும்.
-
http://ramaniecuvellore.blogspot.com/2013/03/blog-post_30.html



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Murali1946
Murali1946
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/01/2013

PostMurali1946 Sun Mar 31, 2013 7:09 am

மிக அருமையான தகவல். அனைவரும் பயன் பெற வேண்டும். பதிவுக்கு வாழ்த்துக்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 31, 2013 11:01 am

சூப்பருங்க நன்றி சிறந்த பகிர்வு. பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் பயன்படக்கூடிய அவசியமான பதிவு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Mar 31, 2013 11:03 am

உண்மைக் கதை உணர்த்தும் உண்மைகள் நன்று




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக