ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை ..

+6
raja sekar.v
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
உமா
ராஜா
DERAR BABU
10 posters

Go down

மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Empty மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை ..

Post by DERAR BABU Thu Mar 28, 2013 12:41 pm

கோவை: மது அரக்கனின் கொடூரக் கரங்களில் ஒருவர் சிக்கினால் என்னாகும் என்பதற்கு இதோ இன்னொரு பரி்தாப உதாரணம். மது அருந்திய மயக்கத்தில் தாயும், தந்தையும் மயங்கிப் போய்க் கிடக்க அவர்கள் பெற்ற 2 வயதுக் குழந்தை திக்கு திசை தெரியாமல் நெடுஞ்சாலையில், நள்ளிரவு நேரத்தில் தனியாக நடந்து சென்று தவிக்கும் நிலை ஏற்பட்டது. கோவை சரவணம்பட்டி.. அது சத்தி செல்லும் சாலை. அந்த சாலையில் நள்ளிரவு 2 மணியளவில் ஒரு ஆண் குழந்தை அழுதபடி நடந்து சென்று கொண்டிருந்து. யாருமே இல்லாத அந்த சாலையில் ஒற்றை ஜீவனாய் போய்க் கொண்டிருந்தது அக்குழந்தை. சாலையோரமாக கல்லும், முள்ளுமாக, மேடும் பள்ளமுமாக இருந்ததால், குழந்தை இருட்டில் தட்டுத் தடுமாறி கீழே விழுந்து போய்க் கொண்டிருந்தான். அந்த சமயத்தில், பண்ணாரியிலிருந்து கோவை சென்ற ஒரு பேருந்தில் பயணித்த ஒரு பயணி இந்தக் குழந்தையைப் பார்த்து விட்டு சத்தம் போட்டு பஸ்சை நிறுத்தினார். அதன் பின்னர் அனைவரும் இறங்கி ஓடி வந்தனர். குழந்தையிடம் விரைந்து சென்றனர். அழுதபடி இருந்த அக்குழந்தை, தன்னை நோக்கி ஓடி வந்தவர்களிடம், தன்னைத் தூக்குமாறு கூறி கையை உயர்த்திக் காட்டினான். பேசத் தெரியவில்லை,. காலில் கற்கள் குத்தியதில் ரத்தம் கொட்டி, சதை கிழிந்து காணப்பட்டது. உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்தனர். குழந்தை நடந்து வந்த பாதையில் போலீஸார் சென்று சோதனையிட்டனர். அப்போது சாலையோரமாக இருந்த கோவில் வளாகத்தில் ஒரு தம்பதியினர் விழுந்து கிடந்தது தெரிய வந்தது. அவர்களை நெருங்கியபோது இருவரும் நல்ல மது போதையில் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களை போலீஸார் தட்டி எழுப்பி விசாரித்தபோது, தட்டுத் தடுமாறி நடந்து வந்த குழந்தை அவர்களுடையதுதான் என்று தெரிய வந்தது. அழுதபடி சாலையில் திரிந்த அந்த பரிதாபக் குழந்தையின் பெயர் சந்தோஷ். இவனது தந்தை பிளாஸ்டிக், இரும்புப் பொருட்களை சேகரித்து விற்று பிழைத்து வருகிறார். சாலையில்தான் குடித்தனம். சந்தோஷின் தாயும், தந்தையும் குடிப்பழக்கம் கொண்டவர்கள்,. தினசரி குடிப்பார்கள். சம்பவ தினத்தன்றும் நன்கு குடித்து விட்டு மயக்கமாகி படுத்து விட்டார்கள். குழந்தை தனியாக போய் விட்டது. பொறுப்பற்ற அந்த தம்பதியிடம் குழந்தையை ஒப்படைத்த போலீஸார் இனிமேல் இப்படி இருக்காதீர்கள் என்றும் அறிவுரை வழங்கி அனுப்பினர்.

ஒன்இந்தியா தமிழ்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Empty Re: மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை ..

Post by ராஜா Thu Mar 28, 2013 12:46 pm

அழுகை ஆண்டவன் கணக்கை புரிந்துகொள்ள முடியவில்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Empty Re: மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை ..

Post by உமா Thu Mar 28, 2013 12:47 pm

கொடுமை. என்ன கொடுமை சார் இது



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Empty Re: மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை ..

Post by ராஜு சரவணன் Thu Mar 28, 2013 2:35 pm

பாவம் அந்த குழந்தை. தமிழகம் எங்கோயோ போய்கொண்டிருக்கிறது
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Empty Re: மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை ..

Post by ஜாஹீதாபானு Thu Mar 28, 2013 2:55 pm

பாவிகளா உங்களூக்கெல்லாம் பிள்ளை எதுக்கு எதிர்ப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Empty Re: மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை ..

Post by raja sekar.v Thu Mar 28, 2013 3:47 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Back to top Go down

மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Empty Re: மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை ..

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Mar 28, 2013 5:58 pm

சோகம் என்ன கொடுமை சார் இது
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Empty Re: மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை ..

Post by அருண் Thu Mar 28, 2013 7:08 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பொறுப்பற்ற தாய் தந்தை.! எதிர்ப்பு
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Empty Re: மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை ..

Post by Aathira Thu Mar 28, 2013 9:25 pm

டாஸ்மார்க் தாண்டவத்தில் இதுவும் ஒன்று


மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Aமதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Aமதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Tமதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Hமதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Iமதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Rமதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Aமதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Empty Re: மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை ..

Post by ரா.ரா3275 Thu Mar 28, 2013 9:30 pm

நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல குடும்பம்.... பைத்தியம்


மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. 224747944

மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Rமதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Aமதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Emptyமதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Rமதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை  .. Empty Re: மதுவில் மூழ்கிய தாய்-தந்தை... சத்தி ரோட்டில் நள்ளிரவில் தவித்துத் திரிந்த 2 வயது குழந்தை ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஓடும் பஸ்சில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேர்: ரோட்டில் வீசிய கொடூரம்
» பச்சிளம் குழந்தை ரோட்டில் வீச்சு
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுத்ததால் ரோட்டில் குழந்தை பெற்ற “எய்ட்ஸ்” நோயாளி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum