புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
43 Posts - 36%
ayyasamy ram
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
43 Posts - 36%
Dr.S.Soundarapandian
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
17 Posts - 14%
Rathinavelu
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
2 Posts - 2%
mruthun
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
88 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
3 Posts - 1%
manikavi
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_m10பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Mar 27, 2013 4:42 pm

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக பணியாற்றி வரும் பிரசாத் கரியவாசம் அண்மையில் தில்லியில் உள்ள இந்திய ஊடகங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில்,‘‘இலங்கை மக்கள் தொகையில் 75% உள்ள சிங்களர்கள் இந்தியாவின் ஒதிஷா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். எனவே, இலங்கையில் வெறும் 12% மட்டுமே உள்ள தமிழர்களை இந்திய வம்சாவளியினர் எனக் கருதி கவலைப்படக்கூடாது. மாறாக 75% உள்ள சிங்களர்கள் தான் இந்திய வம்சாவளியினர் என்பதை உணர்ந்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைக் கொள்ள வேண்டும்’’ என இலங்கைத் தூதர் கூறியிருக்கிறார்.

இவ்வாறு கூறியதன் மூலம் இந்திய மாநிலங்களிடையே தமிழர்களுக்கு ஆதரவான மாநிலங்கள், சிங்களர்களுக்கு ஆதரவான மாநிலங்கள் என்று பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார். இலங்கைத் தீவில் ஈழம் என்ற தனி நாடு இருந்ததற்கும், அங்கு தமிழர்கள் பூர்வகுடிமக்களாக இருந்ததற்கும், அவர்கள் தமிழகத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் என்பதற்கும் ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஆனால், சிங்களர்கள் இந்திய வம்சாவளிகள் என்ற இலங்கைத் தூதரின் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. சிங்களர்களும் இந்தியர்களே என்ற எண்ணத்தை இந்திய மாநிலங்களிடையே ஏற்படுத்தி, அவற்றுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் இலங்கை நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே இலங்கை அதிபர் ராஜபட்ச கடந்த 6 மாத இடைவெளியில் 2 முறை இந்தியா வந்து மத்திய பிரதேச முதலமைச்சரையும், பிகார் மாநில முதலமைச்சரையும் சந்தித்து பேசியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்திய ஊடகங்களுக்கு இலங்கைத் தூதர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்குடன் இலங்கை தூதர் மேற்கொண்டுள்ள இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒரு நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டு தூதர்கள், அந்நாட்டில் கலகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று 1961-ஆம் ஆண்டின் வியன்னா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் கரியவாசம் செயல்பட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைப்படம் முதன்முறையாக வெளியானது. அப்போது, அப்படத்தை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தமிழகத்தலைவர்கள் போலியாக தயாரித்து வெளியிட்டிருப்பார்கள் என்றும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இலங்கைப் பிரச்சினையை இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பும் தமிழக எம்.பி.க்கள் மீது விசாரணை நடத்தவேண்டும் என்றும் கரியவாசம் கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

அதற்குப் பிறகும் திருந்தாமல், பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை தொடர்ந்து இந்தியாவில் தங்க அனுமதித்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே, அவரை கடுமையாக எச்சரித்து, உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொதுவானவரான கரியவாசம், அங்குள்ள சிங்களர்களையும், தமிழர்களையும் பிரித்து பேசியதன் மூலம் அங்கு இரு இனங்களும் இணைந்து வாழ முடியாது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன்மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு என்பதை மத்திய அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கூறியுள்ளார்.
nandri - dinamani

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Mar 27, 2013 5:34 pm

இது போன்ற ஐந்தறிவு ஜீவன்களை நாடு கடத்த கூடாது எனெனில் அந த நாட்டயும் இது கெடுத்து விடும். இதை காட்டில தான் விடவேண்டும்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 27, 2013 5:38 pm

பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை தொடர்ந்து இந்தியாவில் தங்க அனுமதித்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே, அவரை கடுமையாக எச்சரித்து, உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொதுவானவரான கரியவாசம், அங்குள்ள சிங்களர்களையும், தமிழர்களையும் பிரித்து பேசியதன் மூலம் அங்கு இரு இனங்களும் இணைந்து வாழ முடியாது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நன்றி

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Mar 27, 2013 5:40 pm

ராஜு சரவணன் wrote:இது போன்ற ஐந்தறிவு ஜீவன்களை நாடு கடத்த கூடாது எனெனில் அந த நாட்டயும் இது கெடுத்து விடும். இதை காட்டில தான் விடவேண்டும்

காட்டையும் கெடுத்து விடும் இது பேசாம சுட்டுத்தள்ளூ!




அன்புடன்
சின்னவன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 27, 2013 5:41 pm

chinnavan wrote:
ராஜு சரவணன் wrote:இது போன்ற ஐந்தறிவு ஜீவன்களை நாடு கடத்த கூடாது எனெனில் அந த நாட்டயும் இது கெடுத்து விடும். இதை காட்டில தான் விடவேண்டும்

காட்டையும் கெடுத்து விடும் இது பேசாம சுட்டுத்தள்ளூ!

அவரை எங்கு சுடவேண்டுமோ அங்கு சுடவேண்டும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 27, 2013 6:41 pm

ராஜா wrote:
பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை தொடர்ந்து இந்தியாவில் தங்க அனுமதித்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே, அவரை கடுமையாக எச்சரித்து, உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொதுவானவரான கரியவாசம், அங்குள்ள சிங்களர்களையும், தமிழர்களையும் பிரித்து பேசியதன் மூலம் அங்கு இரு இனங்களும் இணைந்து வாழ முடியாது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நன்றி
உண்மை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Mar 28, 2013 9:37 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக