புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரிவினையை தூண்டும் இலங்கை தூதரை நாடு கடத்த வேண்டும்!
Page 1 of 1 •
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக பணியாற்றி வரும் பிரசாத் கரியவாசம் அண்மையில் தில்லியில் உள்ள இந்திய ஊடகங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில்,‘‘இலங்கை மக்கள் தொகையில் 75% உள்ள சிங்களர்கள் இந்தியாவின் ஒதிஷா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். எனவே, இலங்கையில் வெறும் 12% மட்டுமே உள்ள தமிழர்களை இந்திய வம்சாவளியினர் எனக் கருதி கவலைப்படக்கூடாது. மாறாக 75% உள்ள சிங்களர்கள் தான் இந்திய வம்சாவளியினர் என்பதை உணர்ந்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைக் கொள்ள வேண்டும்’’ என இலங்கைத் தூதர் கூறியிருக்கிறார்.
இவ்வாறு கூறியதன் மூலம் இந்திய மாநிலங்களிடையே தமிழர்களுக்கு ஆதரவான மாநிலங்கள், சிங்களர்களுக்கு ஆதரவான மாநிலங்கள் என்று பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார். இலங்கைத் தீவில் ஈழம் என்ற தனி நாடு இருந்ததற்கும், அங்கு தமிழர்கள் பூர்வகுடிமக்களாக இருந்ததற்கும், அவர்கள் தமிழகத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் என்பதற்கும் ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஆனால், சிங்களர்கள் இந்திய வம்சாவளிகள் என்ற இலங்கைத் தூதரின் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. சிங்களர்களும் இந்தியர்களே என்ற எண்ணத்தை இந்திய மாநிலங்களிடையே ஏற்படுத்தி, அவற்றுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் இலங்கை நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே இலங்கை அதிபர் ராஜபட்ச கடந்த 6 மாத இடைவெளியில் 2 முறை இந்தியா வந்து மத்திய பிரதேச முதலமைச்சரையும், பிகார் மாநில முதலமைச்சரையும் சந்தித்து பேசியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்திய ஊடகங்களுக்கு இலங்கைத் தூதர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்குடன் இலங்கை தூதர் மேற்கொண்டுள்ள இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டு தூதர்கள், அந்நாட்டில் கலகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று 1961-ஆம் ஆண்டின் வியன்னா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் கரியவாசம் செயல்பட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைப்படம் முதன்முறையாக வெளியானது. அப்போது, அப்படத்தை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தமிழகத்தலைவர்கள் போலியாக தயாரித்து வெளியிட்டிருப்பார்கள் என்றும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இலங்கைப் பிரச்சினையை இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பும் தமிழக எம்.பி.க்கள் மீது விசாரணை நடத்தவேண்டும் என்றும் கரியவாசம் கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
அதற்குப் பிறகும் திருந்தாமல், பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை தொடர்ந்து இந்தியாவில் தங்க அனுமதித்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே, அவரை கடுமையாக எச்சரித்து, உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொதுவானவரான கரியவாசம், அங்குள்ள சிங்களர்களையும், தமிழர்களையும் பிரித்து பேசியதன் மூலம் அங்கு இரு இனங்களும் இணைந்து வாழ முடியாது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன்மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு என்பதை மத்திய அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கூறியுள்ளார்.
nandri - dinamani
இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக பணியாற்றி வரும் பிரசாத் கரியவாசம் அண்மையில் தில்லியில் உள்ள இந்திய ஊடகங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில்,‘‘இலங்கை மக்கள் தொகையில் 75% உள்ள சிங்களர்கள் இந்தியாவின் ஒதிஷா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். எனவே, இலங்கையில் வெறும் 12% மட்டுமே உள்ள தமிழர்களை இந்திய வம்சாவளியினர் எனக் கருதி கவலைப்படக்கூடாது. மாறாக 75% உள்ள சிங்களர்கள் தான் இந்திய வம்சாவளியினர் என்பதை உணர்ந்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைக் கொள்ள வேண்டும்’’ என இலங்கைத் தூதர் கூறியிருக்கிறார்.
இவ்வாறு கூறியதன் மூலம் இந்திய மாநிலங்களிடையே தமிழர்களுக்கு ஆதரவான மாநிலங்கள், சிங்களர்களுக்கு ஆதரவான மாநிலங்கள் என்று பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார். இலங்கைத் தீவில் ஈழம் என்ற தனி நாடு இருந்ததற்கும், அங்கு தமிழர்கள் பூர்வகுடிமக்களாக இருந்ததற்கும், அவர்கள் தமிழகத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் என்பதற்கும் ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஆனால், சிங்களர்கள் இந்திய வம்சாவளிகள் என்ற இலங்கைத் தூதரின் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. சிங்களர்களும் இந்தியர்களே என்ற எண்ணத்தை இந்திய மாநிலங்களிடையே ஏற்படுத்தி, அவற்றுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் இலங்கை நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே இலங்கை அதிபர் ராஜபட்ச கடந்த 6 மாத இடைவெளியில் 2 முறை இந்தியா வந்து மத்திய பிரதேச முதலமைச்சரையும், பிகார் மாநில முதலமைச்சரையும் சந்தித்து பேசியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்திய ஊடகங்களுக்கு இலங்கைத் தூதர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்குடன் இலங்கை தூதர் மேற்கொண்டுள்ள இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டு தூதர்கள், அந்நாட்டில் கலகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று 1961-ஆம் ஆண்டின் வியன்னா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் கரியவாசம் செயல்பட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறார். கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைப்படம் முதன்முறையாக வெளியானது. அப்போது, அப்படத்தை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தமிழகத்தலைவர்கள் போலியாக தயாரித்து வெளியிட்டிருப்பார்கள் என்றும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இலங்கைப் பிரச்சினையை இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பும் தமிழக எம்.பி.க்கள் மீது விசாரணை நடத்தவேண்டும் என்றும் கரியவாசம் கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
அதற்குப் பிறகும் திருந்தாமல், பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை தொடர்ந்து இந்தியாவில் தங்க அனுமதித்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே, அவரை கடுமையாக எச்சரித்து, உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொதுவானவரான கரியவாசம், அங்குள்ள சிங்களர்களையும், தமிழர்களையும் பிரித்து பேசியதன் மூலம் அங்கு இரு இனங்களும் இணைந்து வாழ முடியாது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். இதன்மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு தமிழீழம் தான் தீர்வு என்பதை மத்திய அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கூறியுள்ளார்.
nandri - dinamani
இது போன்ற ஐந்தறிவு ஜீவன்களை நாடு கடத்த கூடாது எனெனில் அந த நாட்டயும் இது கெடுத்து விடும். இதை காட்டில தான் விடவேண்டும்
பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை தொடர்ந்து இந்தியாவில் தங்க அனுமதித்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே, அவரை கடுமையாக எச்சரித்து, உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொதுவானவரான கரியவாசம், அங்குள்ள சிங்களர்களையும், தமிழர்களையும் பிரித்து பேசியதன் மூலம் அங்கு இரு இனங்களும் இணைந்து வாழ முடியாது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
ராஜு சரவணன் wrote:இது போன்ற ஐந்தறிவு ஜீவன்களை நாடு கடத்த கூடாது எனெனில் அந த நாட்டயும் இது கெடுத்து விடும். இதை காட்டில தான் விடவேண்டும்
காட்டையும் கெடுத்து விடும் இது பேசாம
அன்புடன்
சின்னவன்
chinnavan wrote:ராஜு சரவணன் wrote:இது போன்ற ஐந்தறிவு ஜீவன்களை நாடு கடத்த கூடாது எனெனில் அந த நாட்டயும் இது கெடுத்து விடும். இதை காட்டில தான் விடவேண்டும்
காட்டையும் கெடுத்து விடும் இது பேசாம
அவரை எங்கு சுடவேண்டுமோ அங்கு சுடவேண்டும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
உண்மைராஜா wrote:பிரிவினையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை தொடர்ந்து இந்தியாவில் தங்க அனுமதித்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். எனவே, அவரை கடுமையாக எச்சரித்து, உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொதுவானவரான கரியவாசம், அங்குள்ள சிங்களர்களையும், தமிழர்களையும் பிரித்து பேசியதன் மூலம் அங்கு இரு இனங்களும் இணைந்து வாழ முடியாது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அகன்யா
- Sponsored content
Similar topics
» இந்தியர்களை நாடு கடத்த வேண்டும்...!
» போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு
» இஸ்லாமிய மதகுருக்கள் உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 600 பேர் நாடு கடத்தல் - இலங்கை அரசு அதிரடி
» போர்குற்ற விசாரணைகளைத் தூண்டும் மர்ம நாடு: புதிய ஆதாரங்கள்
» இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை
» போர் குற்ற விசாரணைகளை தூண்டும் மர்ம நாடு
» இஸ்லாமிய மதகுருக்கள் உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த 600 பேர் நாடு கடத்தல் - இலங்கை அரசு அதிரடி
» போர்குற்ற விசாரணைகளைத் தூண்டும் மர்ம நாடு: புதிய ஆதாரங்கள்
» இளைஞனாய் இரு!] நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அனுமதி : அதிர்ச்சியில் இலங்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|