Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......
+3
Muthumohamed
பது
DERAR BABU
7 posters
Page 1 of 1
மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் தேவி (வயது 20). 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதற்கு மேல் படிக்க வைக்க அவரது ஏழ்மையான பெற்றோர்களால் முடியவில்லை.
தேவி பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக பிறந்தார். 2 கால்களும் சூம்பி மடங்கி இருப்பதால் அவரால் நடக்க முடியாமல் 2 கைகளையும் தரையில் ஊன்றிதான் தவழ்ந்து செல்வார்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தேவி ஊனத்தை பற்றி கவலைப்படாமல் வேலைக்கு போய் வருகிறார். தனது வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது வயதான பெற்றோரை கவனித்து வருகிறார்.
தேவி வேலைக்கு போகும்போது தனது 3 சக்கர சைக்கிளில் வேலைக்கு போய் வந்தார். ஆனால் இப்போது பலமாதமாக அவரது மூன்று சக்கர சைக்கிள் 'ரிப்பேர்' ஆகி விட்டதால் சைக்கிளில் போக முடியவில்லை. பக்கத்து ஊருக்கோ அல்லது ஏதோ ஒரு நல்லது கெட்டதுக்கோ என்றால் கூட அவரது வயதான அம்மாதான் மகளை தனது முதுகில் தூக்கி வைத்து சுமந்து செல்வார்.
இப்போது வேலைக்கு செல்ல மகள் தேவியை அவரது தாயார் தனது முதுகில் தூக்கி சுமந்து கொண்டு வருகிறார். வேலை முடிந்து வரும் போதும் மகளை சுமந்து கொண்டுதான் அந்த வயதான தாய் வருகிறார்.
10 மாதம் வயிற்றில் சுமந்த அந்த தாய் தினமும் இப்போது தனது மகளை முதுகில் சுமந்து செல்கிறார். இதை பார்ப்போர் கண்கள் கலங்கதான் செய்கிறது. மூன்று சக்கர சைக்கிளை பழுது பார்க்க முடியாததால் தேவி தனக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் கேட்டு நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
வழக்கம்போல் அவரது தாயாரே மகளை தன் முதுகில் சுமந்து கொண்டு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகத்திடம் தனக்கு 3 சக்கர வாகனம் கேட்டு தேவி மனு கொடுத்தார். மூன்று சக்கர சைக்கிள் பழுதாகி விட்டது. அதை ரிப்பேர் செய்ய கூட முடியாது. தாங்கள் மூன்று சக்கர வாகனம் கொடுத்து உதவி செய்தால் வாழ்நாள் முழுவதும் அதில் வேலைக்கு சென்று என் அம்மாவையும், அப்பாவையும் நல்லபடியாக பார்த்து கொள்வேன் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
நல்ல திடகாத்திரமான பிள்ளைகள் இருந்தாலும் பெற்றோரை கவனிக்காமல் எத்தனையோ பேர் இருக்க மாற்றுத்திறனாளியான தேவி வயதான பெற்றோரை நல்லபடியாக பார்த்து கொள்ள வேலைக்கு சென்று வருகிறார். அவரை வயதான தாய் முதுகில் சுமந்து செல்கிறார்... நிச்சயம் இந்த சுமை தீர தேவிக்கு அவரது கோரிக்கை நிறைவேறும் என்பது திண்ணம்.
மாலைமலர்
தேவி பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக பிறந்தார். 2 கால்களும் சூம்பி மடங்கி இருப்பதால் அவரால் நடக்க முடியாமல் 2 கைகளையும் தரையில் ஊன்றிதான் தவழ்ந்து செல்வார்.
மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தேவி ஊனத்தை பற்றி கவலைப்படாமல் வேலைக்கு போய் வருகிறார். தனது வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது வயதான பெற்றோரை கவனித்து வருகிறார்.
தேவி வேலைக்கு போகும்போது தனது 3 சக்கர சைக்கிளில் வேலைக்கு போய் வந்தார். ஆனால் இப்போது பலமாதமாக அவரது மூன்று சக்கர சைக்கிள் 'ரிப்பேர்' ஆகி விட்டதால் சைக்கிளில் போக முடியவில்லை. பக்கத்து ஊருக்கோ அல்லது ஏதோ ஒரு நல்லது கெட்டதுக்கோ என்றால் கூட அவரது வயதான அம்மாதான் மகளை தனது முதுகில் தூக்கி வைத்து சுமந்து செல்வார்.
இப்போது வேலைக்கு செல்ல மகள் தேவியை அவரது தாயார் தனது முதுகில் தூக்கி சுமந்து கொண்டு வருகிறார். வேலை முடிந்து வரும் போதும் மகளை சுமந்து கொண்டுதான் அந்த வயதான தாய் வருகிறார்.
10 மாதம் வயிற்றில் சுமந்த அந்த தாய் தினமும் இப்போது தனது மகளை முதுகில் சுமந்து செல்கிறார். இதை பார்ப்போர் கண்கள் கலங்கதான் செய்கிறது. மூன்று சக்கர சைக்கிளை பழுது பார்க்க முடியாததால் தேவி தனக்கு 3 சக்கர மோட்டார் வாகனம் கேட்டு நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
வழக்கம்போல் அவரது தாயாரே மகளை தன் முதுகில் சுமந்து கொண்டு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சண்முகத்திடம் தனக்கு 3 சக்கர வாகனம் கேட்டு தேவி மனு கொடுத்தார். மூன்று சக்கர சைக்கிள் பழுதாகி விட்டது. அதை ரிப்பேர் செய்ய கூட முடியாது. தாங்கள் மூன்று சக்கர வாகனம் கொடுத்து உதவி செய்தால் வாழ்நாள் முழுவதும் அதில் வேலைக்கு சென்று என் அம்மாவையும், அப்பாவையும் நல்லபடியாக பார்த்து கொள்வேன் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
நல்ல திடகாத்திரமான பிள்ளைகள் இருந்தாலும் பெற்றோரை கவனிக்காமல் எத்தனையோ பேர் இருக்க மாற்றுத்திறனாளியான தேவி வயதான பெற்றோரை நல்லபடியாக பார்த்து கொள்ள வேலைக்கு சென்று வருகிறார். அவரை வயதான தாய் முதுகில் சுமந்து செல்கிறார்... நிச்சயம் இந்த சுமை தீர தேவிக்கு அவரது கோரிக்கை நிறைவேறும் என்பது திண்ணம்.
மாலைமலர்
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......
இந்த பெண்ணிற்கு மாற்று மூன்று சக்கர வண்டி கிடைக்க அரசு உதவி செய்யுமா?
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பதற்கு தகுதி உள்ள தாய்
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பதற்கு தகுதி உள்ள தாய்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......
Muthumohamed wrote:இந்த பெண்ணிற்கு மாற்று மூன்று சக்கர வண்டி கிடைக்க அரசு உதவி செய்யுமா?
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பதற்கு தகுதி உள்ள தாய்
Re: மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......
படிக்கும் பொது மனதும் கனக்கத்தான் செய்கின்றது.நிச்சயம் இப்பெண்ணின் கோரிக்கை நிறைவேறும்.10 மாதம் வயிற்றில் சுமந்த அந்த தாய் தினமும் இப்போது தனது மகளை முதுகில் சுமந்து செல்கிறார். இதை பார்ப்போர் கண்கள் கலங்கதான் செய்கிறது
raja sekar.v- பண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013
Re: மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......
அம்மானா சும்மா இல்லடா பாடல் நினைவு வருகிறது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» மகளை ஆற்றில் வீசிய தாய் : ரூ.500 கொடுத்த போலீஸ்
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்
» மின்சாரம் பாய்ச்சி தாய், மகளை கொல்ல முயற்சி *கடலூர் அருகே கிராம மக்கள் பீதி
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» மரண போராட்டத்திலும் மகளை காத்த தாய்
» மின்சாரம் பாய்ச்சி தாய், மகளை கொல்ல முயற்சி *கடலூர் அருகே கிராம மக்கள் பீதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|