புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
44 Posts - 42%
heezulia
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
33 Posts - 31%
mohamed nizamudeen
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
8 Posts - 8%
வேல்முருகன் காசி
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
3 Posts - 3%
prajai
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
2 Posts - 2%
Barushree
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
21 Posts - 5%
prajai
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை வீரர்கள் தமிழகத்தில் விளையாட அரசு அனுமதி மறுப்பு


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 27, 2013 10:56 am

சென்னை: "இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், கள பணியாளர்கள் கொண்ட அணிகளை, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம்' என, முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து, "சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள்' என, ஐ.பி.எல்., நிர்வாக குழு அறிவித்துள்ளது.

ஈழத் தமிழர்கள் மீது, இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்து, முதல்வர் ஜெயலலிதா, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனால், இலங்கை கால்பந்து வீரர்கள், சென்னையில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டனர். இலங்கை பங்கேற்கும், ஆசிய தடகள போட்டியை, சென்னையில் நடத்த முடியாது எனவும், அறிவிக்கப்பட்டது. "இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கும், காமன்வெல்த் போட்டியில், இந்தியா பங்கேற்கக் கூடாது' என, பிரதமர் மன்மோகனுக்கு, ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், அடுத்த மாதம் துவங்கும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்: சென்னையில், ஏப்ரல், 3ம் தேதி துவங்கி, மே, 26ம் தேதி வரை, ஐ.பி.எல்., போட்டிகள் நடக்கின்றன. ஐ.பி.எல்., அணிகளில், இலங்கை வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஈழத் தமிழர்கள் மீது, இலங்கை நடத்திய இன படுகொலையால், தமிழக மக்கள், பெரும் மன வருத்தத்துக்கு ஆளாகி உள்ளனர். போர் குற்ற ஆதாரங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டும் வருகின்றன. இலங்கையின், காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு, இவை சாட்சிகளாக உள்ளன. இலங்கையின், அத்துமீறல்களைக் கண்டித்து,

ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், தீக்குளிப்பு போன்ற போராட்டங்கள், தமிழகத்தில் நடந்து வருகின்றன. தமிழக மாணவர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், இலங்கைக்கு எதிராக, தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. பொதுமக்கள் மத்தியில், இலங்கைக்கு எதிரான மனநிலை வலுப்பெற்றுள்ளது. இந்த, நெருக்கடியான சூழலில், இலங்கை வீரர்களை கொண்ட, ஐ.பி.எல்., அணிகள் பங்கேற்கும் போட்டிகள், சென்னையில் நடப்பது, போராட்டங்களை தீவிரப்படுத்தும். எனவே, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள் கொண்ட ஐ.பி.எல்., அணிகளை அனுமதிக்க வேண்டாம் என, ஐ.பி.எல்., அணி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இலங்கை வீரர்கள் கொண்ட அணியை சென்னையில் விளையாட அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு கடிதத்தில், ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக முதல்வரின், இந்த அதிரடி அறிவிப்பு, நாடு முழுவதும், நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, காங்., செய்தி தொடர்பாளர், மணீஷ் திவாரி கூறுகையில், ""பிரதமர் வெளிநாடு சென்றுள்ளதால், முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம், பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும். அவர், இந்த விஷயத்தில் முடிவெடுப்பார்,'' என்றார். ஆனாலும், அடுத்த சில மணி நேரத்தில், இந்த விவகாரத்தில், பரபரப்பான திருப்பம் ஏற்பட்டது. நெருக்கடியான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து, ஐ.பி.எல்., நிர்வாக குழு, நேற்று மாலை கூடி, ஆலோசித்தது. கூட்டம்
முடிந்ததும், ஐ.பி.எல்., தலைவர், ராஜிவ் சுக்லா வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மன்மோகனுக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் குறித்து, நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், உள்ளூர் மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயத்துக்கு மதிப்பளித்தும், இலங்கை வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், இந்த விஷயத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், எந்த அணி சார்பிலும், இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள். மாநில அரசு, சில விஷயங்களை தெரிவிக்கும்போது, அதற்கு மதிப்பளித்து, அந்த மாநில அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது அவசியம். அந்த அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்து, ஐ.பி.எல்., அணிகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:தினமலர்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Mar 27, 2013 11:24 am

பகிர்வுக்கு நன்றி.... நன்றி



இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 27, 2013 11:27 am

விளையாட்டோடு தொடர்வு படுத்துவதில் வருத்தம்தான் , ஆனால் இந்திய பாகிஸ்தான் தொடர் முடிந்தவுடன் , இராணுவ வீரர்களின் தலையை கொய்தது மன்னிக்க முடியாது .

மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களை மும்பையில் விளையாட அனுமதிக்க வில்லை அதுபோலதான் இதுவும் .

தமிழர்களின் இன, மன உணர்வை புரிந்துகொண்ட அரசுக்கு நன்றி ...

அதுபோல தமிழக மீனவர்களை காக்க அரசு தாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ( உதாரணம் : கேரளா )






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 27, 2013 11:32 am

பாலாஜி wrote:விளையாட்டோடு தொடர்வு படுத்துவதில் வருத்தம்தான் , ஆனால் இந்திய பாகிஸ்தான் தொடர் முடிந்தவுடன் , இராணுவ வீரர்களின் தலையை கொய்தது மன்னிக்க முடியாது .

மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களை மும்பையில் விளையாட அனுமதிக்க வில்லை அதுபோலதான் இதுவும் .

தமிழர்களின் இன, மன உணர்வை புரிந்துகொண்ட அரசுக்கு நன்றி ...

அதுபோல தமிழக மீனவர்களை காக்க அரசு தாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ( உதாரணம் : கேரளா )


இனிமேலும் அமைதி காத்துகொண்டிருந்தால் தமிழினம் என்ற ஒன்றே இருக்காது தல , பதிலுக்கு பதில் அடித்தால் தான் வாழமுடியும்.



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 27, 2013 11:35 am

ராஜா wrote:
பாலாஜி wrote:விளையாட்டோடு தொடர்வு படுத்துவதில் வருத்தம்தான் , ஆனால் இந்திய பாகிஸ்தான் தொடர் முடிந்தவுடன் , இராணுவ வீரர்களின் தலையை கொய்தது மன்னிக்க முடியாது .

மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களை மும்பையில் விளையாட அனுமதிக்க வில்லை அதுபோலதான் இதுவும் .

தமிழர்களின் இன, மன உணர்வை புரிந்துகொண்ட அரசுக்கு நன்றி ...

அதுபோல தமிழக மீனவர்களை காக்க அரசு தாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ( உதாரணம் : கேரளா )


இனிமேலும் அமைதி காத்துகொண்டிருந்தால் தமிழினம் என்ற ஒன்றே இருக்காது தல , பதிலுக்கு பதில் அடித்தால் தான் வாழமுடியும்.


தமிழன் இன, மன உணர்வோடு எழுச்சி பெற்றுவிட்டார்கள் தல ...

இனி "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா "



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 27, 2013 11:42 am

பாலாஜி wrote:தமிழன் இன, மன உணர்வோடு எழுச்சி பெற்றுவிட்டார்கள் தல ...
இனி "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா "
ஆம் தல , இந்த நேரத்தில் பெருசு மண்டையை போட்டுச்சுன்னா நன்றாக் இருக்கும் இல்லன்னா இதை வைத்து எதாவது அரசியல் விளையாட்டு விளையாடி மக்களின் உணர்வுகளை மழுங்கடித்து விடும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 27, 2013 11:54 am

ராஜா wrote:
பாலாஜி wrote:தமிழன் இன, மன உணர்வோடு எழுச்சி பெற்றுவிட்டார்கள் தல ...
இனி "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா "
ஆம் தல , இந்த நேரத்தில் பெருசு மண்டையை போட்டுச்சுன்னா நன்றாக் இருக்கும் இல்லன்னா இதை வைத்து எதாவது அரசியல் விளையாட்டு விளையாடி மக்களின் உணர்வுகளை மழுங்கடித்து விடும்

ஆமாம் தல , தமிழர்களின் பொன்நாள் தள்ளி கொண்டே செல்லுகிறது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக