புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
1 Post - 50%
heezulia
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
284 Posts - 45%
heezulia
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
20 Posts - 3%
prajai
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_m10இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை வீரர்கள் தமிழகத்தில் விளையாட அரசு அனுமதி மறுப்பு


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Mar 27, 2013 10:56 am

சென்னை: "இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள், கள பணியாளர்கள் கொண்ட அணிகளை, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாட அனுமதிக்க மாட்டோம்' என, முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து, "சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள்' என, ஐ.பி.எல்., நிர்வாக குழு அறிவித்துள்ளது.

ஈழத் தமிழர்கள் மீது, இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்து, முதல்வர் ஜெயலலிதா, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனால், இலங்கை கால்பந்து வீரர்கள், சென்னையில் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டனர். இலங்கை பங்கேற்கும், ஆசிய தடகள போட்டியை, சென்னையில் நடத்த முடியாது எனவும், அறிவிக்கப்பட்டது. "இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கும், காமன்வெல்த் போட்டியில், இந்தியா பங்கேற்கக் கூடாது' என, பிரதமர் மன்மோகனுக்கு, ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில், அடுத்த மாதம் துவங்கும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில், இலங்கை வீரர்கள் பங்கேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்: சென்னையில், ஏப்ரல், 3ம் தேதி துவங்கி, மே, 26ம் தேதி வரை, ஐ.பி.எல்., போட்டிகள் நடக்கின்றன. ஐ.பி.எல்., அணிகளில், இலங்கை வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஈழத் தமிழர்கள் மீது, இலங்கை நடத்திய இன படுகொலையால், தமிழக மக்கள், பெரும் மன வருத்தத்துக்கு ஆளாகி உள்ளனர். போர் குற்ற ஆதாரங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டும் வருகின்றன. இலங்கையின், காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு, இவை சாட்சிகளாக உள்ளன. இலங்கையின், அத்துமீறல்களைக் கண்டித்து,

ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், தீக்குளிப்பு போன்ற போராட்டங்கள், தமிழகத்தில் நடந்து வருகின்றன. தமிழக மாணவர்கள் தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், இலங்கைக்கு எதிராக, தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. பொதுமக்கள் மத்தியில், இலங்கைக்கு எதிரான மனநிலை வலுப்பெற்றுள்ளது. இந்த, நெருக்கடியான சூழலில், இலங்கை வீரர்களை கொண்ட, ஐ.பி.எல்., அணிகள் பங்கேற்கும் போட்டிகள், சென்னையில் நடப்பது, போராட்டங்களை தீவிரப்படுத்தும். எனவே, சென்னையில் நடக்கும் ஐ.பி.எல்., போட்டிகளில், இலங்கை வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள் கொண்ட ஐ.பி.எல்., அணிகளை அனுமதிக்க வேண்டாம் என, ஐ.பி.எல்., அணி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இலங்கை வீரர்கள் கொண்ட அணியை சென்னையில் விளையாட அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு கடிதத்தில், ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக முதல்வரின், இந்த அதிரடி அறிவிப்பு, நாடு முழுவதும், நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, காங்., செய்தி தொடர்பாளர், மணீஷ் திவாரி கூறுகையில், ""பிரதமர் வெளிநாடு சென்றுள்ளதால், முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம், பிரதமரிடம் சமர்ப்பிக்கப்படும். அவர், இந்த விஷயத்தில் முடிவெடுப்பார்,'' என்றார். ஆனாலும், அடுத்த சில மணி நேரத்தில், இந்த விவகாரத்தில், பரபரப்பான திருப்பம் ஏற்பட்டது. நெருக்கடியான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து, ஐ.பி.எல்., நிர்வாக குழு, நேற்று மாலை கூடி, ஆலோசித்தது. கூட்டம்
முடிந்ததும், ஐ.பி.எல்., தலைவர், ராஜிவ் சுக்லா வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மன்மோகனுக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம் குறித்து, நிர்வாக குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், உள்ளூர் மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயத்துக்கு மதிப்பளித்தும், இலங்கை வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், இந்த விஷயத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் நடக்கும், ஐ.பி.எல்., போட்டிகளில், எந்த அணி சார்பிலும், இலங்கை வீரர்கள் விளையாட மாட்டார்கள். மாநில அரசு, சில விஷயங்களை தெரிவிக்கும்போது, அதற்கு மதிப்பளித்து, அந்த மாநில அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது அவசியம். அந்த அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு குறித்து, ஐ.பி.எல்., அணிகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:தினமலர்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Mar 27, 2013 11:24 am

பகிர்வுக்கு நன்றி.... நன்றி



இலங்கை வீரர்கள் தமிழகத்தில்  விளையாட அரசு அனுமதி மறுப்பு  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 27, 2013 11:27 am

விளையாட்டோடு தொடர்வு படுத்துவதில் வருத்தம்தான் , ஆனால் இந்திய பாகிஸ்தான் தொடர் முடிந்தவுடன் , இராணுவ வீரர்களின் தலையை கொய்தது மன்னிக்க முடியாது .

மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களை மும்பையில் விளையாட அனுமதிக்க வில்லை அதுபோலதான் இதுவும் .

தமிழர்களின் இன, மன உணர்வை புரிந்துகொண்ட அரசுக்கு நன்றி ...

அதுபோல தமிழக மீனவர்களை காக்க அரசு தாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ( உதாரணம் : கேரளா )






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 27, 2013 11:32 am

பாலாஜி wrote:விளையாட்டோடு தொடர்வு படுத்துவதில் வருத்தம்தான் , ஆனால் இந்திய பாகிஸ்தான் தொடர் முடிந்தவுடன் , இராணுவ வீரர்களின் தலையை கொய்தது மன்னிக்க முடியாது .

மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களை மும்பையில் விளையாட அனுமதிக்க வில்லை அதுபோலதான் இதுவும் .

தமிழர்களின் இன, மன உணர்வை புரிந்துகொண்ட அரசுக்கு நன்றி ...

அதுபோல தமிழக மீனவர்களை காக்க அரசு தாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ( உதாரணம் : கேரளா )


இனிமேலும் அமைதி காத்துகொண்டிருந்தால் தமிழினம் என்ற ஒன்றே இருக்காது தல , பதிலுக்கு பதில் அடித்தால் தான் வாழமுடியும்.



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 27, 2013 11:35 am

ராஜா wrote:
பாலாஜி wrote:விளையாட்டோடு தொடர்வு படுத்துவதில் வருத்தம்தான் , ஆனால் இந்திய பாகிஸ்தான் தொடர் முடிந்தவுடன் , இராணுவ வீரர்களின் தலையை கொய்தது மன்னிக்க முடியாது .

மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களை மும்பையில் விளையாட அனுமதிக்க வில்லை அதுபோலதான் இதுவும் .

தமிழர்களின் இன, மன உணர்வை புரிந்துகொண்ட அரசுக்கு நன்றி ...

அதுபோல தமிழக மீனவர்களை காக்க அரசு தாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ( உதாரணம் : கேரளா )


இனிமேலும் அமைதி காத்துகொண்டிருந்தால் தமிழினம் என்ற ஒன்றே இருக்காது தல , பதிலுக்கு பதில் அடித்தால் தான் வாழமுடியும்.


தமிழன் இன, மன உணர்வோடு எழுச்சி பெற்றுவிட்டார்கள் தல ...

இனி "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா "



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 27, 2013 11:42 am

பாலாஜி wrote:தமிழன் இன, மன உணர்வோடு எழுச்சி பெற்றுவிட்டார்கள் தல ...
இனி "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா "
ஆம் தல , இந்த நேரத்தில் பெருசு மண்டையை போட்டுச்சுன்னா நன்றாக் இருக்கும் இல்லன்னா இதை வைத்து எதாவது அரசியல் விளையாட்டு விளையாடி மக்களின் உணர்வுகளை மழுங்கடித்து விடும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 27, 2013 11:54 am

ராஜா wrote:
பாலாஜி wrote:தமிழன் இன, மன உணர்வோடு எழுச்சி பெற்றுவிட்டார்கள் தல ...
இனி "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா "
ஆம் தல , இந்த நேரத்தில் பெருசு மண்டையை போட்டுச்சுன்னா நன்றாக் இருக்கும் இல்லன்னா இதை வைத்து எதாவது அரசியல் விளையாட்டு விளையாடி மக்களின் உணர்வுகளை மழுங்கடித்து விடும்

ஆமாம் தல , தமிழர்களின் பொன்நாள் தள்ளி கொண்டே செல்லுகிறது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக