புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
106 Posts - 65%
heezulia
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
6 Posts - 4%
viyasan
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
283 Posts - 45%
heezulia
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_m10இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Thu Sep 23, 2010 3:37 pm


இதயம் இன்னமும் ஏன் துடிக்கிறது?
ஏன்தெரியுமா?
இப்படியுன்னால் இரணப்பட

இமைகள் இன்னும் ஏன் துடிக்கிறது?
ஏங்கும் உன்விழிகளுக்கு அச்சுறுத்தவோ!

நீ நினைக்கும் போது மட்டும் என்னால்
உன்னை நேசிக்க முடியாது! – ஏனெனில்
என்னுள் ஓடுவதும் இரத்தம் தான்!

உன்னனைக் கோபிக்கவே பயப்படுகிறேன்!
என்கோபம் உன்னைத் தகித்து விடுவோமென!
எனைவிட்டு நீ விலகியே இரு!

எனை அணுகுவதும் விலகுவதும் கொடுமை!
இனியும் இவ்விதயத்துக்கு இல்லை வலு!

நானுன்னைச் சந்தித்தது நினைக்காமல் நடந்தது!
நீயென்னைப் பிரிந்திரு நினைத்தாவது!

காதல் வாழ்க்கையில் வாசந்தரும் சோலையல்ல!
சோகம் தரும் மனப்பிரமை!, ரோகிகள் நாம்!

கவிதைக்கும் கதைக்கும் கருதரும் விருட்சம் அது!
வனிதைக்கும் வாலிபனுக்கும் வாதைதரும் விடம் அது!

நீயும் எடு எழுதுகோல்! ஏதாவது கிறுக்கு!
இருக்கிறார்கள் இன்னமும் பித்தர்கள்!

எதிர்காலம் கண்ணை மறைக்க அநுதாபத்துடன்
இனிக்க இனிக்க சுவைப்பார்கள்!

இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்!
=========================================

நிலா - லண்டன்


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 23, 2010 3:50 pm

கவிதைக்கும் கதைக்கும் கருதரும் விருட்சம் அது!
வனிதைக்கும் வாலிபனுக்கும் வாதைதரும் விடம் அது!

................இது வரிகள் அல்ல. ஒரு காவியத்தின் கரு.!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Thu Sep 23, 2010 6:23 pm

உள்ளத்தை தொட்டதோ?, நன்றி ஐயா ! . புன்னகை

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 26, 2010 12:18 pm

காதல்கவிதைக்கும் கதைக்கும் கருதரும் விருட்சம்
கன்னி
என் மனதுக்குள் புகுந்த தேவதையும் அவளே
என் மனதுக்கு தரும் இன்பவதையும் அவளே

அருமை நிலா... வாழ்த்துகள்.... உங்களின் வரிகள் வாழ்கையில் ஒன்றாய் கலந்த ஒன்றாய்....




இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Sep 26, 2010 12:28 pm

வரிகள் வெகு அனாயசமாய் வந்து விழுகிறது
அழகிய கற்பகத்தரு தான் காதல்...
காதலைச்சொல்லி சேர்ந்து வாழ்வது எத்தனைப்பேர்?
காதலைச்சொல்லி பிரிந்து இப்படி கவிதை இயற்றுவது சிலபேர்...

அழகிய கவிதை வரிகளுக்கு அன்பு நன்றிகள் நிலா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 26, 2010 12:54 pm

Kaa Na Kalyanasundaram wrote:கவிதைக்கும் கதைக்கும் கருதரும் விருட்சம் அது!
வனிதைக்கும் வாலிபனுக்கும் வாதைதரும் விடம் அது!

................இது வரிகள் அல்ல. ஒரு காவியத்தின் கரு.!


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிகவும் அருமை அக்கா! இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! 154550 இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! 154550 இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! 154550



இனியும் பிறப்பார்கள் பைத்தியங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat Oct 02, 2010 2:30 pm

srinihasan wrote:காதல்கவிதைக்கும் கதைக்கும் கருதரும் விருட்சம்
கன்னி
என் மனதுக்குள் புகுந்த தேவதையும் அவளே
என் மனதுக்கு தரும் இன்பவதையும் அவளே

அருமை நிலா... வாழ்த்துகள்.... உங்களின் வரிகள் வாழ்கையில் ஒன்றாய் கலந்த ஒன்றாய்....

நன்றி வாசன் தமிழே அழகு தான், தேவதை தரும் வதை !

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat Oct 02, 2010 2:33 pm

மஞ்சுபாஷிணி wrote:வரிகள் வெகு அனாயசமாய் வந்து விழுகிறது
அழகிய கற்பகத்தரு தான் காதல்...
காதலைச்சொல்லி சேர்ந்து வாழ்வது எத்தனைப்பேர்?
காதலைச்சொல்லி பிரிந்து இப்படி கவிதை இயற்றுவது சிலபேர்...

அழகிய கவிதை வரிகளுக்கு அன்பு நன்றிகள் நிலா...

ஹா ஹா ஹா மஞ்சு! பிரிவு தந்த வலி தான் இக்கவி என்கிறீர்களா? ஹி ஹி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 02, 2010 2:37 pm

உண்மை தான் யுகங்கள் தோறும் காதல் எல்லோர் இதயத்திலும் வலியை பரிசென தருகிறது

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Oct 02, 2010 4:03 pm

nilaaa wrote:உள்ளத்தை தொட்டதோ?, நன்றி ஐயா ! . புன்னகை
கண்டதை சொன்னதால் ,சொன்னது புரிந்தது.நன்றி .அருமை .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக