புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
53 Posts - 42%
heezulia
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
304 Posts - 50%
heezulia
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
21 Posts - 3%
prajai
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
3 Posts - 0%
Barushree
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_m10எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது நிம்மதி தரும் சந்தோஷம்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 10:28 am



நிலையற்ற பொருள்களைப் பற்றி சிந்திப்பதிலும், அவற்றைப் பெற முயற்சிப்பதால் வரும் சுக, துக்கங்களை அனுபவிப்பதிலுமே வாழ்வு வீணாகிறது.

ஆன்மாவின் கீழ்நிலை இயல்புதான் பிரகிருதி. இதிலேயே உழன்று பெரும்பாலோர் தத்தளிக்கிறார்கள். பரந்து விரிந்து கிடக்கும் கடல் இருக்கிறது. அதில் எந்தப் பகுதியிலிருந்து எடுத்து ருசி பார்த்தாலும் அதன் நீர் உப்பாகத்தான் இருக்கும். அதைப்போலவே புலன் பொருள்களை நாடுவதன் நோக்கம் எதுவாக இருந்த போதிலும் அந்த முயற்சியில் இறங்கி விட்டால் பிறகு நாமும் உப்பு நீரைக் கண்களிலிருந்து உதிர்த்துக் கொண்டு நிற்க வேண்டியதுதான்!

ஏனெனில் நாம் பெறும் பொருள்கள் எல்லாம் சிதைவுக்கு உள்ளாகும் தன்மையுள்ளவை. எனவே அவை நமக்குத் துயரத்தைக் கொண்டு வருவதில் வியப்பில்லை.

சூடு இல்லாமல் நெருப்பு இல்லை. நெருப்பின் இயல்பு இது. சுடும் தன்மை இல்லையேல் அது நெருப்பு அல்ல. எனவே ஒரு பொருள் 'தருமம்' சுடுவது. எது இல்லாவிட்டால் குறிப்பிட்ட ஒரு பொருள் அந்தப் பொருளாக இருக்காதோ, அதை தருமம் என்று கூறுகிறோம். அவ்வாறே மனிதனின் தருமம் இறை பொருளாகிய ஆன்மா. ஒருவனுக்குத் தனது தெய்வீக சாராம்சத்தில் நம்பிக்கை இல்லை என்றால் அவனை உணர்ச்சி வெள்ளமும், அறிவுச் சலசலப்பும், சதை இன்ப வெறியும் கவிழ்த்து விடுமென்பதில் சந்தேகமில்லை.

வளர்ச்சிப் படிகளில் உயருவதற்கு பதிலாக அவன் வெறும் இரண்டு கால் பிராணி என்ற நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான். ஒருவன் மனிதன் என்ற அந்தஸ்து பெறுவதற்குக் காரணம் அவனுடைய சாராம்சமாகத் திகழும் இறை இயல்புதான்.

பைத்தியம் பிடித்த ஒரு அரசன், தனது அந்தஸ்த்தை மறந்து, ஆடைகளைக் காற்றில் பறக்க விட்டு வீடு வாசல் இல்லாத நாடோடியைப் போல தெருவில் ஓடினால் எப்படி இருக்கும்?

தான் ஒரு ஆன்மா என்பதை மறந்து சாக்கடையில் உழலும் புழுவைப் போல புலனின்பங்களில் உழன்று கொண்டிருக்கும் மனிதனுடைய நிலையும் அப்படித்தான்.

- ஸ்வாமி சின்மயானந்தா



எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 10:29 am



மனத்திற்கு - எது சுமை ?

நிலையற்ற பொருள்களைப் பற்றி சிந்திப்பதிலும், அவற்றைப் பெற முயற்சிப்பதால் வரும் சுக, துக்கங்களை அனுபவிப்பதிலுமே வாழ்வு வீணாகிறது.

ஆன்மாவின் கீழ்நிலை இயல்புதான் பிரகிருதி. இதிலேயே உழன்று பெரும்பாலோர் தத்தளிக்கிறார்கள். பரந்து விரிந்து கிடக்கும் கடல் இருக்கிறது. அதில் எந்தப் பகுதியிலிருந்து எடுத்து ருசி பார்த்தாலும் அதன் நீர் உப்பாகத்தான் இருக்கும். அதைப்போலவே புலன் பொருள்களை நாடுவதன் நோக்கம் எதுவாக இருந்த போதிலும் அந்த முயற்சியில் இறங்கி விட்டால் பிறகு நாமும் உப்பு நீரைக் கண்களிலிருந்து உதிர்த்துக் கொண்டு நிற்க வேண்டியதுதான்!

ஏனெனில் நாம் பெறும் பொருள்கள் எல்லாம் சிதைவுக்கு உள்ளாகும் தன்மையுள்ளவை. எனவே அவை நமக்குத் துயரத்தைக் கொண்டு வருவதில் வியப்பில்லை.

சூடு இல்லாமல் நெருப்பு இல்லை. நெருப்பின் இயல்பு இது. சுடும் தன்மை இல்லையேல் அது நெருப்பு அல்ல. எனவே ஒரு பொருள் 'தருமம்' சுடுவது. எது இல்லாவிட்டால் குறிப்பிட்ட ஒரு பொருள் அந்தப் பொருளாக இருக்காதோ, அதை தருமம் என்று கூறுகிறோம். அவ்வாறே மனிதனின் தருமம் இறை பொருளாகிய ஆன்மா. ஒருவனுக்குத் தனது தெய்வீக சாராம்சத்தில் நம்பிக்கை இல்லை என்றால் அவனை உணர்ச்சி வெள்ளமும், அறிவுச் சலசலப்பும், சதை இன்ப வெறியும் கவிழ்த்து விடுமென்பதில் சந்தேகமில்லை.

வளர்ச்சிப் படிகளில் உயருவதற்கு பதிலாக அவன் வெறும் இரண்டு கால் பிராணி என்ற நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான். ஒருவன் மனிதன் என்ற அந்தஸ்து பெறுவதற்குக் காரணம் அவனுடைய சாராம்சமாகத் திகழும் இறை இயல்புதான்.

பைத்தியம் பிடித்த ஒரு அரசன், தனது அந்தஸ்த்தை மறந்து, ஆடைகளைக் காற்றில் பறக்க விட்டு வீடு வாசல் இல்லாத நாடோடியைப் போல தெருவில் ஓடினால் எப்படி இருக்கும்?

தான் ஒரு ஆன்மா என்பதை மறந்து சாக்கடையில் உழலும் புழுவைப் போல புலனின்பங்களில் உழன்று கொண்டிருக்கும் மனிதனுடைய நிலையும் அப்படித்தான்.

- ஸ்வாமி சின்மயானந்தா




எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 10:30 am



மனத்திற்கு - பயம்


நிலையற்ற பொருள்களைப் பற்றி சிந்திப்பதிலும், அவற்றைப் பெற முயற்சிப்பதால் வரும் சுக, துக்கங்களை அனுபவிப்பதிலுமே வாழ்வு வீணாகிறது.

ஆன்மாவின் கீழ்நிலை இயல்புதான் பிரகிருதி. இதிலேயே உழன்று பெரும்பாலோர் தத்தளிக்கிறார்கள். பரந்து விரிந்து கிடக்கும் கடல் இருக்கிறது. அதில் எந்தப் பகுதியிலிருந்து எடுத்து ருசி பார்த்தாலும் அதன் நீர் உப்பாகத்தான் இருக்கும். அதைப்போலவே புலன் பொருள்களை நாடுவதன் நோக்கம் எதுவாக இருந்த போதிலும் அந்த முயற்சியில் இறங்கி விட்டால் பிறகு நாமும் உப்பு நீரைக் கண்களிலிருந்து உதிர்த்துக் கொண்டு நிற்க வேண்டியதுதான்!

ஏனெனில் நாம் பெறும் பொருள்கள் எல்லாம் சிதைவுக்கு உள்ளாகும் தன்மையுள்ளவை. எனவே அவை நமக்குத் துயரத்தைக் கொண்டு வருவதில் வியப்பில்லை.

சூடு இல்லாமல் நெருப்பு இல்லை. நெருப்பின் இயல்பு இது. சுடும் தன்மை இல்லையேல் அது நெருப்பு அல்ல. எனவே ஒரு பொருள் 'தருமம்' சுடுவது. எது இல்லாவிட்டால் குறிப்பிட்ட ஒரு பொருள் அந்தப் பொருளாக இருக்காதோ, அதை தருமம் என்று கூறுகிறோம். அவ்வாறே மனிதனின் தருமம் இறை பொருளாகிய ஆன்மா. ஒருவனுக்குத் தனது தெய்வீக சாராம்சத்தில் நம்பிக்கை இல்லை என்றால் அவனை உணர்ச்சி வெள்ளமும், அறிவுச் சலசலப்பும், சதை இன்ப வெறியும் கவிழ்த்து விடுமென்பதில் சந்தேகமில்லை.

வளர்ச்சிப் படிகளில் உயருவதற்கு பதிலாக அவன் வெறும் இரண்டு கால் பிராணி என்ற நிலைக்குத் தாழ்ந்து விடுகிறான். ஒருவன் மனிதன் என்ற அந்தஸ்து பெறுவதற்குக் காரணம் அவனுடைய சாராம்சமாகத் திகழும் இறை இயல்புதான்.

பைத்தியம் பிடித்த ஒரு அரசன், தனது அந்தஸ்த்தை மறந்து, ஆடைகளைக் காற்றில் பறக்க விட்டு வீடு வாசல் இல்லாத நாடோடியைப் போல தெருவில் ஓடினால் எப்படி இருக்கும்?

தான் ஒரு ஆன்மா என்பதை மறந்து சாக்கடையில் உழலும் புழுவைப் போல புலனின்பங்களில் உழன்று கொண்டிருக்கும் மனிதனுடைய நிலையும் அப்படித்தான்.

- ஸ்வாமி சின்மயானந்தா




எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 24, 2013 10:31 am



மனத்திற்கு - நன்றி !!



அற்புதமான இந்த வாழ்க்கையை ஆண்டவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். இந்த உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஒன்றுகூடி முயற்சி செய்தால் கூட உருவாக்க முடியாத அற்புதமான ஓர் உடலை நமக்கு அவர் அளித்திருக்கிறார். நாம் உண்ணும் உணவிலிருந்து, உருண்டு கொண்டிருக்கும் இந்தப் பூமிப் பந்து வரை, நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசுகள் எத்தனை ? இதற்கெல்லாம் நாம் இறைவனுக்குத் தினம் தினம் நன்றி சொல்கிறோமா ? நமது வேதத்தில் இருக்கும் ஆரம்பப் பாடகளில் முக்கியமானது 'நன்றியோடு இருக்கக் கற்றுக்கொள் என்பதுதான். 'நமஹா' என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் 'போற்றி' என்றாலும், இதை நன்றிப் பெருக்கோடுதான் உச்சரிக்க வேண்டும் ! இப்பொழுதெல்லாம் நாம் கூறும் நன்றி, உள்ளத்தில் இருந்து இல்லாமல் வெறும் உதட்டிருந்து வருகிறது.

ஒரு முறை நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் ஏதோ கோளாறு ஏற்பட்டு, விமானம் தள்ளாட ஆரம்பித்தது. விமானப் பணிப்பெண், 'பயணிகளே.. பயப்படாதீர்கள், விமானத்தில் சிறிய கோளாறுதான்.. விமானி சரிசெய்து, சமாளித்து விடுவார்' என்று தைரியம் சொல்கிறார். நேரம் போகப் போக, விமானம் கட்டுபாடு இல்லாமல் தாறுமாறாகப் பறக்க ஆரம்பிக்கிறது. அப்போது 'அன்பு நிறைந்த பயணிகளே, நமது திறமைமிக்க விமானி எவ்வளவோ முயற்சி செய்தும், விமானத்தில் இருக்கும் கோளாறை நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், இன்னும் சில நிமிடத்தில் விமானம் வெடித்துச் சிதறிவிடப் போகிறது. 'எனினும் எங்கள் விமானத்தில் பயணம் செய்ததற்கு நன்றி' என்று சொல்லி, பயணிகளை அதோகதியாக விட்டுவிட்டு விமானப் பணிப்பெண் பாராசூட்டை மாட்டிக் கொண்டு விமானியோடு வெளியே குதித்துவிடார். நாமும் சில சமயம் சிலரிடம் சொல்லும் நன்றி, பயணிகளுக்கு விமானப் பணிப்பெண் சொன்ன 'நன்றி' மாதிரி வெறும் சம்பிரதாயமாக இருக்கிறது !

- ஸ்வாமி சின்மயானந்தா



எது நிம்மதி தரும் சந்தோஷம்?     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Mar 24, 2013 1:13 pm

ஆரோக்கியமான பதிவு.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக