புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
107 Posts - 49%
heezulia
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
9 Posts - 4%
prajai
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
234 Posts - 52%
heezulia
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
18 Posts - 4%
prajai
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
5 Posts - 1%
Barushree
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_m10பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 25, 2013 1:03 pm

முன்னொரு காலத்தில்... என்று தொடங்கும் அரச கதைகளில் வல்லமையொண்ட மன்னர்கள் வருவார்கள்... பகையை வெல்லும் ராஜகுமாரர்கள் வருவார்கள்... அந்தக் கதைகளைக் கேட்பதற்கு குழந்தைகள் ஒரு பாட்டியின் பக்கத்திலோ, அல்லது ஒரு தாத்தாவின் பக்கத்திலோ அமர்ந்திருந்து, ஆவலுடன் கதை கேட்பார்கள். அந்தக் கதைகள் அவர்களைக் கற்பனை உலகத்திற்குத் தூக்கிச் சென்றுவிடும். அதனுடன் அவர்கள் வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.



இன்று, தமிழுலகத்தின் குழந்தைகள் அனைத்தும் கதை கேட்க உட்கார்ந்துகொண்டால், அவர்கள் முன்னொரு காலத்pல்... என்ற கதைகளை முற்றாக நிரகரித்துவிட்டு, பிரபாகரன் மாமாவின் கதையைச் சொல்லுங்கள் என்று அடம் பிடிக்கிறார்கள். முன்னொரு காலத்தில்... என்று தொடங்கும் கதைகளின் கற்பனை பாத்திரங்களை அவர்கள் இப்போதெல்லாம் ரசிப்பதில்லை. இன்றைய காலத்தில்... பிரபாகரன் என்றொரு மாமனிதன்... என்ற நிஜம் அந்தக் குழந்தைகளை மட்டுமல்ல... அத்தனை தமிழர்களையும், அதையும் தாண்டி அத்தனை மனிதர்களையும் கட்டி வைத்துள்ளது.

இத்தனைக்கும், பிரபாகரன் என்ற அந்த மாமனிதன் நேற்றைய பொழுது வரைக்கும் ஈழத் தமிழர்களின் மீட்பராக மட்டுமே அடையாளப்பட்டிருந்தார். அவரது சொல்லும், செயலும், நேர்மையும், சத்தியமும், வீரமும் முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டது என்ற எதிரிகளின் கொக்கரிப்பை மீறி, சத்தியப் பெருவெள்ளமாக மாறிய அற்புதம் இப்போது நிகழ்ந்துகொண்டுள்ளது. யுத்த களத்தில் தோற்கடிக்கப்பட்ட சத்தியம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஒரு சின்னஞ்சிறிய தீவான இலங்கையின் தமிழ் மக்களின் தேசியத் தலைவனாக, நிகரற்ற வீரனாக, இலட்சியத்தின் உறுதியாக, தியாகத்தின் வடிவமாகப் போற்றப்பட்ட பிரபாகரன் என்ற பெரு மனிதன் இன்று உலகத் தமிழினத்தின் ஒற்றை அடையாளமாகப் பிரவாகித்துள்ளான். அதையும் தாண்டி, உலகத்தின் அத்தனை மனிதர்களும் அறிந்துகொள்ளத் துடிக்கும் அற்புத மனிதனாகவும் பிரபாகரன் உயர்ந்து நிற்கின்றார்.

ஒரு இனத்தின் தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குப் பிரபாகரன் ஒரு ஒற்றை உதாரணம். அதனால்தான், இன்று தமிழகத்தின் எழுச்சிக்கும், தமிழின உணர்வுக்கும் பிரபாகரனே மூலமாக உள்ளார். தமிழகத்தில் போராடும் அத்தனை மாணவர்களும் ஒற்றை வழிகாட்டியாகப் பிரபாகரனே உள்ளார். அதனையே அரங்கங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் மாணவர்களது சொல்லிலும் வெளிப்படுகின்றது.

தலைவனாக வருவதற்காகப் பலரும் போராடுகின்றார்கள். தங்களது வெற்றிக்காக அத்தனை போராட்டங்களையும் முதலீடாக மாற்றிக்கொள்கின்றார்கள். பதவி கிடைக்கும்வரை அவர்கள் மிகச் சிறந்த போராளிகளாகவே தம்மை முன் நிறுத்திக் கொள்வார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு எல்லாமே அறுவடை காலங்கள்தான். இதற்கு, வாழும் உதாரணமாக மு. கருணாநிதி அவர்களைச் சொல்லலாம்.

வெற்று மனிதராக, தமிழக அரசியல் போர்க் களத்தில் நின்ற கருணாநிதியின் வாழ்நிலையையும், இன்றைய டாக்டர், கலைஞர் மு. கருணாநிதி அவர்களையும் சிறிது ஒப்பிட்டுப் பொருத்திப் பார்த்தால் புரியும் அவரது அறுவடை காலம் எத்தகைய சிறப்பாக இருந்தது என்று. அண்மையில், அவரது பெண் அரசியல் வாரிசான கனிமொழி அவர்களும் தன் தந்தையார் 14 வயதில் அரசியல் போர்க் களத்திற்கு வந்ததாகப் பெருமையுடன் தெரிவித்திருந்தார். அப்போது, அவர் கொண்டு வந்தது என்ன...? இப்போது அவர்வசம் உள்ள சொத்துக்களின் பெறுமதி என்ன...? அவரை நம்பிய தமிழகம் வளர்ந்ததோ இல்லையோ, அவரது வளர்ச்சி மட்டும் ஆகாயத்தைத் தாண்டுகின்றது. ஆனாலும், அவரது பெயரை உச்சரிப்பதற்கே தமிழகத்து இளைஞர்கள் அருவெறுப்புக் கொள்ளுகின்றார்கள்.

தனக்கேயான ஒரு தமிழகத்தை... தனக்குப் பின்னரும் அந்தத் தமிழகத்தை ஆள்வதற்கான வாரிசுகளை... அதனால் குவியும் செல்வத்தை அனுபவிக்க சொந்தங்கள்... என்ற கருணாநிதியின் கனவுலகத்தைக் கலைத்தவர் பிரபாகரன் என்ற பெருந் தலைவன். இதனால்தான் என்னவோ, கருணாநிதி அவர்களுக்கு பிரபாகரனை என்றுமே பிடித்ததில்லை. தனது தேசத்தைத் தனக்கேயானதாகத் தப்ப வைப்பதற்காகவே, பிரபாகரன் என்ற பேரொளி வீழ்த்தப்பட வேண்டும் என்று கருணாநிதி நம்பினார். அதனாலேயே, ஈழத் தமிழினத்தின் பேரழிவிற்கும் இந்திய ஆட்சியாளர்களுடன் சேர்ந்தே துணை நின்றார். அதன் பின்னரும், தனது இருப்பை உறுதிப்படுத்துவதற்காகவே, தள்ளாத வயதிலும் பிணி தீர்க்கும் தாய் மடியாக எண்ணித் தமிழகம் வந்த தமிழ்த் தேசியத்தின் அன்னை பார்வதி அம்மாவையும் அந்த நிலத்தில் கால் பதிக்க மறுத்துத் திருப்பி அனுப்பினார்.

ஆனாலும், கருணாநிதி அவர்களது கனவு தகர்ந்தே போய்விட்டது. தமிழகம் இப்போது பிரபாகரன் தேசமாக மாறிவிட்டது. கருணாநிதி என்ற மனிதனை மறப்பதனையே தமிழகத்து மாணவர்கள் விரும்புகின்றார்கள். அவர்களது நெஞ்சிலும், நினைவிலும் பிரபாகரனே நிறைந்து நிற்கின்றார். பிரபாகரனே அவர்களை வழிநடாத்துவதாக அவர்கள் நம்புகின்றார்கள். பிரபாகரனை முன்னிறுத்தியே அவர்கள் போராட்டங்களை நடாத்துகின்றாhகள். அவர்கள் பிரபாகரன் வருவார் என்று நம்புகின்றார்கள். அந்த நம்பிக்கையுடனேயே போராடுகின்றார்கள். தமிழகத்தை ஆள்வதற்கு அவர்கள் இன்னொரு பிரபாகரனைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களது நம்பிக்கை வீண் போகாது.

'பிரபாகரன் வருவார்!'

நன்றி:செய்தி.கம

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Mar 25, 2013 1:08 pm

:வணக்கம்: நன்றி
DERAR BABU
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் DERAR BABU



kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Mar 25, 2013 2:05 pm

நன்றிகள்!!! வெறும் நன்றிகளல்ல ... கண்ணீரோடு சேர்ந்த நன்றிகள்!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Mar 25, 2013 2:13 pm

kirikasan wrote:நன்றிகள்!!! வெறும் நன்றிகளல்ல ... கண்ணீரோடு சேர்ந்த நன்றிகள்!

நானும் உங்களின் கருத்தை ஆதரிக்கிறேன் ஆமோதித்தல்




பிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Mபிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Uபிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Tபிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Hபிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Uபிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Mபிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Oபிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Hபிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Aபிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Mபிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  Eபிரபாகரன் தேசமாக மாறிவரும் தமிழகம்!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Mar 25, 2013 5:28 pm

நன்றி நன்றி நன்றி
"பிரபாகரன் வருவார் என்று நம்புகின்றார்கள். அந்த நம்பிக்கையுடனேயே போராடுகின்றார்கள்"
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
shenbagakumar
shenbagakumar
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 20/06/2011
http://sujeets42@gmail.com

Postshenbagakumar Tue Mar 26, 2013 6:02 am

சோகம் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும் ...இது சத்திய வாக்கு பொய் ஆகாது :joker:

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக