புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
by ayyasamy ram Today at 8:23 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரத் பொன்சேகாவின் வாக்குமூலமும், இந்திய ஆட்சியாளர்களின் கள்ள மவுனமும்!
Page 1 of 1 •
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது இந்திய ஆட்சியாளர்கள் வகித்த வகிபாகம் குறித்த சர்ச்சைகள் உச்ச நிலையை அடைந்து வருகின்றது. இந்தியாவின் போரையே நாங்கள் நடாத்தி முடித்தோம் என்ற மகிந்த ராஜபக்ஷவின் வாக்குமூலத்துடன் ஆரம்பித்த இந்த சர்ச்சை, தேசியத் தலைவர் அவர்களது இளைய மகன் பாலச்சந்திரனின் படுகொலைக் காட்சிகள் வெளிப்படுத்திய உண்மைகளால் மிகவும் சிக்கலடைந்து வருகின்றது.
பாலச்சந்திரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, மண்மூடைகள் அடுக்கப்பட்ட இராணுவ பதுங்கு குழி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டதையும், அவனுக்கு வழங்கப்பட்ட ஏதோ ஒரு உணவை அவன் அச்சத்துடன் கொறிப்பதையும், அதன் பின்னரான ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் மார்பில் துளைக்கப்பட்ட நிலையில் பாலச்சந்திரனின் உடல் தரையில் கிடப்பதையும் சனல் 4 வெளியிட்ட புகைப்படங்கள் உறுதிப் படுத்தின. இந்த மூன்று படங்களும் ஒரே புகைப்படக் கருவியினால் படம் பிடிக்கப்பட்டது எனவும், அதில் பமியப்பட்டுள்ள நேரக் கணிப்பீட்டின்படி, பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு கடுத்து வைக்கப்பட்ட காட்சிக்கும், உடலமாகக் காட்சி தரும் படத்திற்கும் இடையே 2 மணி நேர இடைவெளியே இருப்பதாகவும் சனல் 4 உறுதிப்படுத்தியுள்ளது.
உலகத் தமிழர்களது நெஞ்சங்களைப் பதைக்கச் செய்த பாலச்சந்திரனின் புகைப்படம், தமிழக மாணவர்களைத் தட்டி எழுப்பிப் போராடவும் தூண்டியுள்ளது. தமிழகத்தில் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கான நீதிப் போராட்டம், இன்று மக்கள் போராட்டமாக விரிந்து செல்கின்றது.
தமிழக மாணவர்களது நீதிக்கான போராட்டம் இந்திய அரசியலில் புயலைக் கிளப்பி வருகின்றது. மாணவர்களது போராட்ட நியாயங்களால் முதலில் சாய்த்து வீழ்த்தப்பட்டவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியே. ஈழத் தமிழினத்தின் அழிவையும் தனக்கான முதலீடாக மாற்றி, மத்திய அரசில் வளம் நிறைந்த மந்திரி பதவிகளைப் பெற்றிருந்த கருணாநிதி, இறுதிப் போருக்குப் பின்னரும் தான் பங்கு வகித்த மத்திய அரசிலிருந்து தனது ஆதரவை மீளப் பெற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார். ஆனாலும், தி.மு.க. தன்மீதான நம்பிக்கையை தமிழகத்தில் மீளக் கட்டி எழுப்புவது முடியாத நிலையில் திணறுகின்றது. தமிழகத்தின் ஒலி, ஒளி ஊடகங்களின் விவாதங்களிலிருந்து விலகி நிற்கவேண்டிய பரிதாபகரமான நிலையில் தி.மு.க. தனிமைப்பட்டுப் போயுள்ளது.
மாணவர்களது போராட்டத்திற்கு முன்னதாகவே, தமிழகத்தில் பலத்த வீழ்ச்சியை எதிர்கொண்ட தமிழக காங்கிரஸ் கட்சி, தற்போது முற்றாகத் துடைத்தெறியப்படும் நிலையை உருவாக்கிக்கொண்டுவிட்டது. இத்தனை அழுத்தங்கள் உருவான பின்னரும், இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தமிழகத்தின் மாணவர்களது நீதிக்கான போராட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தொடர்ந்தும் சிங்கள ஆட்சியாளர்களை சர்வதேச அழுத்தங்களிலிருந்து காப்பாற்றும் முயற்றியிலேயே வெளிப்படையாகச் செயற்பட்டு வருகின்றாhகள். இது, ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்திலும் தெரிந்தது.
இங்கேதான், தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது படுகொலை குறித்த புகைப்படம் இன்னொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்தப் படுகொலை குறித்து, சனல் 4 இனால் வெளியிடப்பட்ட மூன்று படங்களில், இரண்டாவது படத்தில் ஒரு இராணுவத்தினனின் சீருடையின் ஒரு பகுதி இந்தச் சர்ச்சையைக்கான மூலத்தை உருவாக்கியது. இந்தப் படுகொலை குறித்த செய்திகளை இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் வழமைபோல் நிராகரித்துவரும் நிலையில், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், போர்க் குற்றவாளிகளில் ஒருவருமான சரத் பொன்சேகா, இந்தப் படத்திலுள்ள இராணுவத்தினனது சீருடை சிறிலங்கா இராணுவத்திற்கு உரியது அல்ல. இந்திய இராணுவத்தின் சீருடை போன்று உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகம் உணர்ச்சிப் பிளம்பாகக் கொதித்துள்ள நிலையில், சரத் பொன்சேகாவால் தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்து குறித்து, இற்திய ஆட்சியாளர்கள் எந்தக் கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. தமிழகத்தின் தற்போதைய மக்கள் போராட்டத்தை இன்னொரு பரிணாமத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய மிகப் பெரியதொரு சிக்கலான கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்காத நிலையில், இது உண்மையாக இருக்கலாம் என்ற அபிப்பிராயத்தையே உருவாக்கியுள்ளது.
அவ்வாறு, இந்தக் குற்றச்சாட்டு இந்திய ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்படாமல் இருக்குமிடத்தில், தமிழீழ மக்களுக்கெதிரான இனவழிப்புப் போரில் இந்தியாவின் நேரடி வகிபாகம் உறுதிப்படுத்தப்பட்டு விடும். இது, அந்தப் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற பல பத்தாயிரக்கணக்கான தமிழீழ மக்களது படுகொலைகளுக்கான பொறுப்புக் கூறலில் இந்தியாவும் பங்கேற்க வேண்டிய ஆதாரங்களை உருவாக்கிவிடும்.
இந்தப் போர்க் குற்ற ஆதாரம் உறுதிப்படுத்தப்படும் நிலையில், பாலச்சந்திரனது படுகொலையில் இந்திய ஆட்சியாளர்கள், குறிப்பாக சோனியா காந்தியின் பங்கு குறித்தும் கேள்வி கேட்கும் நிலைக்கு இந்திய மக்கள் உள்ளாக்கப்படுவார்கள்.
காந்தியம் சாகடிக்கப்பட்ட காந்தி தேசத்தில், கொலை வெறிபிடித்த சோனியா காந்தியின் கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அது, காந்திகள் வரவால் சாத்தியப்படப் போவதில்லை. அதற்கு, பிரபாகரன்களே வரவேண்டும். அதற்கான அவசியம் இப்போது, காங்கிரஸ் கட்சியினாலேயே உருவாக்கப்பட்டுவிட்டது.
- இசைப்பிரியா-
நன்றி:செய்தி.கம
பாலச்சந்திரன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, மண்மூடைகள் அடுக்கப்பட்ட இராணுவ பதுங்கு குழி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டதையும், அவனுக்கு வழங்கப்பட்ட ஏதோ ஒரு உணவை அவன் அச்சத்துடன் கொறிப்பதையும், அதன் பின்னரான ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் மார்பில் துளைக்கப்பட்ட நிலையில் பாலச்சந்திரனின் உடல் தரையில் கிடப்பதையும் சனல் 4 வெளியிட்ட புகைப்படங்கள் உறுதிப் படுத்தின. இந்த மூன்று படங்களும் ஒரே புகைப்படக் கருவியினால் படம் பிடிக்கப்பட்டது எனவும், அதில் பமியப்பட்டுள்ள நேரக் கணிப்பீட்டின்படி, பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு கடுத்து வைக்கப்பட்ட காட்சிக்கும், உடலமாகக் காட்சி தரும் படத்திற்கும் இடையே 2 மணி நேர இடைவெளியே இருப்பதாகவும் சனல் 4 உறுதிப்படுத்தியுள்ளது.
உலகத் தமிழர்களது நெஞ்சங்களைப் பதைக்கச் செய்த பாலச்சந்திரனின் புகைப்படம், தமிழக மாணவர்களைத் தட்டி எழுப்பிப் போராடவும் தூண்டியுள்ளது. தமிழகத்தில் மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கான நீதிப் போராட்டம், இன்று மக்கள் போராட்டமாக விரிந்து செல்கின்றது.
தமிழக மாணவர்களது நீதிக்கான போராட்டம் இந்திய அரசியலில் புயலைக் கிளப்பி வருகின்றது. மாணவர்களது போராட்ட நியாயங்களால் முதலில் சாய்த்து வீழ்த்தப்பட்டவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியே. ஈழத் தமிழினத்தின் அழிவையும் தனக்கான முதலீடாக மாற்றி, மத்திய அரசில் வளம் நிறைந்த மந்திரி பதவிகளைப் பெற்றிருந்த கருணாநிதி, இறுதிப் போருக்குப் பின்னரும் தான் பங்கு வகித்த மத்திய அரசிலிருந்து தனது ஆதரவை மீளப் பெற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார். ஆனாலும், தி.மு.க. தன்மீதான நம்பிக்கையை தமிழகத்தில் மீளக் கட்டி எழுப்புவது முடியாத நிலையில் திணறுகின்றது. தமிழகத்தின் ஒலி, ஒளி ஊடகங்களின் விவாதங்களிலிருந்து விலகி நிற்கவேண்டிய பரிதாபகரமான நிலையில் தி.மு.க. தனிமைப்பட்டுப் போயுள்ளது.
மாணவர்களது போராட்டத்திற்கு முன்னதாகவே, தமிழகத்தில் பலத்த வீழ்ச்சியை எதிர்கொண்ட தமிழக காங்கிரஸ் கட்சி, தற்போது முற்றாகத் துடைத்தெறியப்படும் நிலையை உருவாக்கிக்கொண்டுவிட்டது. இத்தனை அழுத்தங்கள் உருவான பின்னரும், இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தமிழகத்தின் மாணவர்களது நீதிக்கான போராட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தொடர்ந்தும் சிங்கள ஆட்சியாளர்களை சர்வதேச அழுத்தங்களிலிருந்து காப்பாற்றும் முயற்றியிலேயே வெளிப்படையாகச் செயற்பட்டு வருகின்றாhகள். இது, ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்திலும் தெரிந்தது.
இங்கேதான், தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களது படுகொலை குறித்த புகைப்படம் இன்னொரு சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்தப் படுகொலை குறித்து, சனல் 4 இனால் வெளியிடப்பட்ட மூன்று படங்களில், இரண்டாவது படத்தில் ஒரு இராணுவத்தினனின் சீருடையின் ஒரு பகுதி இந்தச் சர்ச்சையைக்கான மூலத்தை உருவாக்கியது. இந்தப் படுகொலை குறித்த செய்திகளை இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் வழமைபோல் நிராகரித்துவரும் நிலையில், சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், போர்க் குற்றவாளிகளில் ஒருவருமான சரத் பொன்சேகா, இந்தப் படத்திலுள்ள இராணுவத்தினனது சீருடை சிறிலங்கா இராணுவத்திற்கு உரியது அல்ல. இந்திய இராணுவத்தின் சீருடை போன்று உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழகம் உணர்ச்சிப் பிளம்பாகக் கொதித்துள்ள நிலையில், சரத் பொன்சேகாவால் தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்து குறித்து, இற்திய ஆட்சியாளர்கள் எந்தக் கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை. தமிழகத்தின் தற்போதைய மக்கள் போராட்டத்தை இன்னொரு பரிணாமத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய மிகப் பெரியதொரு சிக்கலான கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்காத நிலையில், இது உண்மையாக இருக்கலாம் என்ற அபிப்பிராயத்தையே உருவாக்கியுள்ளது.
அவ்வாறு, இந்தக் குற்றச்சாட்டு இந்திய ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்படாமல் இருக்குமிடத்தில், தமிழீழ மக்களுக்கெதிரான இனவழிப்புப் போரில் இந்தியாவின் நேரடி வகிபாகம் உறுதிப்படுத்தப்பட்டு விடும். இது, அந்தப் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற பல பத்தாயிரக்கணக்கான தமிழீழ மக்களது படுகொலைகளுக்கான பொறுப்புக் கூறலில் இந்தியாவும் பங்கேற்க வேண்டிய ஆதாரங்களை உருவாக்கிவிடும்.
இந்தப் போர்க் குற்ற ஆதாரம் உறுதிப்படுத்தப்படும் நிலையில், பாலச்சந்திரனது படுகொலையில் இந்திய ஆட்சியாளர்கள், குறிப்பாக சோனியா காந்தியின் பங்கு குறித்தும் கேள்வி கேட்கும் நிலைக்கு இந்திய மக்கள் உள்ளாக்கப்படுவார்கள்.
காந்தியம் சாகடிக்கப்பட்ட காந்தி தேசத்தில், கொலை வெறிபிடித்த சோனியா காந்தியின் கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அது, காந்திகள் வரவால் சாத்தியப்படப் போவதில்லை. அதற்கு, பிரபாகரன்களே வரவேண்டும். அதற்கான அவசியம் இப்போது, காங்கிரஸ் கட்சியினாலேயே உருவாக்கப்பட்டுவிட்டது.
- இசைப்பிரியா-
நன்றி:செய்தி.கம
Similar topics
» பிரபுதேவா பேட்டியும் ரமலத்தின் மவுனமும்!
» இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!!
» பொன்சேகாவின் வாக்குறுதியில் அமெரிக்கா அதிக நம்பிக்கை
» இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்
» ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவின் வெற்றியையே அமெரிக்கா விரும்பியிருந்தது - விக்கிலீக்ஸ்
» இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!!
» பொன்சேகாவின் வாக்குறுதியில் அமெரிக்கா அதிக நம்பிக்கை
» இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்
» ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேகாவின் வெற்றியையே அமெரிக்கா விரும்பியிருந்தது - விக்கிலீக்ஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|